புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
2 Posts - 1%
prajai
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
432 Posts - 48%
heezulia
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
29 Posts - 3%
prajai
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_m10என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும்


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 1:16 am

'என் திருமணத்தை ஏன் வெளியில் சொல்லணும்?''

'' 'அரவான்’ - அதிகம் உழைப்பைக் கொடுத்து நடித்த படம். உடல்மொழி, உரையாடல், பழங்கால மனிதர்களின் வாழ்க்கை என்று ஒவ்வொரு காட்சியும் ஒவ்வோர் அனுபவம். வெளி நாட்டுப் படங்களோ, மற்ற முன்மாதிரி களோ எதுவுமே இல்லை. எல்லாமே யோசிச்சு யோசிச்சுச் செய்யணும். வசந்தபாலனின் உழைப்புதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம். காடுகள், மலைகள், பாறைகள்னு எங்கெங்கோ எங்களை அழைத்துப் போய்க்கொண்டே இருக்கார்! வசந்தபாலனோட உழைப்புக்கும் ஈடுபாட்டுக்கும் ஓர் உதாரணம் சொல்றேன். ஒரு சந்தையில் கூழ் குடிக்கிற காட்சி. 'தொட்டுக்க கருவாடு இருந்தால் நல்லா இருக்குமே’னு அவரிடம் கேட்டேன். 'அது பஞ்ச காலம். நீர்நிலைகள் வத்திப்போயிருக்கும். அந்தக் காலத்தில் அணைகளும் கிடையாது. அதனால், மீனுக்கு வழி இல்லை’னு உடனே சொன்னார். ஆச்சர்யமான மனிதர்!'' - வியப்பு தெரிகிறது பசுபதியின் பேச்சில். அவரின் இயல்பான நடிப்புக்கு இங்கே போட்டி அதிகம் இல்லை என்பது தெரிந்ததுதான். பறவைகளின் இரைச்சல்களுக்கு மத்தியில் பசுபதி யிடம் பேசியபோது...

''அடுத்து விக்ரமோட 'கரிகாலன்’. தொடர்ச்சியா வரலாற்றுப் படங்களில் நடிக்கிறீங்களே?''

''என்னவோ தெரியலை... அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்குது. சோழர் காலத் தில் இருந்து ஒரு சுவாரஸ்யமான பகுதியை எடுத்து, அருமையா செய்திருக்காங்க. தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் நடந் துட்டே இருக்கு. புதிய புதிய விஷயங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்னு புதுசா சினிமாவுக்கு வர்றவங்களுக்குத் தோணுது. பீரியட் படம் எடுப்பதற்கு வசதியா, இப்போ தொழில்நுட்பம் வளர்ந்திருக்கு. நடிப்பு மேல் தீவிரமான ஈடுபாடுகொண்ட எங்களை மாதிரியானவர்களுக்கு இது பொற்காலம்!''

''ஏன், நடிப்பில் இவ்வளவு இடைவெளி?''

''நானே தேர்ந்தெடுத்ததுதான் இந்த இடைவெளி. இரண்டு விஷயங்கள் இருக்கு. ஒண்ணு, சும்மா இருக்காமல் அடுத்தடுத்து படம் நடிச்சுட்டே இருக் கணும். இல்லைன்னா, பிடிச்சதை மட்டும் தேர்ந்தெடுத்துப் பண்ணணும். நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன். எனக்குப் பிடிக்கலைன்னா, நடிக்க மாட்டேன். நடிகன்னா, தினமும் நடிச்சுக்கிட்டு இருக்கிறதுன்னு அர்த்தம் இல்லை. இப்பக்கூட 'வைரம்’னு ஒரு மலையாளப் படத்தில் நடிச்சேன். சிறந்த நடிகர்னு கிரிட்டிக் அவார்டு கிடைச்சது. எதுவும் பிடிச்சாதான் செய்றதுன்னு வழக்கம்ஆயிடுச்சு.

இப்பக்கூடப் பாருங்க, சிட்டியில் பறவைகள் சத்தமே கேட்க முடியலைனு கிழக்குக் கடற்கரைச் சாலை பக்கம் வந்துட்டேன். தினமும் காலையில் குயில்கள்தான் என்னை எழுப்புது. நல்ல படம்னா நடிப்போம்ணே!''

''ஹீரோவாவே நடிக்கணும்னு இருந்துட்டீங்களா?''

'' ஹீரோவா மட்டுமே நான் நடிப்பேன்னு சொன்னதே இல்லை. ஒரு அட்டகாசமான வில்லனா நடிக்கணும்னா, அதற்குரிய களம் கிடைக்கணும். இப்ப 'ஆரண்ய காண்டம்’ பார்த்தேன். ஜாக்கி ஷெராப் செய்திருந்த ரோலைச் செய்ய ரொம்ப ஆசையா இருந்தது. நன்கு வடிவமைக்கப்பட்ட கேரக்டர் ஜாக்கியுடையது!''

''ஏன், இதுவரை நீங்கள் திருமணமே செய்துகொள்ளவில்லை?''

''யார் சொன்னது? இரண்டு வருடங்களுக்கு முன்பே எனக்குத் திருமணம் நடந்துவிட்டது. திருமணம் மிகவும் பெர்சனலான விஷயம். அதை வெளியில் பகிர்வதற்கு எதுவும் இல்லை என்பது என் கருத்து. அவங்க பெயர் சூர்யா. ஆர்க்கிடெக்ட்!''

''நீங்க பெரிய அளவில் விவசாயம் பண்றதா சொல்றாங்களே?''

''சின்ன அளவுதாங்க. இயற்கை விவசாயம் பண்றேன். வேங்கை, வில்வம், வேம்பு, மகோகனி, மலைவேம்புனு ஏகப்பட்ட மரங்கள் வளர்க்கிறேன். இவ்வளவு நேர்த்திக்கும் 'பசுமை விகடன்’தான் எனக்கு உதவி.

ஆரோக்கியமான உணவு, காய்கறிகள், பெட்ரோல் வாசனைஇல்லாத காற்றுனு அற்புதமா இருக்கு வாழ்க்கை!''


நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் திருமணத்தை ஏன் வெளியே சொல்லணும் 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக