புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை
Page 1 of 1 •
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் பின்னணியில் பல கதைகள் இருப்பது பலருக்குத் தெரியாது. ஒரு சில இடங்களில் மட்டும் அவர் தான் கூறிய குறளுக்கு எடுத்துக்காட்டான கதைகளை அவரே வெளிப்படையாகக் கூறுகிறார். இந்திரன், விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் (அடி அளந்தான்), இலட்சுமி, மூதேவி, பிரம்மா (உலகு இயற்றினான்) என்று பெயர் சொல்லிக் கூறுகிறார். இன்னும் சில இடங்களில் புராணக் கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், இராமாயண, மகாபாரதக் கதைகளையும் மனதில் வைத்துப் பாடியிருக்கிறார். இவைகளை உரைக்காரர்கள் ஆங்காங்கே எடுத்துக் காட்டியுள்ளனர். ஆனால் திருவள்ளுவர் இரண்டு, மூன்று குறள்களில் பேய்களைப் பற்றியும் பேசுகிறார். அதில் ஒன்று சுவையான பேய்க் கதையாகும்.
அருஞ்செவ்வி இன்னாமுகத்தான் பெருஞ் செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து
மக்களால் எளிதில் காணப்பட முடியாத கோபக் கனல் வீசும் முகத்தையுடைய மன்னனிடம் செல்வம் இருந்தால் அது ''பேய் காத்த செல்வம்'' போலப் பயன்படாது என்று வள்ளுவர் கூறுகிறார். அது என்ன ''பேய் காவல் காக்கும் செல்வம்'' என்று பலரும் வியப்படையலாம். இதற்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறும் பழங்காலக் கதை ஒன்றே அடிப்படை. சுவாமி விவேகானந்தரின் குரு - ஸ்ரீ இராமகிருஷ்ணர். அவர் கூறிய கதை இது:-
ஒரு ஊரில் ஒரு நாவிதன் இருந்தான். அவன் அரசனுக்கு முடிவெட்டி விடுவான். அவ்வாறு முடி வெட்டுகையில், அரசன் அவனிடம் சாதுர்யமாகப் பேச்சுக் கொடுத்து நாட்டு மக்களின் எண்ணங்களை நாடி பிடித்துப் பார்ப்பார். நாவிதனும் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக, வளமாக வாழ்கிறார்கள் என்று கூறுவான். உடனே அரசனும் சந்தோஷப்பட்டு அவனுக்குக் கூடுதலாகவே பணம் கொடுத்து அனுப்புவார்.
ஒருநாள் அந்த நாவிதன் ஒரு காட்டு வழியாகப் போனான். திடீரென்று மரத்தின் மீதிருந்து ஒரு பேய் (பிரம்மராக்ஷஸன்) குரல் கொடுத்தது. உனக்கு ஏழு ஜாடித் தங்கம் வேண்டுமா? என்று பேய் கேட்டது. யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். ''ஆமாம், ஆமாம், ஏழு ஜாடித் தங்கம் வேண்டும்'' என்று அவன் சொன்னான்.
''இதோ இந்த மரத்துக்கடியில் மண்ணைத் தோண்டிப் பார். ஏழு பெரிய ஜாடிகளில் தங்கக் காசுகள் இருக்கும்'' என்று பேய் கூறியது. அவன் தோண்டிப் பார்த்தான். என்ன ஆச்சரியம். ஏழு ஜாடிகளில் தங்கக் காசுகள்! ஆனால் ஒரே ஒரு குறை. ஒரு ஜாடியில் மட்டும் தங்கம் சிறிது குறைவாக இருந்தது. சரி, அதற்கென்ன, அதை நிரப்பிவிட்டுச் செலவு செய்வோம் என்று கருதிக் கடுமையாக வேலை செய்தான். கிடைத்த பணத்தை எல்லாம் தங்கக் காசுகளாக மாற்றி அதில் போட்டு வந்தான் நாவிதன். ஆனால் ஏழாவது ஜாடி நிரம்பவே இல்லை. நாள் ஆக ஆக முகத்தில் வாட்டமும் மனதில் கவலையும் அதிகரித்தன. எல்லா வருமானத்தையும் தங்கக் காசுகளாக மாற்றி ஜாடியில் போட்டதால் வயிறும் வாடியது. உடலும் மெலிந்தது.
இதற்குள் ராஜாவுக்கு முடிவெட்டும் நாளும் வந்து சேர்ந்தது. ராஜா வழக்கம் போல், ''நாட்டு மக்கள் நலமாக இருக்கிறார்களா? நீ எப்படி இருக்கிறாய்?'' என்று கேட்டார். எல்லாவற்றுக்கும் மழுப்பலாகப் பதில் தந்தான் நாவிதன்.
அடுத்த மாதம் ராஜாவுக்கு முடிவெட்டப் போவதற்குள் நாவிதன் உடல் நிலை மிகவும் மோசமானது. ராஜாவுக்கு முடிவெட்டி முடித்தவுடன், நாவிதனின் நிலையைப் பார்த்த ராஜா, ''என்ன இது? ஏன் இப்படி இருக்கிறாய்? ஏழு ஜாடித் தங்கம் கண்டவன் கதை போல அல்லவா இருக்கிறது உன் நிலை'' என்று மளமளவென்று கூறினார். அவ்வளவுதான் நாவிதனுக்கு உடம்பில் ஷாக் அடித்தது. நாம் 7 ஜாடித் தங்கம் எடுத்த விஷயம் ராஜாவுக்குத் தெரிந்துவிட்டதே என்று பயந்து ராஜாவிடம் எல்லாவற்றையும் கூறினான். ராஜா தனக்கு மரண தண்டனை விதிக்கப் போகிறார் என்று எண்ணி நடுங்கினான்.
ராஜாவோவெனில் கடகட என்று சிரித்துவிட்டு, ''அட மூடா, இன்றிரவே அதனை அந்த மரத்தின் அடியில் மீண்டும் புதைத்துவிடு. நீ பழைய படி மகிழ்ச்சியுடன் வாழ்வாய்'' என்று அறிவுரை கூறினார். அது பேய் காத்த செல்வம். அது யாருக்கும் பயன்படாது என்றும் சொன்னார். நாவிதனும் அவ்வாறே ஏழு ஜாடிகளயும் பழைய இடத்திலேயே புதைத்து விட்டுத் திரும்பிக்கூடப் பாராமல் வீட்டுக்கு நடந்தான். மரத்தின் மீதிருந்த பேய் வேறு யாரும் அல்ல. மனிதனின் 'பேராசை' தான். அது மனதில் வந்துவிட்டால் மன நிறைவும் மன நிம்மதியும் எந்தக் காலமும் வாரா. செலவழிக்கவும் மனம் இல்லாமல், அனுபவிக்கவும் மனம் இல்லாமல் வாடி வதங்கிப் போவார்கள். இந்தப் பேய் காத்த-யாருக்கும் பயன்படாத - செல்வத்தைத் தான் வள்ளுவர் குறளில் கூறினார் என்றால் அது தவறில்லை.
- ச. சாமிநாதன்
அருஞ்செவ்வி இன்னாமுகத்தான் பெருஞ் செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து
மக்களால் எளிதில் காணப்பட முடியாத கோபக் கனல் வீசும் முகத்தையுடைய மன்னனிடம் செல்வம் இருந்தால் அது ''பேய் காத்த செல்வம்'' போலப் பயன்படாது என்று வள்ளுவர் கூறுகிறார். அது என்ன ''பேய் காவல் காக்கும் செல்வம்'' என்று பலரும் வியப்படையலாம். இதற்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறும் பழங்காலக் கதை ஒன்றே அடிப்படை. சுவாமி விவேகானந்தரின் குரு - ஸ்ரீ இராமகிருஷ்ணர். அவர் கூறிய கதை இது:-
ஒரு ஊரில் ஒரு நாவிதன் இருந்தான். அவன் அரசனுக்கு முடிவெட்டி விடுவான். அவ்வாறு முடி வெட்டுகையில், அரசன் அவனிடம் சாதுர்யமாகப் பேச்சுக் கொடுத்து நாட்டு மக்களின் எண்ணங்களை நாடி பிடித்துப் பார்ப்பார். நாவிதனும் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக, வளமாக வாழ்கிறார்கள் என்று கூறுவான். உடனே அரசனும் சந்தோஷப்பட்டு அவனுக்குக் கூடுதலாகவே பணம் கொடுத்து அனுப்புவார்.
ஒருநாள் அந்த நாவிதன் ஒரு காட்டு வழியாகப் போனான். திடீரென்று மரத்தின் மீதிருந்து ஒரு பேய் (பிரம்மராக்ஷஸன்) குரல் கொடுத்தது. உனக்கு ஏழு ஜாடித் தங்கம் வேண்டுமா? என்று பேய் கேட்டது. யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். ''ஆமாம், ஆமாம், ஏழு ஜாடித் தங்கம் வேண்டும்'' என்று அவன் சொன்னான்.
''இதோ இந்த மரத்துக்கடியில் மண்ணைத் தோண்டிப் பார். ஏழு பெரிய ஜாடிகளில் தங்கக் காசுகள் இருக்கும்'' என்று பேய் கூறியது. அவன் தோண்டிப் பார்த்தான். என்ன ஆச்சரியம். ஏழு ஜாடிகளில் தங்கக் காசுகள்! ஆனால் ஒரே ஒரு குறை. ஒரு ஜாடியில் மட்டும் தங்கம் சிறிது குறைவாக இருந்தது. சரி, அதற்கென்ன, அதை நிரப்பிவிட்டுச் செலவு செய்வோம் என்று கருதிக் கடுமையாக வேலை செய்தான். கிடைத்த பணத்தை எல்லாம் தங்கக் காசுகளாக மாற்றி அதில் போட்டு வந்தான் நாவிதன். ஆனால் ஏழாவது ஜாடி நிரம்பவே இல்லை. நாள் ஆக ஆக முகத்தில் வாட்டமும் மனதில் கவலையும் அதிகரித்தன. எல்லா வருமானத்தையும் தங்கக் காசுகளாக மாற்றி ஜாடியில் போட்டதால் வயிறும் வாடியது. உடலும் மெலிந்தது.
இதற்குள் ராஜாவுக்கு முடிவெட்டும் நாளும் வந்து சேர்ந்தது. ராஜா வழக்கம் போல், ''நாட்டு மக்கள் நலமாக இருக்கிறார்களா? நீ எப்படி இருக்கிறாய்?'' என்று கேட்டார். எல்லாவற்றுக்கும் மழுப்பலாகப் பதில் தந்தான் நாவிதன்.
அடுத்த மாதம் ராஜாவுக்கு முடிவெட்டப் போவதற்குள் நாவிதன் உடல் நிலை மிகவும் மோசமானது. ராஜாவுக்கு முடிவெட்டி முடித்தவுடன், நாவிதனின் நிலையைப் பார்த்த ராஜா, ''என்ன இது? ஏன் இப்படி இருக்கிறாய்? ஏழு ஜாடித் தங்கம் கண்டவன் கதை போல அல்லவா இருக்கிறது உன் நிலை'' என்று மளமளவென்று கூறினார். அவ்வளவுதான் நாவிதனுக்கு உடம்பில் ஷாக் அடித்தது. நாம் 7 ஜாடித் தங்கம் எடுத்த விஷயம் ராஜாவுக்குத் தெரிந்துவிட்டதே என்று பயந்து ராஜாவிடம் எல்லாவற்றையும் கூறினான். ராஜா தனக்கு மரண தண்டனை விதிக்கப் போகிறார் என்று எண்ணி நடுங்கினான்.
ராஜாவோவெனில் கடகட என்று சிரித்துவிட்டு, ''அட மூடா, இன்றிரவே அதனை அந்த மரத்தின் அடியில் மீண்டும் புதைத்துவிடு. நீ பழைய படி மகிழ்ச்சியுடன் வாழ்வாய்'' என்று அறிவுரை கூறினார். அது பேய் காத்த செல்வம். அது யாருக்கும் பயன்படாது என்றும் சொன்னார். நாவிதனும் அவ்வாறே ஏழு ஜாடிகளயும் பழைய இடத்திலேயே புதைத்து விட்டுத் திரும்பிக்கூடப் பாராமல் வீட்டுக்கு நடந்தான். மரத்தின் மீதிருந்த பேய் வேறு யாரும் அல்ல. மனிதனின் 'பேராசை' தான். அது மனதில் வந்துவிட்டால் மன நிறைவும் மன நிம்மதியும் எந்தக் காலமும் வாரா. செலவழிக்கவும் மனம் இல்லாமல், அனுபவிக்கவும் மனம் இல்லாமல் வாடி வதங்கிப் போவார்கள். இந்தப் பேய் காத்த-யாருக்கும் பயன்படாத - செல்வத்தைத் தான் வள்ளுவர் குறளில் கூறினார் என்றால் அது தவறில்லை.
- ச. சாமிநாதன்
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மரத்தின் மீதிருந்த பேய் வேறு யாரும் அல்ல. மனிதனின் 'பேராசை' தான். அது மனதில் வந்துவிட்டால் மன நிறைவும் மன நிம்மதியும் எந்தக் காலமும் வாரா. செலவழிக்கவும் மனம் இல்லாமல், அனுபவிக்கவும் மனம் இல்லாமல் வாடி வதங்கிப் போவார்கள்
வள்ளுவர் சொன்ன பேய் கதை ..ஷிவா அண்ணாவால் நாமும் தெரிந்து கொள்ள முடிந்தது..நன்றிகள் அண்ணா..
வள்ளுவர் சொன்ன பேய் கதை ..ஷிவா அண்ணாவால் நாமும் தெரிந்து கொள்ள முடிந்தது..நன்றிகள் அண்ணா..
வாழ்க்கையில் திருப்தி என்பது மிக முக்கியமான ஒன்று அதுதான் எங்கள் மனநின்ம்தியை மாற்றியமைக்கும் கருவி என்றே கருதலாம் எப்பொழுது உங்களுக்கு இது போதும் என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறதோ அப்போது நிங்கள் வாழ்க்கையில் ஜெயித்தவர் ஆகிவிடுகிரிர்கள் ஆனால் எங்களுக்குத்தான் அது ஏற்ப்படுவது இல்லையே இதுவேனும் அதுவேணும் என்று இருக்கிறோமே இதற்க்கு காரணம் ஆசைதான்
உலகமோ ரொம்ப சிறிது எங்கள் ஆசைகளோ மிக மிக பெரியவை
உலகமோ ரொம்ப சிறிது எங்கள் ஆசைகளோ மிக மிக பெரியவை
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல பேய்க்கதை சிவா அவர்களே....நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|