புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_m10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10 
68 Posts - 45%
heezulia
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_m10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_m10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10 
5 Posts - 3%
prajai
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_m10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10 
4 Posts - 3%
Jenila
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_m10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10 
2 Posts - 1%
jairam
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_m10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_m10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_m10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10 
1 Post - 1%
M. Priya
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_m10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10 
1 Post - 1%
kargan86
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_m10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_m10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_m10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_m10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10 
9 Posts - 4%
prajai
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_m10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10 
6 Posts - 3%
Jenila
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_m10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10 
4 Posts - 2%
Rutu
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_m10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_m10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_m10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10 
2 Posts - 1%
jairam
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_m10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10 
2 Posts - 1%
manikavi
வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_m10வள்ளுவர் சொன்ன பேய்க் கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவர் சொன்ன பேய்க் கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 1:31 am

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் பின்னணியில் பல கதைகள் இருப்பது பலருக்குத் தெரியாது. ஒரு சில இடங்களில் மட்டும் அவர் தான் கூறிய குறளுக்கு எடுத்துக்காட்டான கதைகளை அவரே வெளிப்படையாகக் கூறுகிறார். இந்திரன், விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் (அடி அளந்தான்), இலட்சுமி, மூதேவி, பிரம்மா (உலகு இயற்றினான்) என்று பெயர் சொல்லிக் கூறுகிறார். இன்னும் சில இடங்களில் புராணக் கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், இராமாயண, மகாபாரதக் கதைகளையும் மனதில் வைத்துப் பாடியிருக்கிறார். இவைகளை உரைக்காரர்கள் ஆங்காங்கே எடுத்துக் காட்டியுள்ளனர். ஆனால் திருவள்ளுவர் இரண்டு, மூன்று குறள்களில் பேய்களைப் பற்றியும் பேசுகிறார். அதில் ஒன்று சுவையான பேய்க் கதையாகும்.

அருஞ்செவ்வி இன்னாமுகத்தான் பெருஞ் செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து


மக்களால் எளிதில் காணப்பட முடியாத கோபக் கனல் வீசும் முகத்தையுடைய மன்னனிடம் செல்வம் இருந்தால் அது ''பேய் காத்த செல்வம்'' போலப் பயன்படாது என்று வள்ளுவர் கூறுகிறார். அது என்ன ''பேய் காவல் காக்கும் செல்வம்'' என்று பலரும் வியப்படையலாம். இதற்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறும் பழங்காலக் கதை ஒன்றே அடிப்படை. சுவாமி விவேகானந்தரின் குரு - ஸ்ரீ இராமகிருஷ்ணர். அவர் கூறிய கதை இது:-

ஒரு ஊரில் ஒரு நாவிதன் இருந்தான். அவன் அரசனுக்கு முடிவெட்டி விடுவான். அவ்வாறு முடி வெட்டுகையில், அரசன் அவனிடம் சாதுர்யமாகப் பேச்சுக் கொடுத்து நாட்டு மக்களின் எண்ணங்களை நாடி பிடித்துப் பார்ப்பார். நாவிதனும் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக, வளமாக வாழ்கிறார்கள் என்று கூறுவான். உடனே அரசனும் சந்தோஷப்பட்டு அவனுக்குக் கூடுதலாகவே பணம் கொடுத்து அனுப்புவார்.

ஒருநாள் அந்த நாவிதன் ஒரு காட்டு வழியாகப் போனான். திடீரென்று மரத்தின் மீதிருந்து ஒரு பேய் (பிரம்மராக்ஷஸன்) குரல் கொடுத்தது. உனக்கு ஏழு ஜாடித் தங்கம் வேண்டுமா? என்று பேய் கேட்டது. யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். ''ஆமாம், ஆமாம், ஏழு ஜாடித் தங்கம் வேண்டும்'' என்று அவன் சொன்னான்.

''இதோ இந்த மரத்துக்கடியில் மண்ணைத் தோண்டிப் பார். ஏழு பெரிய ஜாடிகளில் தங்கக் காசுகள் இருக்கும்'' என்று பேய் கூறியது. அவன் தோண்டிப் பார்த்தான். என்ன ஆச்சரியம். ஏழு ஜாடிகளில் தங்கக் காசுகள்! ஆனால் ஒரே ஒரு குறை. ஒரு ஜாடியில் மட்டும் தங்கம் சிறிது குறைவாக இருந்தது. சரி, அதற்கென்ன, அதை நிரப்பிவிட்டுச் செலவு செய்வோம் என்று கருதிக் கடுமையாக வேலை செய்தான். கிடைத்த பணத்தை எல்லாம் தங்கக் காசுகளாக மாற்றி அதில் போட்டு வந்தான் நாவிதன். ஆனால் ஏழாவது ஜாடி நிரம்பவே இல்லை. நாள் ஆக ஆக முகத்தில் வாட்டமும் மனதில் கவலையும் அதிகரித்தன. எல்லா வருமானத்தையும் தங்கக் காசுகளாக மாற்றி ஜாடியில் போட்டதால் வயிறும் வாடியது. உடலும் மெலிந்தது.

இதற்குள் ராஜாவுக்கு முடிவெட்டும் நாளும் வந்து சேர்ந்தது. ராஜா வழக்கம் போல், ''நாட்டு மக்கள் நலமாக இருக்கிறார்களா? நீ எப்படி இருக்கிறாய்?'' என்று கேட்டார். எல்லாவற்றுக்கும் மழுப்பலாகப் பதில் தந்தான் நாவிதன்.

அடுத்த மாதம் ராஜாவுக்கு முடிவெட்டப் போவதற்குள் நாவிதன் உடல் நிலை மிகவும் மோசமானது. ராஜாவுக்கு முடிவெட்டி முடித்தவுடன், நாவிதனின் நிலையைப் பார்த்த ராஜா, ''என்ன இது? ஏன் இப்படி இருக்கிறாய்? ஏழு ஜாடித் தங்கம் கண்டவன் கதை போல அல்லவா இருக்கிறது உன் நிலை'' என்று மளமளவென்று கூறினார். அவ்வளவுதான் நாவிதனுக்கு உடம்பில் ஷாக் அடித்தது. நாம் 7 ஜாடித் தங்கம் எடுத்த விஷயம் ராஜாவுக்குத் தெரிந்துவிட்டதே என்று பயந்து ராஜாவிடம் எல்லாவற்றையும் கூறினான். ராஜா தனக்கு மரண தண்டனை விதிக்கப் போகிறார் என்று எண்ணி நடுங்கினான்.

ராஜாவோவெனில் கடகட என்று சிரித்துவிட்டு, ''அட மூடா, இன்றிரவே அதனை அந்த மரத்தின் அடியில் மீண்டும் புதைத்துவிடு. நீ பழைய படி மகிழ்ச்சியுடன் வாழ்வாய்'' என்று அறிவுரை கூறினார். அது பேய் காத்த செல்வம். அது யாருக்கும் பயன்படாது என்றும் சொன்னார். நாவிதனும் அவ்வாறே ஏழு ஜாடிகளயும் பழைய இடத்திலேயே புதைத்து விட்டுத் திரும்பிக்கூடப் பாராமல் வீட்டுக்கு நடந்தான். மரத்தின் மீதிருந்த பேய் வேறு யாரும் அல்ல. மனிதனின் 'பேராசை' தான். அது மனதில் வந்துவிட்டால் மன நிறைவும் மன நிம்மதியும் எந்தக் காலமும் வாரா. செலவழிக்கவும் மனம் இல்லாமல், அனுபவிக்கவும் மனம் இல்லாமல் வாடி வதங்கிப் போவார்கள். இந்தப் பேய் காத்த-யாருக்கும் பயன்படாத - செல்வத்தைத் தான் வள்ளுவர் குறளில் கூறினார் என்றால் அது தவறில்லை.

- ச. சாமிநாதன்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 1:53 am

மரத்தின் மீதிருந்த பேய் வேறு யாரும் அல்ல. மனிதனின் 'பேராசை' தான். அது மனதில் வந்துவிட்டால் மன நிறைவும் மன நிம்மதியும் எந்தக் காலமும் வாரா. செலவழிக்கவும் மனம் இல்லாமல், அனுபவிக்கவும் மனம் இல்லாமல் வாடி வதங்கிப் போவார்கள்

வள்ளுவர் சொன்ன பேய் கதை ..ஷிவா அண்ணாவால் நாமும் தெரிந்து கொள்ள முடிந்தது..நன்றிகள் அண்ணா..



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 14, 2009 2:05 am

வாழ்க்கையில் திருப்தி என்பது மிக முக்கியமான ஒன்று அதுதான் எங்கள் மனநின்ம்தியை மாற்றியமைக்கும் கருவி என்றே கருதலாம் எப்பொழுது உங்களுக்கு இது போதும் என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறதோ அப்போது நிங்கள் வாழ்க்கையில் ஜெயித்தவர் ஆகிவிடுகிரிர்கள் ஆனால் எங்களுக்குத்தான் அது ஏற்ப்படுவது இல்லையே இதுவேனும் அதுவேணும் என்று இருக்கிறோமே இதற்க்கு காரணம் ஆசைதான்
உலகமோ ரொம்ப சிறிது எங்கள் ஆசைகளோ மிக மிக பெரியவை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 10:50 pm

நல்ல பேய்க்கதை சிவா அவர்களே....நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக