புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தழும்பே போ.. அழகே வா! - பிளாஸ்டிக் சர்ஜரியில் புதிய டெக்னாலஜி
Page 1 of 1 •
தழும்பே போ.. அழகே வா!
- பிளாஸ்டிக் சர்ஜரியில் புதிய டெக்னாலஜி
பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் காஸ்மெடிக் சர்ஜரியை எத்தனை முறை செய்துகொண்டாலும், தழும்புகள் முழுமையாக மறைவது இல்லை. ஓரளவு தெரியத் தான் செய்கிறது என்பது பலருக்கும் உள்ள வருத்தம். இந்த குறையைத் தீர்க்க புதிய தொழில்நுட்பம் அறிமுக மாகி விட்டது.
சென்னை குளோபல் மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜன் பேராசிரியர் வி.பி.நாராயணமூர்த்தி இதுபற்றி நம்மிடம் சொல்கிறார்...
''காஸ்மெடிக் சர்ஜரி எனப்படும் அழகுக்காக செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் எண்டோஸ்கோபி பயன்படுத்தப்படுகிறது. இதைப் புதிய தொழில்நுட்பம் என்று கூற முடியாது. ஏனென்றால் எண்டோஸ்கோபி அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தக் கருவியை பிளாஸ்டிக் சர்ஜரியில் பயன்படுத்துவதை வேண்டுமானால், புதிய டெக்னிக் என்று சொல்லலாம். இந்தியாவில் ஒரு சில இடங்களில்தான் பிளாஸ்டிக் சர்ஜரியில் எண்டோஸ்கோபி பயன்படுத்தப்படு கிறது.
ஏஜிங் எனப்படும் வயதானதை மறைக்கும் அறுவைச் சிகிச்சைகளில் அது பெரும் அளவு பயன்படுகிறது. முகத்தில் சுருக்கங்களைச் சரி செய்யும் 'ஃபேஸ் லிஃப்டிங்’, 'ஐப்ரோ லிஃப்டிங்’ எனப்படும் புருவத்தை உயர்த்தும் அறுவைச் சிகிச்சை மற்றும் மார்பகத்தைப் பெரிதாக்கும் அறுவைச் சிகிச்சைகளில் எண்டோஸ்கோபி பயன்படுத்தப்படுகிறது. முகத்தில் வயதான தோற்றத்தைக் குறைப்பதற்காக தலையில் இருந்து காது பகுதி வரை அறுத்து, எலும்பை ஒட்டி உள்ள தோலின் அடிப்பகுதியை இழுத்துவைத்துத் தைப்போம். இதனால் தழும்பு மறைவாக இருக்கும்.
எபிடெர்மிஸ் எனப்படும் மேல்புறத் தோல், சுருக்கத்துக்குக் காரணம் இல்லை. அடிப்பகுதியில் உள்ள டெர்மிஸ்தான் காரணம். அதனால், முன்பு முகத்தில் காதுப் பகுதியில் முழுவதும் அறுக்க வேண்டி இருந்தது. இப்போது எண்டோஸ்கோபியில் 1 செ.மீ-க்கும் குறைவான அளவுக்கே துளையிடப்படுகிறது. அந்த துளை வழியாக டியூப் செலுத்தப்படுகிறது. அந்த டியூப்புக்குள் அறுவைச் சிகிச்சை செய்யும் கருவி, கேமரா மற்றும் லைட் போன்றவற்றை உள்ளே செலுத்தி, தோலின் அடிப்பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பார்க்கிறோம். அதன் பிறகு, தோலின் அடிப்பகுதியை இழுத்துத் தையல் போடுகிறோம். இதனால் பெரிய அளவில் தழும்புகள் ஏற்படுவதில்லை. 10 ஆண்டுகள் வரை சுருக்கமும் ஏற்படாது.
புருவம் உயர்த்தும் அறுவைச் சிகிச்சையில் காதுப் பகுதியில் தொடங்கி தலை, மீண்டும் அடுத்த காது வரை தோல் அறுக்கப்பட வேண்டும். தலைப் பகுதியில் பெரிஸ்டியம் என்ற லேயரை உரித்து மண்டை ஓட்டில் இழுத்துவைத்துத் தைப்போம். இதனால் தலையில் லேசான தழும்பு இருக்கும். இப்போது எண்டோஸ்கோபி மூலம் இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. நெற்றி பரந்த பகுதி என்பதால், இங்கு மூன்று துளையிடப்பட்டு அதன் உள்ளே கருவிகள் செலுத்தப்பட்டு, பெரிஸ்டியம் லேயர் இழுத்துத் தைக்கப்படுகிறது. இதிலும் தையல் போடுவதற்குப் பதில், ஃபைபரின் க்ளூ எனப்படும் பசைகொண்டு ஒட்டும் முறை வந்துள்ளது.
மார்பகம் பெரிதாக்கும் அறுவை சிகிச்சையிலும் எண்டோஸ்கோபியை பயன்படுத்த முடியும். வழக்கமாக மார்பகத்தின் அடிப்பகுதியில் 5 செ.மீ. அளவுக்கு அறுத்து, உள்ளே சிலிகான் பை வைக்கப்படும். இதனால் சிறிய அளவில் தழும்பு தெரியும். இப்போது எண்டோஸ்கோபி மூலம் தொப்புளில் ஒரு துளை போட்டு, அதன் உள்ளே தேவையான கருவிகள் செலுத்தப்படும். தோலின் அடிப்பகுதி வழியாக மார்பகம் வரை கருவியைக் கொண்டுசெல்கிறோம். பின்னர், அங்கு அறுவைச் சிகிச்சைக்கான இடத்தை உருவாக்கி, உப்பு நீர் கரைசல் அடங்கிய பையை செலுத்தி மார்பகம் பெரிதாக்கப்படும். இதனால் தழும்பு வெளியே தெரியாது.
இதயம் செயல் இழந்துவிட்டால் எப்படி மாற்று இதயம் பொருத்துகிறோமோ, அதுபோல கை, கால் துண்டானால் மாற்று உறுப்புகள் பொருத்தும் சிகிச்சை முறைகளும் பிளாஸ்டிக் சர்ஜரியில் வந்துள்ளன. உலகில் ஒருசில நாடுகளில் மட்டுமே நடக்கும் இந்த சிகிச்சையை மேற்கொள்ள உரிமம் கேட்டு நாங்கள் விண்ணப்பித்து உள்ளோம். அதேபோல, கருவில் உள்ள குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறியும் நவீன கருவிகளும், அப்படி குறை இருந்தால் கருவில் இருக்கும்போதே அறுவைச் சிகிச்சை செய்யும் முறையும் வந்துள்ளது. கருவில் இருக்கும்போதே அறுவைச் சிகிச்சை செய்யும்போது தழும்பு தெரியா மல் போய்விடும். இந்த சிகிச்சை முறைகள் எல்லாம் இங்கு வர சில காலம் ஆகும்.
உடலில் மிக நீளமானது தோல்தான். அதில் தீக்காயம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாக அகற்றிவிட வேண்டும். அப்போதுதான் அதில் சீழ் பிடிக்காது. 80 சதவிகிதம் பாதிக்கப்பட்டு, 20 சதவிகிதம் நன்றாக இருந்தால்கூட இந்த முறையைக் கடைப்பிடிக்கலாம். தோல் எடுத்த இடத்தில் மீண்டும் தானாகவே தோல் வளர்ந்துவிடும். முற்றிலும் பாதிக்கப்பட்டவர்களுக் காக, செயற்கைத் தோல் சிகிச்சை இருக்கிறது என்றாலும் இதற்கான செலவு மிக மிக அதிகம். ஒரு சதுர அடிக்கும் குறை வான அளவு செயற்கைத் தோலின் விலை 1 லட்சம் ஆகும். வரும் காலத்தில் உள்நாட்டிலேயே செயற்கைத் தோல் உற்பத்தி செய்யப்படும்போது, விலை வெகுவாக குறைந்து மக்களுக்குப் பேருதவி யாக இருக்கும்'' என்று விளக்கம் தருகிறார் பேராசிரியர் நாராயணமூர்த்தி!
நன்றி விகடன்
- பிளாஸ்டிக் சர்ஜரியில் புதிய டெக்னாலஜி
பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் காஸ்மெடிக் சர்ஜரியை எத்தனை முறை செய்துகொண்டாலும், தழும்புகள் முழுமையாக மறைவது இல்லை. ஓரளவு தெரியத் தான் செய்கிறது என்பது பலருக்கும் உள்ள வருத்தம். இந்த குறையைத் தீர்க்க புதிய தொழில்நுட்பம் அறிமுக மாகி விட்டது.
சென்னை குளோபல் மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜன் பேராசிரியர் வி.பி.நாராயணமூர்த்தி இதுபற்றி நம்மிடம் சொல்கிறார்...
''காஸ்மெடிக் சர்ஜரி எனப்படும் அழகுக்காக செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் எண்டோஸ்கோபி பயன்படுத்தப்படுகிறது. இதைப் புதிய தொழில்நுட்பம் என்று கூற முடியாது. ஏனென்றால் எண்டோஸ்கோபி அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தக் கருவியை பிளாஸ்டிக் சர்ஜரியில் பயன்படுத்துவதை வேண்டுமானால், புதிய டெக்னிக் என்று சொல்லலாம். இந்தியாவில் ஒரு சில இடங்களில்தான் பிளாஸ்டிக் சர்ஜரியில் எண்டோஸ்கோபி பயன்படுத்தப்படு கிறது.
ஏஜிங் எனப்படும் வயதானதை மறைக்கும் அறுவைச் சிகிச்சைகளில் அது பெரும் அளவு பயன்படுகிறது. முகத்தில் சுருக்கங்களைச் சரி செய்யும் 'ஃபேஸ் லிஃப்டிங்’, 'ஐப்ரோ லிஃப்டிங்’ எனப்படும் புருவத்தை உயர்த்தும் அறுவைச் சிகிச்சை மற்றும் மார்பகத்தைப் பெரிதாக்கும் அறுவைச் சிகிச்சைகளில் எண்டோஸ்கோபி பயன்படுத்தப்படுகிறது. முகத்தில் வயதான தோற்றத்தைக் குறைப்பதற்காக தலையில் இருந்து காது பகுதி வரை அறுத்து, எலும்பை ஒட்டி உள்ள தோலின் அடிப்பகுதியை இழுத்துவைத்துத் தைப்போம். இதனால் தழும்பு மறைவாக இருக்கும்.
எபிடெர்மிஸ் எனப்படும் மேல்புறத் தோல், சுருக்கத்துக்குக் காரணம் இல்லை. அடிப்பகுதியில் உள்ள டெர்மிஸ்தான் காரணம். அதனால், முன்பு முகத்தில் காதுப் பகுதியில் முழுவதும் அறுக்க வேண்டி இருந்தது. இப்போது எண்டோஸ்கோபியில் 1 செ.மீ-க்கும் குறைவான அளவுக்கே துளையிடப்படுகிறது. அந்த துளை வழியாக டியூப் செலுத்தப்படுகிறது. அந்த டியூப்புக்குள் அறுவைச் சிகிச்சை செய்யும் கருவி, கேமரா மற்றும் லைட் போன்றவற்றை உள்ளே செலுத்தி, தோலின் அடிப்பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பார்க்கிறோம். அதன் பிறகு, தோலின் அடிப்பகுதியை இழுத்துத் தையல் போடுகிறோம். இதனால் பெரிய அளவில் தழும்புகள் ஏற்படுவதில்லை. 10 ஆண்டுகள் வரை சுருக்கமும் ஏற்படாது.
புருவம் உயர்த்தும் அறுவைச் சிகிச்சையில் காதுப் பகுதியில் தொடங்கி தலை, மீண்டும் அடுத்த காது வரை தோல் அறுக்கப்பட வேண்டும். தலைப் பகுதியில் பெரிஸ்டியம் என்ற லேயரை உரித்து மண்டை ஓட்டில் இழுத்துவைத்துத் தைப்போம். இதனால் தலையில் லேசான தழும்பு இருக்கும். இப்போது எண்டோஸ்கோபி மூலம் இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது. நெற்றி பரந்த பகுதி என்பதால், இங்கு மூன்று துளையிடப்பட்டு அதன் உள்ளே கருவிகள் செலுத்தப்பட்டு, பெரிஸ்டியம் லேயர் இழுத்துத் தைக்கப்படுகிறது. இதிலும் தையல் போடுவதற்குப் பதில், ஃபைபரின் க்ளூ எனப்படும் பசைகொண்டு ஒட்டும் முறை வந்துள்ளது.
மார்பகம் பெரிதாக்கும் அறுவை சிகிச்சையிலும் எண்டோஸ்கோபியை பயன்படுத்த முடியும். வழக்கமாக மார்பகத்தின் அடிப்பகுதியில் 5 செ.மீ. அளவுக்கு அறுத்து, உள்ளே சிலிகான் பை வைக்கப்படும். இதனால் சிறிய அளவில் தழும்பு தெரியும். இப்போது எண்டோஸ்கோபி மூலம் தொப்புளில் ஒரு துளை போட்டு, அதன் உள்ளே தேவையான கருவிகள் செலுத்தப்படும். தோலின் அடிப்பகுதி வழியாக மார்பகம் வரை கருவியைக் கொண்டுசெல்கிறோம். பின்னர், அங்கு அறுவைச் சிகிச்சைக்கான இடத்தை உருவாக்கி, உப்பு நீர் கரைசல் அடங்கிய பையை செலுத்தி மார்பகம் பெரிதாக்கப்படும். இதனால் தழும்பு வெளியே தெரியாது.
இதயம் செயல் இழந்துவிட்டால் எப்படி மாற்று இதயம் பொருத்துகிறோமோ, அதுபோல கை, கால் துண்டானால் மாற்று உறுப்புகள் பொருத்தும் சிகிச்சை முறைகளும் பிளாஸ்டிக் சர்ஜரியில் வந்துள்ளன. உலகில் ஒருசில நாடுகளில் மட்டுமே நடக்கும் இந்த சிகிச்சையை மேற்கொள்ள உரிமம் கேட்டு நாங்கள் விண்ணப்பித்து உள்ளோம். அதேபோல, கருவில் உள்ள குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறியும் நவீன கருவிகளும், அப்படி குறை இருந்தால் கருவில் இருக்கும்போதே அறுவைச் சிகிச்சை செய்யும் முறையும் வந்துள்ளது. கருவில் இருக்கும்போதே அறுவைச் சிகிச்சை செய்யும்போது தழும்பு தெரியா மல் போய்விடும். இந்த சிகிச்சை முறைகள் எல்லாம் இங்கு வர சில காலம் ஆகும்.
உடலில் மிக நீளமானது தோல்தான். அதில் தீக்காயம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாக அகற்றிவிட வேண்டும். அப்போதுதான் அதில் சீழ் பிடிக்காது. 80 சதவிகிதம் பாதிக்கப்பட்டு, 20 சதவிகிதம் நன்றாக இருந்தால்கூட இந்த முறையைக் கடைப்பிடிக்கலாம். தோல் எடுத்த இடத்தில் மீண்டும் தானாகவே தோல் வளர்ந்துவிடும். முற்றிலும் பாதிக்கப்பட்டவர்களுக் காக, செயற்கைத் தோல் சிகிச்சை இருக்கிறது என்றாலும் இதற்கான செலவு மிக மிக அதிகம். ஒரு சதுர அடிக்கும் குறை வான அளவு செயற்கைத் தோலின் விலை 1 லட்சம் ஆகும். வரும் காலத்தில் உள்நாட்டிலேயே செயற்கைத் தோல் உற்பத்தி செய்யப்படும்போது, விலை வெகுவாக குறைந்து மக்களுக்குப் பேருதவி யாக இருக்கும்'' என்று விளக்கம் தருகிறார் பேராசிரியர் நாராயணமூர்த்தி!
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» தழும்பே போ.. அழகே வா!
» அழகே அழகே எதுவும் அழகே - காணொளி
» நெட்ஃபிளிக்ஸ் கணக்கை ஷேர் செய்து பயன்படுத்துவோரா நீங்கள்? - வெளியான புதிய அறிவிப்பு டெக்னாலஜி
» ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை: புதிய திட்டத்தில் ஹோட்டல் நிர்வாகங்கள்
» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு!
» அழகே அழகே எதுவும் அழகே - காணொளி
» நெட்ஃபிளிக்ஸ் கணக்கை ஷேர் செய்து பயன்படுத்துவோரா நீங்கள்? - வெளியான புதிய அறிவிப்பு டெக்னாலஜி
» ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை: புதிய திட்டத்தில் ஹோட்டல் நிர்வாகங்கள்
» பிளாஸ்டிக் ஒழிக்க புதிய முயற்சி: இனி அழகிய அட்டைப்பெட்டியில் திருப்பதி லட்டு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|