ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

+3
மஞ்சுபாஷிணி
thillalangadi
rameshnaga
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by rameshnaga Thu Jun 30, 2011 6:07 pm

நீரற்ற வெண் மேகங்கள் தரை மோதிச் சிதறும் ...
என் கனவில் வெகு நாட்களாய்.
ஒரு குழந்தையின் வாசனை அற்று..
பாலையாய் காய்கிறது...அடிவயிறு.
மண் சோறு உண்டு..அலகு குத்தி..நெய் தீபம் ஏற்றி..
நேர்த்திக் கடன்களின்..நம்பிக்கையில்..சுவாசிக்கிறது...உயிர்.
எரியும் அமிலமென வீசப்படும் சுடுசொற்கள்..
தினம் நிகழும் அவமானங்கள்..
எண் சாணில்.. ஒரு கைப்பிடி அளவில் மட்டும் துடிக்கும் உயிர் ..
எல்லாம் தாங்கியபடி..நான் .வாழ்கிறேன்...
எப்படியும் நீ எனக்குள் வந்துவிடுவாய் எனும் பெரும் நம்பிக்கையுடன்.
ஒரு கடவுளின் பனித்துளியென ...
நீ என் கருப்பையில் அமர்ந்த நாளில்
நீளும் என் தாலாட்டு..நிச்சயமாய்
வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆனதல்ல . ...
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty Re: தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by thillalangadi Thu Jun 30, 2011 6:35 pm

தாலாட்டு பாட்டுகளின் டவுன் லோட் லிங்க் கிடைக்குமா??
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty Re: தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 6:42 pm

உணர்வுகளின் முழு படிகங்களாய்
அன்னை அரவணைப்பின் முழு அர்த்தங்களாய்....

அருமையான வரிகள் ரமேஷ்..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty Re: தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by rameshnaga Thu Jun 30, 2011 6:47 pm

நன்றி! மஞ்சுபாஷினி.
கவிதையைப் படித்ததற்கு நன்றி! தில்லாலங்கடி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty Re: தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by rameshnaga Sat Jul 16, 2011 3:14 pm

rameshnaga wrote:நன்றி! மஞ்சுபாஷினி.
கவிதையைப் படித்ததற்கு நன்றி! தில்லாலங்கடி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty Re: தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by rameshnaga Mon Aug 01, 2011 5:53 pm

rameshnaga wrote:
rameshnaga wrote:நன்றி! மஞ்சுபாஷினி.
கவிதையைப் படித்ததற்கு நன்றி! தில்லாலங்கடி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty Re: தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by பாலாஜி Mon Aug 01, 2011 5:56 pm

மிக மிக அருமையான கவிதை ...

வரிகள் மிகுந்த வலியோடு வந்து இருக்கின்றன ..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty Re: தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by உமா Mon Aug 01, 2011 6:28 pm

மஞ்சுபாஷிணி wrote:உணர்வுகளின் முழு படிகங்களாய்
அன்னை அரவணைப்பின் முழு அர்த்தங்களாய்....

அருமையான வரிகள் ரமேஷ்..

சியர்ஸ் சியர்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty Re: தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by balakarthik Mon Aug 01, 2011 6:41 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty Re: தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by அப்துல்லாஹ் Mon Aug 01, 2011 10:23 pm

அருமையான கவிதை. சிறந்த ஆழமான கருத்துக் கவிதை... ஆயிரம் சிந்தனைகளை கிளறிவிடும் வார்த்தைகள்.
நன்றி ரமேஷ்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Aதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Bதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Dதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Uதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Lதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Lதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Aதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty Re: தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வார்த்தைகளால் நாம் - கவிதை
» ஆபாச வார்த்தைகளால் பெண் கலெக்டரை திட்டிய தலைவர்..!
» ராமாயண கதை முழுதும் 'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
» மகிந்தா தகாத வார்த்தைகளால் திட்டியதால்-தலைமை நீதிபதி பதவி விலகல்
» `வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum