ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

+3
மஞ்சுபாஷிணி
thillalangadi
rameshnaga
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by rameshnaga Thu Jun 30, 2011 6:07 pm

நீரற்ற வெண் மேகங்கள் தரை மோதிச் சிதறும் ...
என் கனவில் வெகு நாட்களாய்.
ஒரு குழந்தையின் வாசனை அற்று..
பாலையாய் காய்கிறது...அடிவயிறு.
மண் சோறு உண்டு..அலகு குத்தி..நெய் தீபம் ஏற்றி..
நேர்த்திக் கடன்களின்..நம்பிக்கையில்..சுவாசிக்கிறது...உயிர்.
எரியும் அமிலமென வீசப்படும் சுடுசொற்கள்..
தினம் நிகழும் அவமானங்கள்..
எண் சாணில்.. ஒரு கைப்பிடி அளவில் மட்டும் துடிக்கும் உயிர் ..
எல்லாம் தாங்கியபடி..நான் .வாழ்கிறேன்...
எப்படியும் நீ எனக்குள் வந்துவிடுவாய் எனும் பெரும் நம்பிக்கையுடன்.
ஒரு கடவுளின் பனித்துளியென ...
நீ என் கருப்பையில் அமர்ந்த நாளில்
நீளும் என் தாலாட்டு..நிச்சயமாய்
வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆனதல்ல . ...
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty Re: தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by thillalangadi Thu Jun 30, 2011 6:35 pm

தாலாட்டு பாட்டுகளின் டவுன் லோட் லிங்க் கிடைக்குமா??
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty Re: தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 30, 2011 6:42 pm

உணர்வுகளின் முழு படிகங்களாய்
அன்னை அரவணைப்பின் முழு அர்த்தங்களாய்....

அருமையான வரிகள் ரமேஷ்..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty Re: தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by rameshnaga Thu Jun 30, 2011 6:47 pm

நன்றி! மஞ்சுபாஷினி.
கவிதையைப் படித்ததற்கு நன்றி! தில்லாலங்கடி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty Re: தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by rameshnaga Sat Jul 16, 2011 3:14 pm

rameshnaga wrote:நன்றி! மஞ்சுபாஷினி.
கவிதையைப் படித்ததற்கு நன்றி! தில்லாலங்கடி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty Re: தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by rameshnaga Mon Aug 01, 2011 5:53 pm

rameshnaga wrote:
rameshnaga wrote:நன்றி! மஞ்சுபாஷினி.
கவிதையைப் படித்ததற்கு நன்றி! தில்லாலங்கடி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty Re: தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by பாலாஜி Mon Aug 01, 2011 5:56 pm

மிக மிக அருமையான கவிதை ...

வரிகள் மிகுந்த வலியோடு வந்து இருக்கின்றன ..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty Re: தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by உமா Mon Aug 01, 2011 6:28 pm

மஞ்சுபாஷிணி wrote:உணர்வுகளின் முழு படிகங்களாய்
அன்னை அரவணைப்பின் முழு அர்த்தங்களாய்....

அருமையான வரிகள் ரமேஷ்..

சியர்ஸ் சியர்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty Re: தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by balakarthik Mon Aug 01, 2011 6:41 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty Re: தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by அப்துல்லாஹ் Mon Aug 01, 2011 10:23 pm

அருமையான கவிதை. சிறந்த ஆழமான கருத்துக் கவிதை... ஆயிரம் சிந்தனைகளை கிளறிவிடும் வார்த்தைகள்.
நன்றி ரமேஷ்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Aதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Bதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Dதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Uதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Lதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Lதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Aதாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல. Empty Re: தாலாட்டு...வெறும் வார்த்தைகளால் ஆனதல்ல.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வார்த்தைகளால் நாம் - கவிதை
» ஆபாச வார்த்தைகளால் பெண் கலெக்டரை திட்டிய தலைவர்..!
» ராமாயண கதை முழுதும் 'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
» மகிந்தா தகாத வார்த்தைகளால் திட்டியதால்-தலைமை நீதிபதி பதவி விலகல்
» `வார்த்தைகளால் கூற முடியாத வேதனை' - அமிர்தசரஸ் ரயில் விபத்துக்குத் தலைவர்கள் இரங்கல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum