புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு
Page 1 of 1 •
கேபிள் டி.வி. அரசுடமை ஆக்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன்டி அரசு கேபிள் கொண்டு வரும் நடவடிக்கையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீவிரப்படுத்தி உள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தற்போது செயலற்ற நிலையில் உள்ளதால் இதை புதுப்பித்து செயல்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது.
இது சம்பந்தமாக தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமையில் கடந்த 21-ந் தேதி முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தகவல் தொழில்நுட்பதுறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மறுநாள் (22-ந் தேதி) முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உள்பட 16 சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசித்தார். இந்த சந்திப்பின் போது தனியார் கேபிள் டி.வி.யை அரசுடமையாக்குவது பற்றிய கருத்துக்கள் பரிமாறறப்பட்டன.
தமிழ் சேனல்கள் அனைத்தும் சென்னையில் மட்டும் இலவச சேனல்களாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் கட்டண சேனல்களாக இருப்பதால் கோவை உள்பட பல ஊர்களில் ரூ.150 முதல் ரூ.280 வரை வசூலிக்க வேண்டி உள்ளதாக ஆபரேட்டர்கள் ஆதங்கப்பட்டனர்.
உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பாதிக்காத வகையில் ரூ.75-ல் இருந்து 100-க்குள் கட்டணம் நிர்ணயித்தால் அதிகம் பாதிப்பு இருக்காது என்றும் கூறினர். ஆபரேட்டர்களின் கருத்தை கேட்டறிந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா விரைவில் அரசு இதுபற்றி முடிவு எடுக்கும் என்றார்.
பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை புதுப்பித்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவதுடன் கடைக்கோடியில் உள்ள உள்ளூர் கேபிள் டி.வி. இயக்குபவர்களும் பாதிக்காத வகையில் தனியார் கேபிள் டி.வி. சேவை அரசுடமை ஆக்கப்படும் என்றும் ஜெயலலிதா உறுதி அளித்தார்.
இதை தொடர்ந்து வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக தனியார் கேபிள் டி.வி.சேவையை அரசுடமையாக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதையொட்டி ஒவ்வொரு கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களிடம் அதிகாரிகள் விபரங்கள் சேகரித்து வருகிறார்கள். ஏற்கனவே கேபிள் டி.வி. நடத்துபவர்களின் அக்ரிமெண்ட் எப்படி உள்ளது? எத்தனை வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கிறார்கள். இதில் கட்டண சேனல்கள் என்னென்ன? வழக்குகள் ஏதும் உள்ளதா? போன்ற அனைத்து விவரங்களையும் கேபிள் ஆபரேட்டர்களிடம் அதிகாரிகள் விபரம் சேகரித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக தலைமை செயலகத்திலும் தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகளை அழைத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். எனவே கேபிள் டி.வி.க்கு குறைந்த கட்டணம் நிர்ணயித்து அரசுடமையாக்கி செயல்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மாலை மலர்
தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தற்போது செயலற்ற நிலையில் உள்ளதால் இதை புதுப்பித்து செயல்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது.
இது சம்பந்தமாக தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமையில் கடந்த 21-ந் தேதி முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தகவல் தொழில்நுட்பதுறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மறுநாள் (22-ந் தேதி) முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உள்பட 16 சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசித்தார். இந்த சந்திப்பின் போது தனியார் கேபிள் டி.வி.யை அரசுடமையாக்குவது பற்றிய கருத்துக்கள் பரிமாறறப்பட்டன.
தமிழ் சேனல்கள் அனைத்தும் சென்னையில் மட்டும் இலவச சேனல்களாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் கட்டண சேனல்களாக இருப்பதால் கோவை உள்பட பல ஊர்களில் ரூ.150 முதல் ரூ.280 வரை வசூலிக்க வேண்டி உள்ளதாக ஆபரேட்டர்கள் ஆதங்கப்பட்டனர்.
உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பாதிக்காத வகையில் ரூ.75-ல் இருந்து 100-க்குள் கட்டணம் நிர்ணயித்தால் அதிகம் பாதிப்பு இருக்காது என்றும் கூறினர். ஆபரேட்டர்களின் கருத்தை கேட்டறிந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா விரைவில் அரசு இதுபற்றி முடிவு எடுக்கும் என்றார்.
பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை புதுப்பித்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவதுடன் கடைக்கோடியில் உள்ள உள்ளூர் கேபிள் டி.வி. இயக்குபவர்களும் பாதிக்காத வகையில் தனியார் கேபிள் டி.வி. சேவை அரசுடமை ஆக்கப்படும் என்றும் ஜெயலலிதா உறுதி அளித்தார்.
இதை தொடர்ந்து வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக தனியார் கேபிள் டி.வி.சேவையை அரசுடமையாக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதையொட்டி ஒவ்வொரு கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களிடம் அதிகாரிகள் விபரங்கள் சேகரித்து வருகிறார்கள். ஏற்கனவே கேபிள் டி.வி. நடத்துபவர்களின் அக்ரிமெண்ட் எப்படி உள்ளது? எத்தனை வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கிறார்கள். இதில் கட்டண சேனல்கள் என்னென்ன? வழக்குகள் ஏதும் உள்ளதா? போன்ற அனைத்து விவரங்களையும் கேபிள் ஆபரேட்டர்களிடம் அதிகாரிகள் விபரம் சேகரித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக தலைமை செயலகத்திலும் தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகளை அழைத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். எனவே கேபிள் டி.வி.க்கு குறைந்த கட்டணம் நிர்ணயித்து அரசுடமையாக்கி செயல்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மாலை மலர்
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு
#566864- ராமகிருஷ்ணன்இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
சென்னை, ஜூன். 30-
கேபிள் டி.வி. அரசுடமை ஆக்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன்டி அரசு கேபிள் கொண்டு வரும் நடவடிக்கையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீவிரப்படுத்தி உள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தற்போது செயலற்ற நிலையில் உள்ளதால் இதை புதுப்பித்து செயல்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது.
இது சம்பந்தமாக தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமையில் கடந்த 21-ந் தேதி முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தகவல் தொழில்நுட்பதுறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மறுநாள் (22-ந் தேதி) முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உள்பட 16 சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசித்தார். இந்த சந்திப்பின் போது தனியார் கேபிள் டி.வி.யை அரசுடமையாக்குவது பற்றிய கருத்துக்கள் பரிமாறறப்பட்டன.
தமிழ் சேனல்கள் அனைத்தும் சென்னையில் மட்டும் இலவச சேனல்களாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் கட்டண சேனல்களாக இருப்பதால் கோவை உள்பட பல ஊர்களில் ரூ.150 முதல் ரூ.280 வரை வசூலிக்க வேண்டி உள்ளதாக ஆபரேட்டர்கள் ஆதங்கப்பட்டனர்.
உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பாதிக்காத வகையில் ரூ.75-ல் இருந்து 100-க்குள் கட்டணம் நிர்ணயித்தால் அதிகம் பாதிப்பு இருக்காது என்றும் கூறினர். ஆபரேட்டர்களின் கருத்தை கேட்டறிந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா விரைவில் அரசு இதுபற்றி முடிவு எடுக்கும் என்றார்.
பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை புதுப்பித்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவதுடன் கடைக்கோடியில் உள்ள உள்ளூர் கேபிள் டி.வி. இயக்குபவர்களும் பாதிக்காத வகையில் தனியார் கேபிள் டி.வி. சேவை அரசுடமை ஆக்கப்படும் என்றும் ஜெயலலிதா உறுதி அளித்தார்.
இதை தொடர்ந்து வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக தனியார் கேபிள் டி.வி.சேவையை அரசுடமையாக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதையொட்டி ஒவ்வொரு கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களிடம் அதிகாரிகள் விபரங்கள் சேகரித்து வருகிறார்கள். ஏற்கனவே கேபிள் டி.வி. நடத்துபவர்களின் அக்ரிமெண்ட் எப்படி உள்ளது? எத்தனை வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கிறார்கள். இதில் கட்டண சேனல்கள் என்னென்ன? வழக்குகள் ஏதும் உள்ளதா? போன்ற அனைத்து விவரங்களையும் கேபிள் ஆபரேட்டர்களிடம் அதிகாரிகள் விபரம் சேகரித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக தலைமை செயலகத்திலும் தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகளை அழைத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். எனவே கேபிள் டி.வி.க்கு குறைந்த கட்டணம் நிர்ணயித்து அரசுடமையாக்கி செயல்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கேபிள் டி.வி. அரசுடமை ஆக்கப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன்டி அரசு கேபிள் கொண்டு வரும் நடவடிக்கையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீவிரப்படுத்தி உள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தற்போது செயலற்ற நிலையில் உள்ளதால் இதை புதுப்பித்து செயல்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது.
இது சம்பந்தமாக தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமையில் கடந்த 21-ந் தேதி முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தகவல் தொழில்நுட்பதுறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மறுநாள் (22-ந் தேதி) முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உள்பட 16 சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசித்தார். இந்த சந்திப்பின் போது தனியார் கேபிள் டி.வி.யை அரசுடமையாக்குவது பற்றிய கருத்துக்கள் பரிமாறறப்பட்டன.
தமிழ் சேனல்கள் அனைத்தும் சென்னையில் மட்டும் இலவச சேனல்களாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் கட்டண சேனல்களாக இருப்பதால் கோவை உள்பட பல ஊர்களில் ரூ.150 முதல் ரூ.280 வரை வசூலிக்க வேண்டி உள்ளதாக ஆபரேட்டர்கள் ஆதங்கப்பட்டனர்.
உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பாதிக்காத வகையில் ரூ.75-ல் இருந்து 100-க்குள் கட்டணம் நிர்ணயித்தால் அதிகம் பாதிப்பு இருக்காது என்றும் கூறினர். ஆபரேட்டர்களின் கருத்தை கேட்டறிந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா விரைவில் அரசு இதுபற்றி முடிவு எடுக்கும் என்றார்.
பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை புதுப்பித்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவதுடன் கடைக்கோடியில் உள்ள உள்ளூர் கேபிள் டி.வி. இயக்குபவர்களும் பாதிக்காத வகையில் தனியார் கேபிள் டி.வி. சேவை அரசுடமை ஆக்கப்படும் என்றும் ஜெயலலிதா உறுதி அளித்தார்.
இதை தொடர்ந்து வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக தனியார் கேபிள் டி.வி.சேவையை அரசுடமையாக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதையொட்டி ஒவ்வொரு கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களிடம் அதிகாரிகள் விபரங்கள் சேகரித்து வருகிறார்கள். ஏற்கனவே கேபிள் டி.வி. நடத்துபவர்களின் அக்ரிமெண்ட் எப்படி உள்ளது? எத்தனை வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கிறார்கள். இதில் கட்டண சேனல்கள் என்னென்ன? வழக்குகள் ஏதும் உள்ளதா? போன்ற அனைத்து விவரங்களையும் கேபிள் ஆபரேட்டர்களிடம் அதிகாரிகள் விபரம் சேகரித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக தலைமை செயலகத்திலும் தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகளை அழைத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். எனவே கேபிள் டி.வி.க்கு குறைந்த கட்டணம் நிர்ணயித்து அரசுடமையாக்கி செயல்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Re: உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு கேபிள் டி.வி.யை அரசுடமையாக்க ஏற்பாடு: கேபிள் ஆபரேட்டர்களிடம் விவரம் சேகரிப்பு
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|