புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குரும்பூர் அருகே வெடி பட்டறையில் தீ விபத்து: அ.தி.மு.க. பிரமுகர்- புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் கருகி சாவு
Page 1 of 1 •
குரும்பூர் அருகே வெடி பட்டறையில் தீ விபத்து: அ.தி.மு.க. பிரமுகர்- புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் கருகி சாவு
#566851தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பக்கமுள்ள குழைக்கநாதபுரத்தில் ஞானக்கரை சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே வாண வெடிகள் தயாரிக்கும் பட்டறை இருக்கிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சத்தியசீலன் (வயது 30) நடத்தி வந்தார்.
இங்கு உடன்குடி ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ஜோசப் மகன் மரியசிலுவை (30), நாசரேத் ஜெயபாண்டியன் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சின்னத்துரை (28), குழைக்கநாதபுரத்தை சேர்ந்த பால்துரை (42), உமரிக்காடு கிராமத்தை சேர்ந்த ஜெயசிங் (52) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் 4 பேரும் நேற்று வழக்கம் போல் வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலை சுமார் 4.45 மணியளவில் வெடி பட்டறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் பட்டறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் பட்டறையில் பணிபுரிந்து கொண்டிருந்த மரிய சிலுவை, சின்னத்துரை, பால்துரை, ஜெயசிங் ஆகிய 4 பேரும் சிக்கினர். அவர்கள் பட்டறையை விட்டு வெளியே வர ஓடிவந்தனர்.ஆனால் பட்டறையின் தெற்கு வாசல் வழியாக தப்ப முயன்ற மரியசிலுவை உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 3 பேரும் பட்டறையின் கிழக்கு மற்றும் வடக்கு வாசல்கள் வழியாக தப்ப முயன்றனர். ஆனால் அவர்களும் தீயில் கருகினர்.அவர்கள் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.
இதுகுறித்து பட்டறை உரிமையாளர் சத்தியசீலன் குரும்பூர் போலீஸ் நிலையத்திற்கும், திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டானி, சப்- இன்ஸ்பெக்டர்கள் சோனா விமலராணி, மாரியப்பன், கைலாஷ், கதிரேசன் மற்றும் போலீசாரும், திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அங்கு உயிருக்கு போராடியபடி கிடந்த சின்னத்துரை, பால்துரை, ஜெயசிங் ஆகிய 3 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் பார்த்து, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தீ விபத்தில் பலியான மரிய சிலுவையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னத்துரை, பால்துரை ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர நாயர், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஸ்டீபன் ஜேசுபாதம், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. பொற்கொடி, தாசில்தார் வீராசாமி, நல்லூர் கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி நாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. (பொறுப்பு) வரதராஜுவும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அதில் சிறிய ரக வெடி தயாரிக்க அனுமதி வாங்கிவிட்டு பெரிய அளவிலான வெடிகள் தயாரித்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பட்டாசு பட்டறை அருகே பெரிய ரக வெடிகள் வைக்கப்பட்டிருந்த 2 குடோன்கள் சீல் வைக்கப்பட்டன. இந்த வெடி விபத்து தொடர்பாக குரும்பூர் போலீசார் வழக்கு பதிந்து வெடி பட்டறையின் உரிமையாளர் சத்தியசீலனை கைது செய்தனர்.
இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயசிங்கும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. வெடி விபத்தில் சம்பவ இடத்தில் பலியான மரிய சிலுவைக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடக்க இருந்தது.
நாசரேத் அருகே உள்ள பிள்ளை விளையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெடி விபத்தில் சிக்கி மரியசிலுவை பரிதாபமாக இறந்து விட்டார். வெடி விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த பால்துரை அ.தி.மு.க. கிளைச் செயலாளராக இருந்து வந்தார்.
மாலை மலர்
இங்கு உடன்குடி ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ஜோசப் மகன் மரியசிலுவை (30), நாசரேத் ஜெயபாண்டியன் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சின்னத்துரை (28), குழைக்கநாதபுரத்தை சேர்ந்த பால்துரை (42), உமரிக்காடு கிராமத்தை சேர்ந்த ஜெயசிங் (52) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் 4 பேரும் நேற்று வழக்கம் போல் வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலை சுமார் 4.45 மணியளவில் வெடி பட்டறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் பட்டறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் பட்டறையில் பணிபுரிந்து கொண்டிருந்த மரிய சிலுவை, சின்னத்துரை, பால்துரை, ஜெயசிங் ஆகிய 4 பேரும் சிக்கினர். அவர்கள் பட்டறையை விட்டு வெளியே வர ஓடிவந்தனர்.ஆனால் பட்டறையின் தெற்கு வாசல் வழியாக தப்ப முயன்ற மரியசிலுவை உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 3 பேரும் பட்டறையின் கிழக்கு மற்றும் வடக்கு வாசல்கள் வழியாக தப்ப முயன்றனர். ஆனால் அவர்களும் தீயில் கருகினர்.அவர்கள் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.
இதுகுறித்து பட்டறை உரிமையாளர் சத்தியசீலன் குரும்பூர் போலீஸ் நிலையத்திற்கும், திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டானி, சப்- இன்ஸ்பெக்டர்கள் சோனா விமலராணி, மாரியப்பன், கைலாஷ், கதிரேசன் மற்றும் போலீசாரும், திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அங்கு உயிருக்கு போராடியபடி கிடந்த சின்னத்துரை, பால்துரை, ஜெயசிங் ஆகிய 3 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் பார்த்து, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தீ விபத்தில் பலியான மரிய சிலுவையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னத்துரை, பால்துரை ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர நாயர், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஸ்டீபன் ஜேசுபாதம், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. பொற்கொடி, தாசில்தார் வீராசாமி, நல்லூர் கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி நாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. (பொறுப்பு) வரதராஜுவும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அதில் சிறிய ரக வெடி தயாரிக்க அனுமதி வாங்கிவிட்டு பெரிய அளவிலான வெடிகள் தயாரித்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பட்டாசு பட்டறை அருகே பெரிய ரக வெடிகள் வைக்கப்பட்டிருந்த 2 குடோன்கள் சீல் வைக்கப்பட்டன. இந்த வெடி விபத்து தொடர்பாக குரும்பூர் போலீசார் வழக்கு பதிந்து வெடி பட்டறையின் உரிமையாளர் சத்தியசீலனை கைது செய்தனர்.
இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயசிங்கும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. வெடி விபத்தில் சம்பவ இடத்தில் பலியான மரிய சிலுவைக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடக்க இருந்தது.
நாசரேத் அருகே உள்ள பிள்ளை விளையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெடி விபத்தில் சிக்கி மரியசிலுவை பரிதாபமாக இறந்து விட்டார். வெடி விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த பால்துரை அ.தி.மு.க. கிளைச் செயலாளராக இருந்து வந்தார்.
மாலை மலர்
Re: குரும்பூர் அருகே வெடி பட்டறையில் தீ விபத்து: அ.தி.மு.க. பிரமுகர்- புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் கருகி சாவு
#566857- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
உயிரழந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !!!
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Similar topics
» காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
» திண்டிவனம் அருகே விபத்து: டிரைவர் உள்பட 5 பேர்
» திருப்பதி அருகே விபத்து - 6 பக்தர்கள் உள்பட 7 பேர் பலி
» சீனாவில் டான்யாங் மின் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து 21 பேர் பலி 5 பேர் படுகாயம்
» பெரம்பலூர் அருகே சாலை விபத்து: திரைப்பட இயக்குநர் உள்பட 3 பேர் பலி
» திண்டிவனம் அருகே விபத்து: டிரைவர் உள்பட 5 பேர்
» திருப்பதி அருகே விபத்து - 6 பக்தர்கள் உள்பட 7 பேர் பலி
» சீனாவில் டான்யாங் மின் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து 21 பேர் பலி 5 பேர் படுகாயம்
» பெரம்பலூர் அருகே சாலை விபத்து: திரைப்பட இயக்குநர் உள்பட 3 பேர் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|