புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குரும்பூர் அருகே வெடி பட்டறையில் தீ விபத்து: அ.தி.மு.க. பிரமுகர்- புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் கருகி சாவு
Page 1 of 1 •
குரும்பூர் அருகே வெடி பட்டறையில் தீ விபத்து: அ.தி.மு.க. பிரமுகர்- புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் கருகி சாவு
#566851தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பக்கமுள்ள குழைக்கநாதபுரத்தில் ஞானக்கரை சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே வாண வெடிகள் தயாரிக்கும் பட்டறை இருக்கிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சத்தியசீலன் (வயது 30) நடத்தி வந்தார்.
இங்கு உடன்குடி ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ஜோசப் மகன் மரியசிலுவை (30), நாசரேத் ஜெயபாண்டியன் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சின்னத்துரை (28), குழைக்கநாதபுரத்தை சேர்ந்த பால்துரை (42), உமரிக்காடு கிராமத்தை சேர்ந்த ஜெயசிங் (52) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் 4 பேரும் நேற்று வழக்கம் போல் வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலை சுமார் 4.45 மணியளவில் வெடி பட்டறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் பட்டறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் பட்டறையில் பணிபுரிந்து கொண்டிருந்த மரிய சிலுவை, சின்னத்துரை, பால்துரை, ஜெயசிங் ஆகிய 4 பேரும் சிக்கினர். அவர்கள் பட்டறையை விட்டு வெளியே வர ஓடிவந்தனர்.ஆனால் பட்டறையின் தெற்கு வாசல் வழியாக தப்ப முயன்ற மரியசிலுவை உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 3 பேரும் பட்டறையின் கிழக்கு மற்றும் வடக்கு வாசல்கள் வழியாக தப்ப முயன்றனர். ஆனால் அவர்களும் தீயில் கருகினர்.அவர்கள் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.
இதுகுறித்து பட்டறை உரிமையாளர் சத்தியசீலன் குரும்பூர் போலீஸ் நிலையத்திற்கும், திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டானி, சப்- இன்ஸ்பெக்டர்கள் சோனா விமலராணி, மாரியப்பன், கைலாஷ், கதிரேசன் மற்றும் போலீசாரும், திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அங்கு உயிருக்கு போராடியபடி கிடந்த சின்னத்துரை, பால்துரை, ஜெயசிங் ஆகிய 3 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் பார்த்து, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தீ விபத்தில் பலியான மரிய சிலுவையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னத்துரை, பால்துரை ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர நாயர், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஸ்டீபன் ஜேசுபாதம், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. பொற்கொடி, தாசில்தார் வீராசாமி, நல்லூர் கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி நாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. (பொறுப்பு) வரதராஜுவும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அதில் சிறிய ரக வெடி தயாரிக்க அனுமதி வாங்கிவிட்டு பெரிய அளவிலான வெடிகள் தயாரித்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பட்டாசு பட்டறை அருகே பெரிய ரக வெடிகள் வைக்கப்பட்டிருந்த 2 குடோன்கள் சீல் வைக்கப்பட்டன. இந்த வெடி விபத்து தொடர்பாக குரும்பூர் போலீசார் வழக்கு பதிந்து வெடி பட்டறையின் உரிமையாளர் சத்தியசீலனை கைது செய்தனர்.
இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயசிங்கும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. வெடி விபத்தில் சம்பவ இடத்தில் பலியான மரிய சிலுவைக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடக்க இருந்தது.
நாசரேத் அருகே உள்ள பிள்ளை விளையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெடி விபத்தில் சிக்கி மரியசிலுவை பரிதாபமாக இறந்து விட்டார். வெடி விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த பால்துரை அ.தி.மு.க. கிளைச் செயலாளராக இருந்து வந்தார்.
மாலை மலர்
இங்கு உடன்குடி ஜெ.ஜெ.நகரை சேர்ந்த ஜோசப் மகன் மரியசிலுவை (30), நாசரேத் ஜெயபாண்டியன் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சின்னத்துரை (28), குழைக்கநாதபுரத்தை சேர்ந்த பால்துரை (42), உமரிக்காடு கிராமத்தை சேர்ந்த ஜெயசிங் (52) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் 4 பேரும் நேற்று வழக்கம் போல் வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாலை சுமார் 4.45 மணியளவில் வெடி பட்டறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் பட்டறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் பட்டறையில் பணிபுரிந்து கொண்டிருந்த மரிய சிலுவை, சின்னத்துரை, பால்துரை, ஜெயசிங் ஆகிய 4 பேரும் சிக்கினர். அவர்கள் பட்டறையை விட்டு வெளியே வர ஓடிவந்தனர்.ஆனால் பட்டறையின் தெற்கு வாசல் வழியாக தப்ப முயன்ற மரியசிலுவை உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 3 பேரும் பட்டறையின் கிழக்கு மற்றும் வடக்கு வாசல்கள் வழியாக தப்ப முயன்றனர். ஆனால் அவர்களும் தீயில் கருகினர்.அவர்கள் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.
இதுகுறித்து பட்டறை உரிமையாளர் சத்தியசீலன் குரும்பூர் போலீஸ் நிலையத்திற்கும், திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டானி, சப்- இன்ஸ்பெக்டர்கள் சோனா விமலராணி, மாரியப்பன், கைலாஷ், கதிரேசன் மற்றும் போலீசாரும், திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அங்கு உயிருக்கு போராடியபடி கிடந்த சின்னத்துரை, பால்துரை, ஜெயசிங் ஆகிய 3 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் பார்த்து, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தீ விபத்தில் பலியான மரிய சிலுவையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னத்துரை, பால்துரை ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர நாயர், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஸ்டீபன் ஜேசுபாதம், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. பொற்கொடி, தாசில்தார் வீராசாமி, நல்லூர் கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி நாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. (பொறுப்பு) வரதராஜுவும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அதில் சிறிய ரக வெடி தயாரிக்க அனுமதி வாங்கிவிட்டு பெரிய அளவிலான வெடிகள் தயாரித்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பட்டாசு பட்டறை அருகே பெரிய ரக வெடிகள் வைக்கப்பட்டிருந்த 2 குடோன்கள் சீல் வைக்கப்பட்டன. இந்த வெடி விபத்து தொடர்பாக குரும்பூர் போலீசார் வழக்கு பதிந்து வெடி பட்டறையின் உரிமையாளர் சத்தியசீலனை கைது செய்தனர்.
இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயசிங்கும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. வெடி விபத்தில் சம்பவ இடத்தில் பலியான மரிய சிலுவைக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடக்க இருந்தது.
நாசரேத் அருகே உள்ள பிள்ளை விளையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெடி விபத்தில் சிக்கி மரியசிலுவை பரிதாபமாக இறந்து விட்டார். வெடி விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த பால்துரை அ.தி.மு.க. கிளைச் செயலாளராக இருந்து வந்தார்.
மாலை மலர்
Re: குரும்பூர் அருகே வெடி பட்டறையில் தீ விபத்து: அ.தி.மு.க. பிரமுகர்- புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் கருகி சாவு
#566857- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
உயிரழந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !!!
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Similar topics
» காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
» திருப்பதி அருகே விபத்து - 6 பக்தர்கள் உள்பட 7 பேர் பலி
» திண்டிவனம் அருகே விபத்து: டிரைவர் உள்பட 5 பேர்
» சீனாவில் டான்யாங் மின் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து 21 பேர் பலி 5 பேர் படுகாயம்
» பெரம்பலூர் அருகே சாலை விபத்து: திரைப்பட இயக்குநர் உள்பட 3 பேர் பலி
» திருப்பதி அருகே விபத்து - 6 பக்தர்கள் உள்பட 7 பேர் பலி
» திண்டிவனம் அருகே விபத்து: டிரைவர் உள்பட 5 பேர்
» சீனாவில் டான்யாங் மின் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து 21 பேர் பலி 5 பேர் படுகாயம்
» பெரம்பலூர் அருகே சாலை விபத்து: திரைப்பட இயக்குநர் உள்பட 3 பேர் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|