புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
21 Posts - 4%
prajai
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_m10என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன செய்யலாம்? கூறுங்கள்.....


   
   

Page 1 of 2 1, 2  Next

Singam
Singam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 12/07/2011

PostSingam Tue Jul 12, 2011 10:22 pm

ஒவ்வொரு மனிதனும் தனது முயர்ச்சியில் எத்தனையோ கவிதைகள் கதைகள் கற்பனை செய்கிறோம். ஆனால் இதை எல்லாம் சுலபமாக மற்றவர்கள் திருடி தனது பெயரில் வெளியிடுகிறார்கள். மற்றவரின் படைப்புக்களை திருடுபவர்களை என்ன செய்யலாம்? இவர்களை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை. இதைப் பற்றி உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள் நண்பர்களே......

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 12, 2011 10:25 pm

ராஜா இங்கே நான் ரசித்த கவிதை யென சங்கிலி தொடர் திரியில் அந்த அந்த கவிஞர்களின் பெயர் குறிபிட்டே அவர்களின் கவிதைகளை பார்வைக்கு வைக்கிறேன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jul 12, 2011 10:32 pm

சிங்கம் அவர்கள் வரும்போதே (ஏழாவது பதிவே) ஏதோ பிரச்சனையுடன் வந்துள்ளீரே.... தங்கள் கவிதைகள் ஏதாவது ஈகரையில் பெயர் குறிப்பிடப்படாமல் வெளியிடப்பட்டுள்ளதா நண்பரே...



என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Aஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Aஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Tஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Hஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Iஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Rஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Aஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Empty
Singam
Singam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 12/07/2011

PostSingam Tue Jul 12, 2011 10:35 pm

maniajith007 wrote:ராஜா இங்கே நான் ரசித்த கவிதை யென சங்கிலி தொடர் திரியில் அந்த அந்த கவிஞர்களின் பெயர் குறிபிட்டே அவர்களின் கவிதைகளை பார்வைக்கு வைக்கிறேன்

நான் உங்களை சொல்லவில்லை மணிஅஜீத் அவர்களே.
பொதுவாக கேட்டேன். எனது நண்பரின் ஒரு படைப்பை ஒருவர் தனது சொந்தக் கற்பனை போல வெளியிட்டிருக்கின்றார். ஆனால் நான் அதற்கு விளக்கம் கேட்டேன் அவர் அதற்கு பதிலே சொல்லவில்லை. அவரால் சொல்லவும் முடியாது. அந்த ஆதங்கத்தில் தான் இதைக் கேட்டேன். சொந்தமாக உருவாக்கியிருந்தால் தானே அவரால் விளக்கம் கொடுக்க முடியும் அல்லவா?

Singam
Singam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 12/07/2011

PostSingam Tue Jul 12, 2011 10:39 pm

Aathira wrote:சிங்கம் அவர்கள் வரும்போதே (ஏழாவது பதிவே) ஏதோ பிரச்சனையுடன் வந்துள்ளீரே.... தங்கள் கவிதைகள் ஏதாவது ஈகரையில் பெயர் குறிப்பிடப்படாமல் வெளியிடப்பட்டுள்ளதா நண்பரே...

பிரச்சினையுடன் வரவில்லை ஆதிரா அவர்களே. இதுபோன்றவர்கள் இருக்கும் வரை உண்மையான படைப்பாளிகள் வெளியில் தெரியாமலே போய்விடுகிறார்கள். அதற்காகத்தான் கூறினேன். இதை பிரச்சினை என்று பார்க்காமல் பொதுவான கருத்துக்களைக் கூறுங்கள்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 12, 2011 10:46 pm

நீங்கள் நேரடியாக குறிப்பிடாமல் இப்படி பூடகமாக பேசுவது பிரச்சினை வளர்க்கும். இங்கே சொல்ல தயக்கம் என்றால் புகார்ப்பெட்டியில் கூறுங்கள்... தக்க ஆதாரத்துடன் கூறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..!

அதை விடுத்து ஒட்டு மொத்தமாக இப்படி எல்லோரையும் அவமதிபப்து போல் கூறுவதால் சொந்த கற்பனையை வடிக்கும் எம் போன்ற நெஞ்சஙக்ள் நொந்து போகும்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Singam
Singam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 12/07/2011

PostSingam Tue Jul 12, 2011 11:07 pm

கலைவேந்தன் wrote:நீங்கள் நேரடியாக குறிப்பிடாமல் இப்படி பூடகமாக பேசுவது பிரச்சினை வளர்க்கும். இங்கே சொல்ல தயக்கம் என்றால் புகார்ப்பெட்டியில் கூறுங்கள்... தக்க ஆதாரத்துடன் கூறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..!

அதை விடுத்து ஒட்டு மொத்தமாக இப்படி எல்லோரையும் அவமதிபப்து போல் கூறுவதால் சொந்த கற்பனையை வடிக்கும் எம் போன்ற நெஞ்சஙக்ள் நொந்து போகும்..!

நேரடியாகக் கூறினால் தான் கலைவேந்தன் அவர்களே பிரச்சினை வளரும்.
இதற்கெல்லாம் ஆதாரம் எப்படிக் காட்டமுடியும். எழுதிய நோட்டுப் புத்தகத்தை தான் காட்டவேண்டும். ஆனால் நோட்டுப் புத்தகத்தில் பிரோபார்ட்டி பார்த்து தேதி கண்டுபிடிக்க முடியாதே. திருடர்கள் யாரும் தனது திருட்டை ஒத்துக் கொள்ளமாட்டார்கள். இங்கே நாம் கருத்துக்களை வெளியிட்டால் அவர் தனது தவறை உணர்ந்து (ஒருவேளை உணர்ந்தால்) மீண்டும் அதுபோல செய்யாமல் இருக்கட்டும் என்பதுதான் எனது எண்ணம்.

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 12, 2011 11:11 pm

கலைவேந்தன் wrote:நீங்கள் நேரடியாக குறிப்பிடாமல் இப்படி பூடகமாக பேசுவது பிரச்சினை வளர்க்கும். இங்கே சொல்ல தயக்கம் என்றால் புகார்ப்பெட்டியில் கூறுங்கள்... தக்க ஆதாரத்துடன் கூறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..!

அதை விடுத்து ஒட்டு மொத்தமாக இப்படி எல்லோரையும் அவமதிபப்து போல் கூறுவதால் சொந்த கற்பனையை வடிக்கும் எம் போன்ற நெஞ்சஙக்ள் நொந்து போகும்..!

உண்மை...
கலை அவர்கள் சொல்வது போல். புகார் என வந்துவிட்டால் பொத்தாம் பொதுவுக்கு இடமில்லை. சகோதரர் இப்பிரச்சனையை விரிவாக முழுமையும் தெரியப்படுத்தவேண்டும். குற்றம் இங்கே நடைபெற்றதாக கூறும்போது கூண்டில் நிறுத்தவேண்டியது குற்றம் செய்தவரைத்தானே தவிர ஈகரையின் கவிஞர்கள் எனப்படும் அன்பு உறவுகள் அனைவரையும் அல்ல. முக்கியமாக சேறு இறைக்கும் இவர் இங்கே புதிதாக ஏற்படுத்தும் அதிர்வுகளுக்கு முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டும்.
இவர் உடனடியாக இந்த பிரச்சனையை முடிக்க அவருக்கு வேண்டுகோள் விடும்படி ஈகரையின் நிவாக்கத்தின் சொந்தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..
.




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என்ன செய்யலாம்? கூறுங்கள்..... Aஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Bஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Dஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Uஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Lஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Lஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... Aஎன்ன செய்யலாம்? கூறுங்கள்..... H
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 12, 2011 11:18 pm

எனது படைப்புகள் கூட சிலரால் கையாளப்பட்டு இருக்கிறது. ஆயினும் எழுத்துக்களும் அதைத் தொடர்ந்த கருத்துக்களும் ஒருவரது திறமையை அல்லது திறமையின்மையைக் காட்டிவிடும்.

ஒரு கவிதை தானே கையாண்டு இருக்கிறார் அந்த நபர்? அவர் தொடர்ந்து பதிகிறாரா என்பதைப்பொறுத்து அவரது எதிர்காலம் நிர்ணயிக்கப்படும்.

கவலைப்படாதீர்கள் நண்பரே.. நிச்சயம் உண்மை வெளிவரும் ஒரு நாள்..!

ஒன்றுமில்லாதவரைக்கூட ஆஹா ஓஹோ என்று தலையில் வைத்துக் கொண்டாடுபவர்கள் எத்தனை நாள் அவர்களை உச்சத்தில் நிறுத்தி வைக்க முடியும்..?

ஈயம் பூசினாலும் ஒரு நாள் பித்தளை பல்லிளிக்கும். எத்தனை மூடி மறைத்தாலும் தங்கம் ஒரு நாள் தக தகக்கும்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Singam
Singam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 12/07/2011

PostSingam Tue Jul 12, 2011 11:26 pm

அப்துல்லாஹ் wrote:
கலைவேந்தன் wrote:நீங்கள் நேரடியாக குறிப்பிடாமல் இப்படி பூடகமாக பேசுவது பிரச்சினை வளர்க்கும். இங்கே சொல்ல தயக்கம் என்றால் புகார்ப்பெட்டியில் கூறுங்கள்... தக்க ஆதாரத்துடன் கூறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..!

அதை விடுத்து ஒட்டு மொத்தமாக இப்படி எல்லோரையும் அவமதிபப்து போல் கூறுவதால் சொந்த கற்பனையை வடிக்கும் எம் போன்ற நெஞ்சஙக்ள் நொந்து போகும்..!

உண்மை...
கலை அவர்கள் சொல்வது போல். புகார் என வந்துவிட்டால் பொத்தாம் பொதுவுக்கு இடமில்லை. சகோதரர் இப்பிரச்சனையை விரிவாக முழுமையும் தெரியப்படுத்தவேண்டும். குற்றம் இங்கே நடைபெற்றதாக கூறும்போது கூண்டில் நிறுத்தவேண்டியது குற்றம் செய்தவரைத்தானே தவிர ஈகரையின் கவிஞர்கள் எனப்படும் அன்பு உறவுகள் அனைவரையும் அல்ல. முக்கியமாக சேறு இறைக்கும் இவர் இங்கே புதிதாக ஏற்படுத்தும் அதிர்வுகளுக்கு முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டும்.
இவர் உடனடியாக இந்த பிரச்சனையை முடிக்க அவருக்கு வேண்டுகோள் விடும்படி ஈகரையின் நிவாக்கத்தின் சொந்தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..
.


கல்வியாளர் அவர்களே. முதலில் நான் பிரச்சினை செய்ய வந்திருக்கிறேன் என்ற உங்களுடைய மேலோட்டமான எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள்.
முதலில் ஒரு பதிவிற்கு பின்னூட்டம் கொடுப்பதற்கு முன்னால் எல்லாவற்றையும் படித்துவிட்டு பின்னூட்டம் கொடுங்கள். "ஈகரையில் தான் வெளியிட்டிருக்கிறார்கள்" ன்று எங்காவது நான் கூறினேனா??????

எதற்கெடுத்தாலும் ஈகரையைக் களங்கப் படுத்தாதீர்கள். கருத்து சொல்ல விருப்பம் இல்லையென்றால் ஒதுங்கி செல்லலாம்.

(இப்படித்தான் பிரச்சினைகள் உருவாகிறது.... அதாவது தேவை இல்லாமல் பேசும் போது...)

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக