புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராசி பலன்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ராசி பலன்கள்
ஜூன் 22-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை
'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
மேஷம் :
சொந்த முயற்சியால் முதலிடத்தை பிடிப்பவர்களே! உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் 3-ல் வலுவடைந்திருப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அரசியல்வாதிகள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவர் உங்கள் மனம் நோகாமல் நடந்து கொள்வார். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்து புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். தன்னம்பிக்கையால் சாதிக்கும் வேளையிது.
நன்றி விகடன்
ஜூன் 22-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை
'ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
மேஷம் :
சொந்த முயற்சியால் முதலிடத்தை பிடிப்பவர்களே! உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் 3-ல் வலுவடைந்திருப்பதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அரசியல்வாதிகள் உதவுவார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவர் உங்கள் மனம் நோகாமல் நடந்து கொள்வார். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்து புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். தன்னம்பிக்கையால் சாதிக்கும் வேளையிது.
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
ரிஷபம் :
பதவிக்காக ஆசைப்படாமல் தகுதியிருந்தும் தள்ளியிருப்பவர்களே! ராசிநாதன் சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மன இறுக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். கணவருடன் இருந்த ஈகோ பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த அளவுக்கு பணம் வராவிட்டாலும் ஓரளவு வரும். ஆனால், சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும், சக ஊழியர்களால் டென்ஷன் அதிகரிக்கும். சமயோஜித புத்தி தேவைப்படும் தருணமிது.
பதவிக்காக ஆசைப்படாமல் தகுதியிருந்தும் தள்ளியிருப்பவர்களே! ராசிநாதன் சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மன இறுக்கத்திலிருந்து விடுபடுவீர்கள். கணவருடன் இருந்த ஈகோ பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த அளவுக்கு பணம் வராவிட்டாலும் ஓரளவு வரும். ஆனால், சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும், சக ஊழியர்களால் டென்ஷன் அதிகரிக்கும். சமயோஜித புத்தி தேவைப்படும் தருணமிது.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மிதுனம் :
தியாகத்தால் எதையும் சாதிப்பவர்களே! 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலாவிதத்திலும் சனிபகவான் சிரமப்படுத்தினாலும், லாப வீட்டில் நிற்கும் குருவால் வெற்றி பெறுவீர்கள். தடைபட்ட வேலைகள் முடியும். கணவர் உங்களை பெருமை யாக பேசுவார். செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதால் சகோதரரால் அலைச்சல், வாகனச் செலவு, வீண் டென்ஷன் வந்து விலகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை யாட்களைத் தேடுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். புதிய பாதையில் பயணிக்கும் தருணமிது.
தியாகத்தால் எதையும் சாதிப்பவர்களே! 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நாலாவிதத்திலும் சனிபகவான் சிரமப்படுத்தினாலும், லாப வீட்டில் நிற்கும் குருவால் வெற்றி பெறுவீர்கள். தடைபட்ட வேலைகள் முடியும். கணவர் உங்களை பெருமை யாக பேசுவார். செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதால் சகோதரரால் அலைச்சல், வாகனச் செலவு, வீண் டென்ஷன் வந்து விலகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை யாட்களைத் தேடுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். புதிய பாதையில் பயணிக்கும் தருணமிது.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
கடகம் :
சுற்றியிருப்பவர்கள் சுகமாய் வாழ பாடுபடுபவர்களே! சனி வலுவாக நிற்பதால் புது முயற்சியில் வெற்றி கிட்டும். ஜூன் 22-ம் தேதி சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபம், டென்ஷன் அதிகரிக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். கணவரிடம் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைப்பீர்கள். 10-ல் குரு தொடர்வதால் வீண் பழி வந்து விலகும். வியாபாரத்தில் தேங்கிக் கிடக்கும் சரக்குகளை, சலுகைகள் மூலம் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் அதிக நேரம் வேலை பார்க்க நேரிடும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் வேளையிது.
சுற்றியிருப்பவர்கள் சுகமாய் வாழ பாடுபடுபவர்களே! சனி வலுவாக நிற்பதால் புது முயற்சியில் வெற்றி கிட்டும். ஜூன் 22-ம் தேதி சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபம், டென்ஷன் அதிகரிக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். கணவரிடம் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைப்பீர்கள். 10-ல் குரு தொடர்வதால் வீண் பழி வந்து விலகும். வியாபாரத்தில் தேங்கிக் கிடக்கும் சரக்குகளை, சலுகைகள் மூலம் விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் அதிக நேரம் வேலை பார்க்க நேரிடும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் வேளையிது.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
சிம்மம் :
அடக்குமுறைக்கு அஞ்சாமல் அன்புக்கு அடிமையாகி விடுபவர்களே! குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவார். ஜூன் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி மதியம் 3.30 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் வீண் விவாதங்கள், உடல்நலக் குறைவு ஏற்படும். உறவினர்களிடம் உங்கள் மதிப்பு கூடும். வியாபார ரகசியங்கள் அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். உத்யோகத்தில் சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். திடீர் திருப்பங்கள் நிறைந்த காலமிது.
அடக்குமுறைக்கு அஞ்சாமல் அன்புக்கு அடிமையாகி விடுபவர்களே! குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். கணவர் உங்களின் நிர்வாகத் திறமையைப் பாராட்டுவார். ஜூன் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி மதியம் 3.30 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் வீண் விவாதங்கள், உடல்நலக் குறைவு ஏற்படும். உறவினர்களிடம் உங்கள் மதிப்பு கூடும். வியாபார ரகசியங்கள் அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். உத்யோகத்தில் சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். திடீர் திருப்பங்கள் நிறைந்த காலமிது.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
கன்னி :
உள்ளம் அழுதாலும் உதட்டில் புன்னகையை தவழ விடுபவர்களே! சூரியன் 10-ல் இருப்பதால் உங்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். கணவர் தன் தவறை உணர்ந்து உங்களிடம் நடந்து கொள்வார். ஜூன் 25-ம் தேதி மதியம் 3.30 மணி முதல் 27-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் தொடர்ந்த தொல்லைகள் விலகும். தள்ளிப் போன காரியங்கள் விரைந்து முடியும் நேரமிது.
உள்ளம் அழுதாலும் உதட்டில் புன்னகையை தவழ விடுபவர்களே! சூரியன் 10-ல் இருப்பதால் உங்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். கணவர் தன் தவறை உணர்ந்து உங்களிடம் நடந்து கொள்வார். ஜூன் 25-ம் தேதி மதியம் 3.30 மணி முதல் 27-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் செல்வாக்கு கூடும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் தொடர்ந்த தொல்லைகள் விலகும். தள்ளிப் போன காரியங்கள் விரைந்து முடியும் நேரமிது.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
துலாம் :
அடித்தட்டு மக்களையும் அரும்பாடுபட்டு முன்னேற்ற நினைப்பவர்களே! ராசிநாதன் சுக்ரன் வலுவடைந்திருப்பதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். உங்கள் ராசியைக் குருபகவான் பார்த்துக் கொண்டிருப்பதால் எதிலும் தெளிவு பிறக்கும். ஜூன் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் யாரையும் நம்பி முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் உங்கள் மதிப்பு கூடும். எதிர்ப்புகள், இழப்புகள் நீங்கும் தருணமிது.
அடித்தட்டு மக்களையும் அரும்பாடுபட்டு முன்னேற்ற நினைப்பவர்களே! ராசிநாதன் சுக்ரன் வலுவடைந்திருப்பதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். கணவர் உங்களுக்கு முழு சுதந்திரம் தருவார். உங்கள் ராசியைக் குருபகவான் பார்த்துக் கொண்டிருப்பதால் எதிலும் தெளிவு பிறக்கும். ஜூன் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி காலை 11 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் யாரையும் நம்பி முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் உங்கள் மதிப்பு கூடும். எதிர்ப்புகள், இழப்புகள் நீங்கும் தருணமிது.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
விருச்சிகம் :
பொதுவாக சட்ட திட்டங்களை மதித்தாலும் சில நேரங்களில் நியாயவாதிகளைக் காப்பாற்ற குறுக்கு வழியில் யோசிப்பவர்களே! ராசிநாதன் செவ்வாய், சுக்ரனுடன் சேர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவரின் வேலைச்சுமையை பகிர்ந்து கொள்வீர்கள். ஜூன் 30-ந் தேதி காலை 11 மணி முதல் ஜூலை 2-ம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் காரியத் தடைகள், டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். நீண்டநாள் ஆசை நிறைவேறும் நேரமிது.
பொதுவாக சட்ட திட்டங்களை மதித்தாலும் சில நேரங்களில் நியாயவாதிகளைக் காப்பாற்ற குறுக்கு வழியில் யோசிப்பவர்களே! ராசிநாதன் செவ்வாய், சுக்ரனுடன் சேர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவரின் வேலைச்சுமையை பகிர்ந்து கொள்வீர்கள். ஜூன் 30-ந் தேதி காலை 11 மணி முதல் ஜூலை 2-ம் தேதி மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் காரியத் தடைகள், டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். நீண்டநாள் ஆசை நிறைவேறும் நேரமிது.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
தனுசு :
மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்களே! சூரியன் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை பெருகும். கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஜூலை 2-ந் தேதி மாலை 6 மணி முதல் 4-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் முன்கோபம், வீண் அலைச்சல் வரக்கூடும். கேதுவால் பழைய சிக்கல்கள் தீர்வுக்கு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும் வேளையிது.
மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்களே! சூரியன் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை பெருகும். கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஜூலை 2-ந் தேதி மாலை 6 மணி முதல் 4-ம் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் முன்கோபம், வீண் அலைச்சல் வரக்கூடும். கேதுவால் பழைய சிக்கல்கள் தீர்வுக்கு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும் வேளையிது.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மகரம் :
படிப்பறிவுடன் பட்டறிவையும் பயன்படுத்திப் பக்குமாகப் பேசுபவர்களே! சூரியன் 6-ல் வலுவாக இருப்பதால் இழுபறியான வேலைகள் முழுமையடையும். கணவருடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் வந்தாலும் ஒற்றுமை குலையாது. 27-ம் தேதி முதல் புதன் சாதகமாக அமைவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். 30-ம் தேதி முதல் சுக்ரன் 6-ல் மறைவதால் சிறுசிறு விபத்து, டென்ஷன் வரக்கூடும். ஜூலை 5-ம் தேதி சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் சோர்வுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பழைய சிக்கல்கள் தீரும் காலமிது.
படிப்பறிவுடன் பட்டறிவையும் பயன்படுத்திப் பக்குமாகப் பேசுபவர்களே! சூரியன் 6-ல் வலுவாக இருப்பதால் இழுபறியான வேலைகள் முழுமையடையும். கணவருடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் வந்தாலும் ஒற்றுமை குலையாது. 27-ம் தேதி முதல் புதன் சாதகமாக அமைவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். 30-ம் தேதி முதல் சுக்ரன் 6-ல் மறைவதால் சிறுசிறு விபத்து, டென்ஷன் வரக்கூடும். ஜூலை 5-ம் தேதி சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் சோர்வுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பழைய சிக்கல்கள் தீரும் காலமிது.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|