Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்
+4
positivekarthick
ரேவதி
dsudhanandan
ராமகிருஷ்ணன்
8 posters
Page 1 of 1
இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்
சென்னை, ஜூன் 29-
சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரின் வசதிக்காக ரூ.2 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் 300 நவீன மின்னனு இ-செலான் கருவி வாங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ஜெய லலிதா நேற்று காலை இதனை வழங்கினார்.
இ-செலான் மூலம் அபராதம் வசூலிக்கும் பணியை போக்குவரத்து போலீசார் உடனடியாக தொடங்கினர்.வாகனங்களை வேகமாக ஓட்டுதல், நிறுத்தக் கோட்டை (ஸ்டாப் லைன்) தாண்டி வாகனங்களை நிறுத்துதல், செல்போன் பேசிக் கொண்டே கார் அல்லது மோட்டார் சைக்கிள்களில் ஓட்டுதல், ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்தல், மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டுதல், நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத வார்த்தைகளை எழுதி வைத்தல், துப்பாக்கி, அரிவாள் படங்களை வரைதல் போன்ற விதி மீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதைப் போல... 40-க்கும் மேற்பட்ட விதி முறைகளை போக்குவரத்து போலீசார் வகுத்துள்ளனர். இவைகளை மீறிச் செல்பவர்களிடம் இ-செலான் மூலம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வரை சென்றாலோ, செல்போன் பேசிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றாலோ, ரூ.1110 அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. நேற்று ஒரே நாளில் அதிக பட்சமாக நம்பர் பிளேட்டுகளில் வண்டி நம்பர்களை சரியாக எழுதாத குற்றத்துக்காக 200-க்கும் மேற்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்கு வரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய்அரோரா கூறியதாவது:-
முதல் நாளான நேற்று மட்டும் போக்குவரத்து வீதி முறைகளை மீறியதாக 3114 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 லட்சத்து, 57 ஆயிரம் ரூபாய் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரின் வசதிக்காக ரூ.2 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் 300 நவீன மின்னனு இ-செலான் கருவி வாங்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ஜெய லலிதா நேற்று காலை இதனை வழங்கினார்.
இ-செலான் மூலம் அபராதம் வசூலிக்கும் பணியை போக்குவரத்து போலீசார் உடனடியாக தொடங்கினர்.வாகனங்களை வேகமாக ஓட்டுதல், நிறுத்தக் கோட்டை (ஸ்டாப் லைன்) தாண்டி வாகனங்களை நிறுத்துதல், செல்போன் பேசிக் கொண்டே கார் அல்லது மோட்டார் சைக்கிள்களில் ஓட்டுதல், ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்தல், மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டுதல், நம்பர் பிளேட்டுகளில் தேவையில்லாத வார்த்தைகளை எழுதி வைத்தல், துப்பாக்கி, அரிவாள் படங்களை வரைதல் போன்ற விதி மீறல்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதைப் போல... 40-க்கும் மேற்பட்ட விதி முறைகளை போக்குவரத்து போலீசார் வகுத்துள்ளனர். இவைகளை மீறிச் செல்பவர்களிடம் இ-செலான் மூலம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வரை சென்றாலோ, செல்போன் பேசிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றாலோ, ரூ.1110 அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. நேற்று ஒரே நாளில் அதிக பட்சமாக நம்பர் பிளேட்டுகளில் வண்டி நம்பர்களை சரியாக எழுதாத குற்றத்துக்காக 200-க்கும் மேற்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்கு வரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய்அரோரா கூறியதாவது:-
முதல் நாளான நேற்று மட்டும் போக்குவரத்து வீதி முறைகளை மீறியதாக 3114 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 லட்சத்து, 57 ஆயிரம் ரூபாய் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமகிருஷ்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011
Re: இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்
நல்ல வருமானம்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்
நல்ல விஷயம் !!!! கசப்பாக இருந்தாலும் மருந்துதானே குணமாக்கும்.!
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்
மத்திய அரசு பெட்ரோல் மூலம் கஜானாவை நிரப்புகிறாது . மாநில அரசு இப்படி
பணம் சம்பதிகிறது. பாவம் தமிழக அரசுக்கு என்ன பணப் பிரச்சனையோ..
பணம் சம்பதிகிறது. பாவம் தமிழக அரசுக்கு என்ன பணப் பிரச்சனையோ..
கோபி சதீஷ்- இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
Re: இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்
நாம் மட்டூம் கொஞ்சம் உசார இருந்தாப் போதும்!
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்
நல்ல விஷயம்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» மும்பையில் மாஸ்க் அணியாதவர்களிடம் ஒரே நாளில் ரூ.45 லட்சம் அபராதம் வசூல்!
» மின்திருட்டில் சிக்கிய 17,773 பேர் : ரூ.107.48 கோடி அபராதம் வசூல்
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
» போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது
» ஜெ., வழக்கு: ரூ. ஒரு லட்சம் அபராதம்
» மின்திருட்டில் சிக்கிய 17,773 பேர் : ரூ.107.48 கோடி அபராதம் வசூல்
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
» போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது
» ஜெ., வழக்கு: ரூ. ஒரு லட்சம் அபராதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|