Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்!
+4
முரளிராஜா
dsudhanandan
ரஞ்சித்
ரேவதி
8 posters
Page 1 of 1
கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்!
பாம்புகள் பற்றிய ஏராளமான செய்திகள் மற்றும் வீடியோக்களை எமது தளத்தில்
நிறையவே வெளியிட்டிருந்தமை எமது வாசகர்கள் நன்கு அறிந்த விடயம். இந்த
பாம்புகளுக்கு கால்கள் உண்டா எனக்கேட்டால் நீங்கள் அனைவரும் இல்லை என்றே
பதில் கூறுவீர்கள்.. ஆனால் பலகோடி ஆண்டுகளுக்கு முன்னர் பாம்புகள்
கால்களுடன் வாழ்ந்ததா கருதப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக ஆய்வுகள்
தொடர்ந்த வண்ணமே உள்ளது. எது எப்படியோ பாம்புகள் கால்களுடன்தான் வாழ்ந்தது
என்பதை நம்பும்படியாக சில விசித்திர சம்பவங்களும் நடக்கத்தால் செய்கின்றன..
உதாரணமா சீனாவில் ஒற்றைக்காலுடன் பிடிபட்ட பாம்பு தொடர்பான செய்தியை எமது
தளத்திலையே நீங்கள் படித்திருப்பீர்கள்.. இதைப்போலவே விசித்திரமான ஒரு
சம்பவம் கேரளாவிலும் நடைபெற்றுள்ளது. இது கடந்த 3ஆண்டுகளுக்கு முன்னர்
நடந்திருந்தாலும் எமது தளத்தின் விசித்திர விரும்பிகளுக்கா இந்த அதிசய
செய்தியை நாம் தருகிறோம்.
கேரளாவில் அடித்துக் கொல்லப்பட்ட பாம்பு, இரண்டு கால்களுடன் இருந்ததால்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பை ஆராய்ந்த விஞ்ஞானிகள் தலைசுற்றிப்
போயினர். கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே, அலாம்கோடு என்ற இடத்தில்,
ஒரு பாம்பை மக்கள் அடித்துக் கொன்றனர். அந்த பாம்பின் வயிற்றுப் பகுதியில்
இரண்டு கால்கள் இருந்ததால், பரபரப்பு செய்தியானது. ஊர்வன இனத்தில்,
பாம்புகள் கால் இழந்தது எப்படி என்று சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி
நடத்தி வருகின்றனர். சமீபத்தில் லெபனானில், 9.2 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய
புதைபடிவம் கண்டெடுக்கப்பட்டது. அது கால்களுடன் கூடிய பாம்பு. இதனால்,
கேரள விஞ்ஞானிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பின் உடலை
எடுத்து ஆய்வு செய்தனர்.
ORIGINAL PHOTO
எக்ஸ்-ரே எடுக்கப்பட்ட போதும், புதிர் விளங்கவில்லை. இறுதியில்,
பாம்பின் உடலை அறுத்து சோதிக்க முடிவு செய்யப்பட்டது. பாம்பின்
வயிற்றுப்பகுதி கவனமாக பிரித்துப் பார்க்கப்பட்டது. அப்போது, பாம்பின்
வயிற்றில் தவளையின் பாகம் இருப்பது தெரியவந்தது. தவளையை, பாம்பு விழுங்கிய
போது, வயிற்றுக்குள் சென்ற தவளை, தப்பிக்கும் முயற்சியாக கால்களை ஓங்கி
உதைத்த போது, பாம்பின் வயிற்றுப்பகுதியில் அதன் கால்கள் மட்டும்
வெளிப்பட்டுள்ளது. பாம்பில் இருந்தது, அதன் கால்கள் அல்ல; தவளையின் கால்கள்
என்று தெரியவந்தது. பரபரப்புடன் துவங்கிய ஆராய்ச்சி, “புஸ்’சென்று
முடிந்தது
நிறையவே வெளியிட்டிருந்தமை எமது வாசகர்கள் நன்கு அறிந்த விடயம். இந்த
பாம்புகளுக்கு கால்கள் உண்டா எனக்கேட்டால் நீங்கள் அனைவரும் இல்லை என்றே
பதில் கூறுவீர்கள்.. ஆனால் பலகோடி ஆண்டுகளுக்கு முன்னர் பாம்புகள்
கால்களுடன் வாழ்ந்ததா கருதப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக ஆய்வுகள்
தொடர்ந்த வண்ணமே உள்ளது. எது எப்படியோ பாம்புகள் கால்களுடன்தான் வாழ்ந்தது
என்பதை நம்பும்படியாக சில விசித்திர சம்பவங்களும் நடக்கத்தால் செய்கின்றன..
உதாரணமா சீனாவில் ஒற்றைக்காலுடன் பிடிபட்ட பாம்பு தொடர்பான செய்தியை எமது
தளத்திலையே நீங்கள் படித்திருப்பீர்கள்.. இதைப்போலவே விசித்திரமான ஒரு
சம்பவம் கேரளாவிலும் நடைபெற்றுள்ளது. இது கடந்த 3ஆண்டுகளுக்கு முன்னர்
நடந்திருந்தாலும் எமது தளத்தின் விசித்திர விரும்பிகளுக்கா இந்த அதிசய
செய்தியை நாம் தருகிறோம்.
கேரளாவில் அடித்துக் கொல்லப்பட்ட பாம்பு, இரண்டு கால்களுடன் இருந்ததால்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பை ஆராய்ந்த விஞ்ஞானிகள் தலைசுற்றிப்
போயினர். கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே, அலாம்கோடு என்ற இடத்தில்,
ஒரு பாம்பை மக்கள் அடித்துக் கொன்றனர். அந்த பாம்பின் வயிற்றுப் பகுதியில்
இரண்டு கால்கள் இருந்ததால், பரபரப்பு செய்தியானது. ஊர்வன இனத்தில்,
பாம்புகள் கால் இழந்தது எப்படி என்று சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி
நடத்தி வருகின்றனர். சமீபத்தில் லெபனானில், 9.2 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய
புதைபடிவம் கண்டெடுக்கப்பட்டது. அது கால்களுடன் கூடிய பாம்பு. இதனால்,
கேரள விஞ்ஞானிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பின் உடலை
எடுத்து ஆய்வு செய்தனர்.
ORIGINAL PHOTO
எக்ஸ்-ரே எடுக்கப்பட்ட போதும், புதிர் விளங்கவில்லை. இறுதியில்,
பாம்பின் உடலை அறுத்து சோதிக்க முடிவு செய்யப்பட்டது. பாம்பின்
வயிற்றுப்பகுதி கவனமாக பிரித்துப் பார்க்கப்பட்டது. அப்போது, பாம்பின்
வயிற்றில் தவளையின் பாகம் இருப்பது தெரியவந்தது. தவளையை, பாம்பு விழுங்கிய
போது, வயிற்றுக்குள் சென்ற தவளை, தப்பிக்கும் முயற்சியாக கால்களை ஓங்கி
உதைத்த போது, பாம்பின் வயிற்றுப்பகுதியில் அதன் கால்கள் மட்டும்
வெளிப்பட்டுள்ளது. பாம்பில் இருந்தது, அதன் கால்கள் அல்ல; தவளையின் கால்கள்
என்று தெரியவந்தது. பரபரப்புடன் துவங்கிய ஆராய்ச்சி, “புஸ்’சென்று
முடிந்தது
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்!
நல்ல வேல உலகிலேயே பெரிய புளுவுன்னு சொல்லாம போனாங்க
Re: கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்!
எனக்கும் இந்த செய்தி “புஸ்" சென்று முடிந்தது
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்!
நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்!
முரளிராஜா wrote:நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கேரளாவில் பிடிபட்ட இரண்டுகால் பாம்பு: நம்பமுடியாத அதிசயம்!
அதிர்ச்சி செய்தியாக இருந்தது கடைசியில் சிரிப்பு செய்தியா மாறிவிட்டதே..!
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Similar topics
» பாம்பு போன்ற கால்சட்டையை அணிந்த மனைவி; நிஜ பாம்பு என நினைத்து சரமாரியாகத் தாக்கிய கணவர்
» நம்பமுடியாத அதிசயம்..! ஆனால் உண்மை..!
» ஆம்பூர் திரையரங்கில் பிடிபட்ட மண்ணுளி பாம்பு காட்டில் விடப்பட்டது.
» மரமாகும் பேனா…கேரளாவில் அதிசயம் நிகழ்த்திய லக்ஷ்மி மேனன்!
» அதிசயம் ஆனால் உண்மை & ஒற்றை காலுடன் பாம்பு!
» நம்பமுடியாத அதிசயம்..! ஆனால் உண்மை..!
» ஆம்பூர் திரையரங்கில் பிடிபட்ட மண்ணுளி பாம்பு காட்டில் விடப்பட்டது.
» மரமாகும் பேனா…கேரளாவில் அதிசயம் நிகழ்த்திய லக்ஷ்மி மேனன்!
» அதிசயம் ஆனால் உண்மை & ஒற்றை காலுடன் பாம்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|