Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கட்டாய திருமணத்துக்கு தந்தை ஏற்பாடு: கோர்ட்டு தீர்ப்பால் தப்பிய மாணவி; பெரியப்பாவுடன் செல்ல அனுமதி
Page 1 of 1
கட்டாய திருமணத்துக்கு தந்தை ஏற்பாடு: கோர்ட்டு தீர்ப்பால் தப்பிய மாணவி; பெரியப்பாவுடன் செல்ல அனுமதி
தஞ்சையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் இதயா (16). இவர் மதுரை எல்லீஸ் நகரில் வசிக்கும் பெரியப்பா அன்பழகன் வீட்டில் வளர்ந்து வந்தார். ரவிச்சந்திரன் இதயாவை எல்லீஸ் நகரிலேயே சிறு வயது முதல் படிக்க வைத்து பராமரித்து வந்தார். தற்போது 10-ம் வகுப்பு தேறிய இதயாவை பிளஸ்-1 வகுப்பில் சேர்த்தார்.
இந்த நிலையில் இதயாவை தந்தை ரவிச்சந்திரன் தன்னுடன் தஞ்சைக்கு வந்து விடுமாறு அழைத்தார். அதற்கு இதயா மறுத்து விட்டார். மதுரையிலேயே தொடர்ந்து பிளஸ்-1 படிக்க விரும்புவதாக தெரிவித்தாள்.
இதை ஏற்காத ரவிச்சந்திரன் இதயா படித்த பள்ளிக்கு சென்று டி.சி.யை வாங்கிச் சென்று விட்டார். மேலும் இதயாவுக்கு திருமண ஏற்பாடும் செய்து வந்தார்.
இதை அறிந்த மாணவி இதயா மதுரையில் உள்ள தென் மண்டல ஐ.ஜி.மஞ்சுநாதாவைச் சந்தித்து புகார் செய்தார். அதில் தனது தந்தை தனக்கு கட்டாய திருமண ஏற்பாடு செய்து வருவதாகவும், திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை. பெரியப்பா சிறு வயது முதல் தன்னை நன்கு கவனித்து வருகிறார். அவரது பராமரிப்பில் இருந்து தொடர்ந்து மதுரையிலேயே படிக்க விரும்புவதாகவும் கூறி இருந்தார்.
தனக்கு தெரியாமல் தந்தை பள்ளிக்கு சென்று டி.சி.யை வாங்கிச் சென்று விட்டார். திருமணத்துக்கு சம்மதிக்குமாறு தன்னை மிரட்டுகிறார். தந்தை சொல்படி கேட்டு திருமணம் செய்து கொள்ளும்மாறு ஆண்டாள்புரம் போலீஸ் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஷோபனாவும் என்னை மிரட்டுகிறார் என்றும் மாணவி இதயா தனது புகாரில் கூறியிருந்தார்.
இதற்கிடையே மாணவியின் தந்தை ரவிச்சந்திரன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் கேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். அதில் தனது மகள் இதயாவை அண்ணன் அன்பழகன் வீட்டில் அடைத்து வைத்து இருக்கிறார். அவளை விடுதலை செய்ய வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டுகிறார். எனவே எனது மகளை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
மனுவை தாக்கல் செய்த ரவிச்சந்திரனின் வக்கீல் வாதாடுகையில், இதயாவை தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும், அன்பழகன் தவறான நடத்தை கொண்டவர். எனவே அவரது பராமரிப்பில் இதயா இருக்க அனுமதிக்க கூடாது என்றார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், ஜி.எம்.அக்பர்அலி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவி இதயா கோர்ட்டில் ஆஜர் ஆகி எனது பெரியப்பா நல்லவர். அவரது பராமரிப்பில் இருந்து தொடர்ந்து படிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து மாணவி இதயாவின் விருப்பப்படி அவளை பெரியப்பாவுடன் செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர். இது தொடர்பாக தந்தை தாக்கல் செய்த கேபியஸ் கார்பஸ் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி மாணவி இதயா தனது பெரியப்பாவுடன் சென்றார்.
மாலை மலர்
Similar topics
» ஆசிய நாடுகளில் முதல்முறையாக தைவானில் ஒரே பாலின திருமணத்துக்கு அனுமதி : 24ம் தேதி முதல் அமலாகிறது
» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
» இளவரசர் வில்லியத்தின் திருமணத்துக்கு மகாராணியார் உத்தியோகபூர்வ அனுமதி _
» 2ஜி வழக்கை நடத்த சுப்பிரமணியசாமிக்கு கோர்ட்டு அனுமதி
» ஆசியாவில் முதல் முறை: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தைவான்
» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
» இளவரசர் வில்லியத்தின் திருமணத்துக்கு மகாராணியார் உத்தியோகபூர்வ அனுமதி _
» 2ஜி வழக்கை நடத்த சுப்பிரமணியசாமிக்கு கோர்ட்டு அனுமதி
» ஆசியாவில் முதல் முறை: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தைவான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|