Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!
+12
உதயசுதா
ஹாசிம்
உமா
மகா பிரபு
ரிபாஸ்
அப்துல்லாஹ்
ரஞ்சித்
ஜாஹீதாபானு
ரபீக்
முரளிராஜா
சிவா
ரேவதி
16 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!
First topic message reminder :
பிரபுதேவாவை விரைவில் திருமணம்
செய்ய இருப்பதால் சினிமாவிற்கு முழுக்கு போடுவதாக ஏற்கனவே அறிவித்த
நயன்தாரா, கடைசியாக தெலுங்கில் சீதையாக நடித்து வந்த "ஸ்ரீ ராமராஜ்யம்"
படத்தின் கடைசிநாள் சூட்டிங்கை முடித்து, கண்ணீருடன் சினிமா உலகிலிருந்து
விடைபெற்றார். நடிகர் சிம்புவுடனான காதலை முறித்து கொண்ட பின்னர்
தனிமையில் இருந்து வந்த நயன்தாராவுக்கு ஆறுதல் கூறியவர் பிரபுதேவா. பின்னர்
இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி
ரமலத், ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட் படியெல்லாம்
ஏறினார். பின்னர் ரமலத்திற்கு ஒரு பெரும் தொகையை கொடுத்து, அவரை
விவாகரத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்தார் பிரபுதேவா. இதனால்
நயன்-பிரபுதேவா திருமணத்திற்கு தடை நீங்கியது. பிரபுதேவா-ரமலத்துக்கும்
விரைவில் விவாகரத்து கிடைக்க உள்ளது. விவாகரத்து பெற்ற கையோடு, நயனை 2வது
திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா.
இந்நிலையில் திருமணத்திற்கு
பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட வேண்டும் என்று நயன்தாராவுக்கு கண்டிஷன்
போட்டார் பிரபுதேவா. நயனும் இதற்கு சம்மதம் தெரிவித்து, புதுபடங்களில்
எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். அதேசமயம் தெலுங்கில் முன்புகமிட்
ஆகியிருந்த "ஸ்ரீ ராமராஜ்யம்" என்ற படத்தில் மட்டும் நடித்து வந்தார்.
"ஸ்ரீராமராஜ்யம்" படத்தில், சீதை வேடத்தில் நயன் நடித்தார். இதற்கு இந்து
மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இருப்பினும் தொடர்ந்து
நடித்து வந்த நயன், இந்தபடத்திற்காக, பிரபுதேவாவை பார்க்கமாலும், அசைவ
உணவுகளை தவிர்த்தும் நடித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று
இப்படத்தின் கடைசிநாள் சூட்டிங் நடந்தது. இதற்காக காலையிலேயே சூட்டிங்
ஸ்பாட்டிற்கு வந்த நயன்தாரா, சோகமுடன் காணப்பட்டார். காரணம் இதுதான்
சினிமாவில் அவர் நடிக்கும் கடைசி படம். மாலை 6 மணிக்கு சூட்டிங்
முடிந்ததும், அவர் மற்ற நடிகர்-நடிகைகளிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும்
பிரியா விடை பெற்றார். அப்போது அவர் கதறி அழுதார். இவ்வளவு நாள் இருந்த
சினிமாவை விட்டு பிரிந்து போகிறோமே என்ற துயரம் தாங்காமல், சத்தம்போட்டு
அழுதார். பின்னர் நயன்தாராவுக்கு படத்தின் நாயகன் பாலகிருஷ்ணா, ஆறுதல்
கூறினார். திருமணத்திற்கு பிறகும் நீ நடிக்கலாம் என்றார். அதற்கு நயன்,
அவர் சம்மதிக்க மாட்டார் என்று வருத்தத்துடன் கூறினார்.
பின்னர்
படக்குழுவில் இருந்த 150 பேருக்கு கைகடிகாரங்களையும், நீண்டநாட்களாக தனக்கு
மேக்கப்மேனாக இருந்த ராஜூவுக்கு மோதிரம் ஒன்றையும் பரிசு அளித்தார்.
அதன்பிறகு அனைவருக்கும் விருந்து அளித்து கண்ணீர் மல்க சினிமாவிலிருந்து
விடைபெற்றார் நயன்தாரா.
தினமலர்
பிரபுதேவாவை விரைவில் திருமணம்
செய்ய இருப்பதால் சினிமாவிற்கு முழுக்கு போடுவதாக ஏற்கனவே அறிவித்த
நயன்தாரா, கடைசியாக தெலுங்கில் சீதையாக நடித்து வந்த "ஸ்ரீ ராமராஜ்யம்"
படத்தின் கடைசிநாள் சூட்டிங்கை முடித்து, கண்ணீருடன் சினிமா உலகிலிருந்து
விடைபெற்றார். நடிகர் சிம்புவுடனான காதலை முறித்து கொண்ட பின்னர்
தனிமையில் இருந்து வந்த நயன்தாராவுக்கு ஆறுதல் கூறியவர் பிரபுதேவா. பின்னர்
இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி
ரமலத், ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட் படியெல்லாம்
ஏறினார். பின்னர் ரமலத்திற்கு ஒரு பெரும் தொகையை கொடுத்து, அவரை
விவாகரத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்தார் பிரபுதேவா. இதனால்
நயன்-பிரபுதேவா திருமணத்திற்கு தடை நீங்கியது. பிரபுதேவா-ரமலத்துக்கும்
விரைவில் விவாகரத்து கிடைக்க உள்ளது. விவாகரத்து பெற்ற கையோடு, நயனை 2வது
திருமணம் செய்ய இருக்கிறார் பிரபுதேவா.
இந்நிலையில் திருமணத்திற்கு
பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட வேண்டும் என்று நயன்தாராவுக்கு கண்டிஷன்
போட்டார் பிரபுதேவா. நயனும் இதற்கு சம்மதம் தெரிவித்து, புதுபடங்களில்
எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். அதேசமயம் தெலுங்கில் முன்புகமிட்
ஆகியிருந்த "ஸ்ரீ ராமராஜ்யம்" என்ற படத்தில் மட்டும் நடித்து வந்தார்.
"ஸ்ரீராமராஜ்யம்" படத்தில், சீதை வேடத்தில் நயன் நடித்தார். இதற்கு இந்து
மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இருப்பினும் தொடர்ந்து
நடித்து வந்த நயன், இந்தபடத்திற்காக, பிரபுதேவாவை பார்க்கமாலும், அசைவ
உணவுகளை தவிர்த்தும் நடித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று
இப்படத்தின் கடைசிநாள் சூட்டிங் நடந்தது. இதற்காக காலையிலேயே சூட்டிங்
ஸ்பாட்டிற்கு வந்த நயன்தாரா, சோகமுடன் காணப்பட்டார். காரணம் இதுதான்
சினிமாவில் அவர் நடிக்கும் கடைசி படம். மாலை 6 மணிக்கு சூட்டிங்
முடிந்ததும், அவர் மற்ற நடிகர்-நடிகைகளிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும்
பிரியா விடை பெற்றார். அப்போது அவர் கதறி அழுதார். இவ்வளவு நாள் இருந்த
சினிமாவை விட்டு பிரிந்து போகிறோமே என்ற துயரம் தாங்காமல், சத்தம்போட்டு
அழுதார். பின்னர் நயன்தாராவுக்கு படத்தின் நாயகன் பாலகிருஷ்ணா, ஆறுதல்
கூறினார். திருமணத்திற்கு பிறகும் நீ நடிக்கலாம் என்றார். அதற்கு நயன்,
அவர் சம்மதிக்க மாட்டார் என்று வருத்தத்துடன் கூறினார்.
பின்னர்
படக்குழுவில் இருந்த 150 பேருக்கு கைகடிகாரங்களையும், நீண்டநாட்களாக தனக்கு
மேக்கப்மேனாக இருந்த ராஜூவுக்கு மோதிரம் ஒன்றையும் பரிசு அளித்தார்.
அதன்பிறகு அனைவருக்கும் விருந்து அளித்து கண்ணீர் மல்க சினிமாவிலிருந்து
விடைபெற்றார் நயன்தாரா.
தினமலர்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!
ரேவதி wrote:
ஆமா இன்னொரு பென்னுடைய வாழ்க்கைய கெடுதவன எங்களலா வாழ்த்த முடியாது
ரேவதி, இவளுங்களுக்கு இதே தான் வேலை....
அடுத்தவங்க வயிறெச்சலில் வாழ்க்கை நடத்த வெக்கமா இருக்காது....
கள்ள காதலுக்கு தான் இப்போ காலாமா போச்சு...இந்த மாதிரி நாயிகளுக்கு நல்ல சாவே வராது....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!
உமா wrote:ரேவதி wrote:
ஆமா இன்னொரு பென்னுடைய வாழ்க்கைய கெடுதவன எங்களலா வாழ்த்த முடியாது
ரேவதி, இவளுங்களுக்கு இதே தான் வேலை....
அடுத்தவங்க வயிறெச்சலில் வாழ்க்கை நடத்த வெக்கமா இருக்காது....
கள்ள காதலுக்கு தான் இப்போ காலாமா போச்சு...இந்த மாதிரி நாயிகளுக்கு நல்ல சாவே வராது....
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!
என்ன உமா இவ்வளவு கோவமா இருக்கீங்க நீங்க சொல்லிட்டீங்க நான் சொல்லல அதான் வித்தியாசம் என் கோவத்தை காட்டினா ஏதும் பிரச்சனை வருமோனு தான் கிண்டலா பதிவு போட்டேன்உமா wrote:ரேவதி wrote:
ஆமா இன்னொரு பென்னுடைய வாழ்க்கைய கெடுதவன எங்களலா வாழ்த்த முடியாது
ரேவதி, இவளுங்களுக்கு இதே தான் வேலை....
அடுத்தவங்க வயிறெச்சலில் வாழ்க்கை நடத்த வெக்கமா இருக்காது....
கள்ள காதலுக்கு தான் இப்போ காலாமா போச்சு...இந்த மாதிரி நாயிகளுக்கு நல்ல சாவே வராது....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!
ரேவதி wrote:உமா wrote:ரேவதி wrote:
ஆமா இன்னொரு பென்னுடைய வாழ்க்கைய கெடுதவன எங்களலா வாழ்த்த முடியாது
ரேவதி, இவளுங்களுக்கு இதே தான் வேலை....
அடுத்தவங்க வயிறெச்சலில் வாழ்க்கை நடத்த வெக்கமா இருக்காது....
கள்ள காதலுக்கு தான் இப்போ காலாமா போச்சு...இந்த மாதிரி நாயிகளுக்கு நல்ல சாவே வராது....
இந்த பொண்ணுங்க தான் இப்படி நா...ஆண்கள் கூடவா...
மனைவி என்ன தான் சேவை, பணிவிடை செய்தாலும் அடுத்த பெண்களிடம் மயங்கி போறாங்க...
இதையே தான் மனைவி செய்தால் ஏற்றுக்கொள்வாங்களா....
அந்த மாத்ரி புத்தியுள்ள பெண்களுக்கு நல்ல கணவன் கிடைக்கிறான்,,,
ஆண்களுக்கு நல்ல மனைவி கிடைக்கிறாள்....
அதை நினைத்து அழுவதா, இல்ல குழந்தைக்காக வாழ்வாதாண்ணே தெரியல.....இதான் பெண்களின் நிலை...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!
ஜாஹீதாபானு wrote:
என்ன உமா இவ்வளவு கோவமா இருக்கீங்க நீங்க சொல்லிட்டீங்க நான் சொல்லல அதான் வித்தியாசம் என் கோவத்தை காட்டினா ஏதும் பிரச்சனை வருமோனு தான் கிண்டலா பதிவு போட்டேன்
ஈகரையில் அதெல்லாம் பிரச்சனை வராது...
நயன்தாராவை மட்டும் நா சொல்லல....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!
ஒரு குடும்பத்தை கெடுத்து விட்டு எத்தனி காலம் இவ பிரபுதேவாவோட வாழ்ந்துடுவான்னு நாமும் பார்க்கதானே போகிறோம்.
பிரபு தேவா கசந்தா ஆட்டோமாடிகா இவ திரும்ப சினிமாவுக்கு வர தானே போறா.இதுக்கு இத்தனை பில்டப்பா
பிரபு தேவா கசந்தா ஆட்டோமாடிகா இவ திரும்ப சினிமாவுக்கு வர தானே போறா.இதுக்கு இத்தனை பில்டப்பா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!
உதயசுதா wrote:ஒரு குடும்பத்தை கெடுத்து விட்டு எத்தனி காலம் இவ பிரபுதேவாவோட வாழ்ந்துடுவான்னு நாமும் பார்க்கதானே போகிறோம்.
பிரபு தேவா கசந்தா ஆட்டோமாடிகா இவ திரும்ப சினிமாவுக்கு வர தானே போறா.இதுக்கு இத்தனை பில்டப்பா
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!
எப்படியோ மக்களை கொல்லாம இருந்தா செரிதான்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!
அடுதவங்க புருசந்தான் வேணுமுன்னு ஏம்மா வம்பு பண்ணி அலையிறீங்க. சினிமாபோலவே நிஜம்வாழ்கையும் என நினைத்து நடக்கிறாங்கபோல. இப்ப வரும் சீரியல்களில்கூட இதேபோல்தானே காட்டுறாங்களாம் கண்றாவி. கேட்டா உலகில் நடக்கிறது அததான் காட்டுறோம். இவங்களக்கேட்டா சினிமா சீரியலில் பார்த்துதான் செய்றோம் யாருக்கும் சொந்தபுத்தியேயில்லையோ எல்லாம் மந்தபுத்தியாப்போச்சி. சரி சரி நாமயேன் இதுகளைபத்திபேசி நம்ம நேரத்தை வீணாக்கனும். இது கலிகாலயுகம் கணவர்களை பத்திரமா பாத்துக்கோங்க..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Re: சினிமாவிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் நயன்தாரா!
மலிக்கா wrote:அடுதவங்க புருசந்தான் வேணுமுன்னு ஏம்மா வம்பு பண்ணி அலையிறீங்க. சினிமாபோலவே நிஜம்வாழ்கையும் என நினைத்து நடக்கிறாங்கபோல. இப்ப வரும் சீரியல்களில்கூட இதேபோல்தானே காட்டுறாங்களாம் கண்றாவி. கேட்டா உலகில் நடக்கிறது அததான் காட்டுறோம். இவங்களக்கேட்டா சினிமா சீரியலில் பார்த்துதான் செய்றோம் யாருக்கும் சொந்தபுத்தியேயில்லையோ எல்லாம் மந்தபுத்தியாப்போச்சி. சரி சரி நாமயேன் இதுகளைபத்திபேசி நம்ம நேரத்தை வீணாக்கனும். இது கலிகாலயுகம் கணவர்களை பத்திரமா பாத்துக்கோங்க..
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின்
» காத்திருக்கிறேன் கண்ணீருடன்...
» வடிந்தோடும் கண்ணீருடன்
» கொண்டு வந்த கண்ணீருடன்
» வெற்றியுடன் விடைபெற்றார், நெஹரா
» காத்திருக்கிறேன் கண்ணீருடன்...
» வடிந்தோடும் கண்ணீருடன்
» கொண்டு வந்த கண்ணீருடன்
» வெற்றியுடன் விடைபெற்றார், நெஹரா
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|