Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்
4 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்
First topic message reminder :
ஆயுதங்களைக் கொண்டு வர வேண்டாம் என பெர்க்காசா ஆதரவாளர்களுக்கு அறிவுரை
ஜுலை 9ம் தேதி பெர்சே பேரணியை எதிர்கொள்வதற்கு தாங்கள் நடத்தும் பேரணிக்கு பெர்க்காசாவும் அதன் அரசு சாரா தோழமை அமைப்புக்களும் “வெறும் கைகளுடன்” வரும்.
இவ்வாறு கூறும் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, அன்றைய தினம் தமது உறுப்பினர்கள் யாரும் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றார்.
“நான் உத்தரவாதம் அளிக்க முடியாது. வன்முறையில் இறங்குவது யாராவது இருக்கலாம். பெர்க்காசா உறுப்பினர்கள் அதில் சம்பந்தப்பட்டால் அது அவர்களுடைய தவறாகும்.”
“பலர் அங்கு கூடும் போது யார் அதனைத் தொடங்கினார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் ? பெர்சே கூட எங்கள் அமைப்புக்குள் ஊடுருவி இருக்கலாம்,” என்றார் அவர்.
“10 மாவட்டங்களிலும் 22 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெர்க்காசா விளக்கக் கூட்டங்களை நடத்தியுள்ளது. “யாரையும் தூண்ட வேண்டாம்.ஆயுதங்களைக் கொண்டு வர வேண்டாம். வெறும் கைகளுடன் வாருங்கள்,” என உறுப்பினர்களுக்குக் கூறப்பட்டுள்ளது.”
சீனர்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க வேண்டும் என்றும் தாம் ஏற்கனவே கூறிய ‘அறிவுரையை’ அவர் மீண்டும் வெளியிட்டார்.
“நாடு குழப்பத்தில் இருக்கும் போது, சாலைகள் போக்குவரத்து தேங்கியிருக்கும் போது நீங்கள் எப்படி சந்தைக் கூடங்களுக்குச் செல்ல முடியும் ?” என அவர் வினவினார்.
சாலைகளிலிருந்து மக்களை விலக்கி வைப்பதே தமது நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.
போலீஸ் அனுமதி இல்லாமல் பெர்க்காசா சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பது இதுவே முதன் முறையாகும் என்றும் “அனுமதி இல்லாத பெர்சேக்கு பதிலடி” கொடுப்பதற்கே அவ்வாறு செய்யப்படுகிறது என்றும் இப்ராஹிம் சொன்னார்.
ஆயுதங்களைக் கொண்டு வர வேண்டாம் என பெர்க்காசா ஆதரவாளர்களுக்கு அறிவுரை
ஜுலை 9ம் தேதி பெர்சே பேரணியை எதிர்கொள்வதற்கு தாங்கள் நடத்தும் பேரணிக்கு பெர்க்காசாவும் அதன் அரசு சாரா தோழமை அமைப்புக்களும் “வெறும் கைகளுடன்” வரும்.
இவ்வாறு கூறும் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, அன்றைய தினம் தமது உறுப்பினர்கள் யாரும் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றார்.
“நான் உத்தரவாதம் அளிக்க முடியாது. வன்முறையில் இறங்குவது யாராவது இருக்கலாம். பெர்க்காசா உறுப்பினர்கள் அதில் சம்பந்தப்பட்டால் அது அவர்களுடைய தவறாகும்.”
“பலர் அங்கு கூடும் போது யார் அதனைத் தொடங்கினார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் ? பெர்சே கூட எங்கள் அமைப்புக்குள் ஊடுருவி இருக்கலாம்,” என்றார் அவர்.
“10 மாவட்டங்களிலும் 22 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெர்க்காசா விளக்கக் கூட்டங்களை நடத்தியுள்ளது. “யாரையும் தூண்ட வேண்டாம்.ஆயுதங்களைக் கொண்டு வர வேண்டாம். வெறும் கைகளுடன் வாருங்கள்,” என உறுப்பினர்களுக்குக் கூறப்பட்டுள்ளது.”
சீனர்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க வேண்டும் என்றும் தாம் ஏற்கனவே கூறிய ‘அறிவுரையை’ அவர் மீண்டும் வெளியிட்டார்.
“நாடு குழப்பத்தில் இருக்கும் போது, சாலைகள் போக்குவரத்து தேங்கியிருக்கும் போது நீங்கள் எப்படி சந்தைக் கூடங்களுக்குச் செல்ல முடியும் ?” என அவர் வினவினார்.
சாலைகளிலிருந்து மக்களை விலக்கி வைப்பதே தமது நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.
போலீஸ் அனுமதி இல்லாமல் பெர்க்காசா சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பது இதுவே முதன் முறையாகும் என்றும் “அனுமதி இல்லாத பெர்சேக்கு பதிலடி” கொடுப்பதற்கே அவ்வாறு செய்யப்படுகிறது என்றும் இப்ராஹிம் சொன்னார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்
தலைவர்களுக்குத் தடை; ஆனால் பெர்சே பேரணி நடக்கும்
![மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Ambika](https://2img.net/h/www.malaysiaindru.com/wp-content/uploads/2011/07/ambika.jpg)
பெர்சே 2.0 தலைவர்கள் கோலாலம்பூருக்குள் நுழைய போலீஸ் தடை விதித்திருந்தாலும் மெர்டேகா அரங்கில் பேரணி திட்டப்படி நடக்கும் என்று அறிவித்துள்ளது.
“எவரையும் நகருக்குள் நுழையவிடாமல் தடுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை”, என்று பெர்சே 2.0 இயக்கக் குழு நேற்றிரவு விடுத்த அறிக்கையில் கூறியது.
“அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ள விரும்புகிறதோ இல்லையோ மக்கள், நாட்டுப்பற்றுள்ள மலேசியர்களாகிய தங்களின் உரிமைகள் முடக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
“மெர்டேகா அரங்கில் அமைதியாகத் திரள்வோம்; அங்கு உங்கள் வருகையையும் எதிர்பார்க்கிறோம்”, என்றந்த அறிக்கை கூறியது.
நேற்று போலீசார், பெர்சே 2.0, பெர்க்காசா, அம்னோ இளைஞர் பேரணிகளின் ஏற்பாட்டாளர்கள் உள்பட 91 பேருக்கு நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தனர்.
அந்தப் பட்டியலில், முதலில் இடம்பெற்றுள்ளவர்கள் அம்பிகா ஸ்ரீநிவாசன், வொங் சின் ஹுவாட், மரியா சின் அப்துல்லா உள்பட பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர்கள்தான்.
பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள், அன்வார் இப்ராகிம், பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அசிஸ் நிக் மாட், பாஸ் துணைத்தலைவர் முகம்மட் சாபு, டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், சமூக ஆர்வலர் ஹிஷாமுடின் ரயிஸ் முதலியோரின் பெயர்களும் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பெர்சே பேரணிக்கு எதிர்ப்பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ள அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்,, பெர்க்காசா தலைவர் இப்ராகிம் அலி முதலானோரும் அதில் இடம்பெற்றுள்ளனர்.
![மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Ambika](https://2img.net/h/www.malaysiaindru.com/wp-content/uploads/2011/07/ambika.jpg)
பெர்சே 2.0 தலைவர்கள் கோலாலம்பூருக்குள் நுழைய போலீஸ் தடை விதித்திருந்தாலும் மெர்டேகா அரங்கில் பேரணி திட்டப்படி நடக்கும் என்று அறிவித்துள்ளது.
“எவரையும் நகருக்குள் நுழையவிடாமல் தடுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை”, என்று பெர்சே 2.0 இயக்கக் குழு நேற்றிரவு விடுத்த அறிக்கையில் கூறியது.
“அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ள விரும்புகிறதோ இல்லையோ மக்கள், நாட்டுப்பற்றுள்ள மலேசியர்களாகிய தங்களின் உரிமைகள் முடக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
“மெர்டேகா அரங்கில் அமைதியாகத் திரள்வோம்; அங்கு உங்கள் வருகையையும் எதிர்பார்க்கிறோம்”, என்றந்த அறிக்கை கூறியது.
நேற்று போலீசார், பெர்சே 2.0, பெர்க்காசா, அம்னோ இளைஞர் பேரணிகளின் ஏற்பாட்டாளர்கள் உள்பட 91 பேருக்கு நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தனர்.
அந்தப் பட்டியலில், முதலில் இடம்பெற்றுள்ளவர்கள் அம்பிகா ஸ்ரீநிவாசன், வொங் சின் ஹுவாட், மரியா சின் அப்துல்லா உள்பட பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர்கள்தான்.
பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள், அன்வார் இப்ராகிம், பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அசிஸ் நிக் மாட், பாஸ் துணைத்தலைவர் முகம்மட் சாபு, டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், சமூக ஆர்வலர் ஹிஷாமுடின் ரயிஸ் முதலியோரின் பெயர்களும் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பெர்சே பேரணிக்கு எதிர்ப்பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ள அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்,, பெர்க்காசா தலைவர் இப்ராகிம் அலி முதலானோரும் அதில் இடம்பெற்றுள்ளனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்
இளமாறன் wrote:உள்னாட்டு போர் வருமா ? மன்னர் என்ன சொல்கிறார்
அந்த அளவுக்கு வர வாய்ப்பில்லை, காரணம்.. இங்குள்ள மக்களை மிரட்டி ஆட்சி செய்வதில் வல்லவர்கள் இங்குள்ள ஆட்சியாளர்கள். பத்திரிக்கைகள் அவர்கள் அளிக்கும் செய்தியை மட்டுமே வெளியிட வேண்டும். இல்லையென்றால் கைது, லாக்கப் மரணம் போன்றவைகள் நடைபெறும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்
தல நீங்க தீவிர அரசியல்ல இறங்க வேண்டிய நேரம் வந்தாச்சி அடுத்த தேர்தலில் நாம் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி இடலாம் நாணக்கு வெற்றி நிச்சயம் நம்ம கட்சிக்கு தனி சின்னமும் கேளுங்கள்
SIVA KUMAR முன்னேற்ற கழகம்
SK முன்னேற்ற கழகம்
SIVA KUMAR முன்னேற்ற கழகம்
SK முன்னேற்ற கழகம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்
நாளை நான் கோலாலம்பூர் போகிறேன், சூழ்நிலை சரியாக அமைந்தால்
பேரணியில் நிச்சயம் கலந்துக் கொள்வேன். நடப்பது நடக்கட்டும்.
பேரணியில் நிச்சயம் கலந்துக் கொள்வேன். நடப்பது நடக்கட்டும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்
பெர்சே குறித்து கார்த்திக்கின் கேள்விக்கு எனது பதில்:
மலேசியாவில் தேர்தல் நடைமுறைகள் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அம்னோ
கட்சிக்கு ஆதராவகவே உள்ளது என்றும் அதனை மாற்ற வேண்டும் என்றும் மலேசிய
வழக்கறிஞர்கள் மன்றத் தலைவர் அம்பிகா சீனிவாசன் அரசிடம் பல கோரிக்கைகளை
முன் வைத்தும் பலனின்றி பேரணி நடத்துவதென்றும் அதற்கு 5 லட்சம் பேர்
கோலாலம்பூரில் திரள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அரசாங்கம், மக்களைப் பயமுறுத்தி வருகிறது. பேரணியில் கலந்து கொள்ளும்
மக்களைச் சுடுவோம் என இராணுவம் கூறுகிறது. இன்றே பல பகுதிகளிலிருந்தும்
பெரும்பாலான மக்கள் கோலாலம்பூரை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கோலாலம்பூரில் எங்கு பார்த்தாலும் வாகன நெரிசல், காரணம் காவல்துறையினரின்
சோதனைதான். பெர்சே தலைவர்கள் யாரையும் கோலாலம்பூருக்குள் வரக்கூடாது என
அரசு தடை செய்துவிட்டது.
நாளை கோலாலம்பூருக்கு பொதுப் போக்குவரத்தை அரசு தடை செய்துவிட்டது! இணையத் தொடர்பும் நாளை மலேசியாவில் இருக்காது என நம்பப்படுகிறது. வெளிநாட்டுச் செய்தியாளர்கள் நிச்சயம் இந்நேரம் விரட்டியடிக்கப்பட்டிருப்பார்கள். தொலைபேசிச் சேவையின் நிலை பற்றித் தெரியவில்லை.
உண்மை நிலையை அறிய வேண்டுமானால் Al jazeera news channel - ஒளிபரப்பைப் பாருங்கள். பல முறை மலேசிய செய்திகளை துணிவுடன் ஒளிபரப்பியது இந்தச் சேனல் மட்டுமே!
மலேசியாவில் தேர்தல் நடைமுறைகள் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அம்னோ
கட்சிக்கு ஆதராவகவே உள்ளது என்றும் அதனை மாற்ற வேண்டும் என்றும் மலேசிய
வழக்கறிஞர்கள் மன்றத் தலைவர் அம்பிகா சீனிவாசன் அரசிடம் பல கோரிக்கைகளை
முன் வைத்தும் பலனின்றி பேரணி நடத்துவதென்றும் அதற்கு 5 லட்சம் பேர்
கோலாலம்பூரில் திரள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அரசாங்கம், மக்களைப் பயமுறுத்தி வருகிறது. பேரணியில் கலந்து கொள்ளும்
மக்களைச் சுடுவோம் என இராணுவம் கூறுகிறது. இன்றே பல பகுதிகளிலிருந்தும்
பெரும்பாலான மக்கள் கோலாலம்பூரை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கோலாலம்பூரில் எங்கு பார்த்தாலும் வாகன நெரிசல், காரணம் காவல்துறையினரின்
சோதனைதான். பெர்சே தலைவர்கள் யாரையும் கோலாலம்பூருக்குள் வரக்கூடாது என
அரசு தடை செய்துவிட்டது.
நாளை கோலாலம்பூருக்கு பொதுப் போக்குவரத்தை அரசு தடை செய்துவிட்டது! இணையத் தொடர்பும் நாளை மலேசியாவில் இருக்காது என நம்பப்படுகிறது. வெளிநாட்டுச் செய்தியாளர்கள் நிச்சயம் இந்நேரம் விரட்டியடிக்கப்பட்டிருப்பார்கள். தொலைபேசிச் சேவையின் நிலை பற்றித் தெரியவில்லை.
உண்மை நிலையை அறிய வேண்டுமானால் Al jazeera news channel - ஒளிபரப்பைப் பாருங்கள். பல முறை மலேசிய செய்திகளை துணிவுடன் ஒளிபரப்பியது இந்தச் சேனல் மட்டுமே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்
nadesmani wrote:நாளை நான் கோலாலம்பூர் போகிறேன், சூழ்நிலை சரியாக அமைந்தால்
பேரணியில் நிச்சயம் கலந்துக் கொள்வேன். நடப்பது நடக்கட்டும்.
வரவேண்டாம் ஐயா! நாளை கோலாலம்பூருக்கு வரும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்க மாட்டார்கள். வரவேண்டும் என்றால் இன்றே வந்தால்தான் முடியும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்
பெர்சே பேரணி எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதன் முழுத் தோற்றமும் மறைந்துவிட்டது. இன்றைய நிலையில் இந்தப் பேரணி, மலாய் ஆதிக்கத்தை நிலை நாட்ட அரசாங்கமும், சீன, இந்தியர் வலிமையை நிரூபிக்கவும் நடைபெரும் ஒரு மாபெரும் போர்க்களம் என்றால் மிகையாகாது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்
மெர்தேக்கா அரங்கத்தில் பேரணி நடத்த பெர்சேவுக்கு அனுமதி கிடைத்து
சற்றும் எதிர்பாராதத் திருப்பம். மெர்தேக்கா அரங்கத்தில் பேரணி நடத்துவதற்கு போலீசார் தங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர் என்று பெர்சே ஒரு டிவிட்டர் செய்தியில் அறிவித்துள்ளது.
“மகிழ்ச்சியான செய்தி! டாங் வாங்கி போலீஸ் நிலையம் பெர்சேயை அழைத்து மெர்தேக்கா அரங்கில் பேரணி நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. இப்போது, பிரதமரும் அரங்க நிருவாகமும் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றனர்”, அச்செய்தி கூறியது.
சற்றும் எதிர்பாராதத் திருப்பம். மெர்தேக்கா அரங்கத்தில் பேரணி நடத்துவதற்கு போலீசார் தங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர் என்று பெர்சே ஒரு டிவிட்டர் செய்தியில் அறிவித்துள்ளது.
“மகிழ்ச்சியான செய்தி! டாங் வாங்கி போலீஸ் நிலையம் பெர்சேயை அழைத்து மெர்தேக்கா அரங்கில் பேரணி நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. இப்போது, பிரதமரும் அரங்க நிருவாகமும் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றனர்”, அச்செய்தி கூறியது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்
மெர்தேக்கா அரங்கத்தில் பேரணி நடத்த பெர்சேயிக்கு அனுமதி இல்லை
பெர்சே அதன் டிவிட்டர் செய்தில் மெர்தேக்கா அரங்கத்தில் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர் என்று விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, பேர்சே கீழ்க்கண்ட செய்தியை அனுப்பியிருந்தது:
“மகிழ்ச்சியான செய்தி! டாங் வாங்கி போலீஸ் நிலையம் பெர்சேயை அழைத்து மெர்தேக்கா அரங்கில் பேரணி நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. இப்போது, பிரதமரும் அரங்க நிருவாகமும் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றனர்”, என்று கூறிற்று.
ஆனால், அரை மணி நேரத்திற்குப் பின்னர் ஒரு திருத்தம் அறிவிக்கப்பட்டது:
“வருந்துகிறோம். அவசரப்பட்டு விட்டோம். பெர்சே பிரதிநிதி மூன்று முறை கேட்டார், ‘இது அனுமதியா? போலீஸ்: ‘ஆம்.’ ஆனால் இப்போது போலீஸ் கூறுகிறது ‘உண்மையில் அது அனுமதியை மறுக்கும் கடிதம்’.”
கோலாலம்பூர் துணை போலீஸ் தலைவர் அமர் சிங் அனுமதி வழங்கப்படவில்லை என்று மலேசியாகினியிடம் கூறினார்.
“எனக்குத் தெரிந்த வரையில், ஜூலை 9 க்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை”, என்றாரவர்.
டாங் வாங்கி போலீஸ் நிலையத் தலைவர் ஸுல்கார்னின் அப்துல் ரஹ்மான்தான் இது பற்றி தெரிந்திருக்கக்கூடிய முதல் மனிதர். ஆனால், போலீஸ் அனுமதி கிடைப்பது சாத்தியமில்லை என்று அவர் மேலும் கூறினார்.
“இதற்கு ஸுல்கார்னின்தான் சரியானவர். நான் தற்போதுதான் அவரிடம் பேசினேன். அனுமதி கொடுப்பது பற்றி அவர் என்னிடம் எதுவும் கூறவைல்லை”, என்றார் அமர்.
பெர்சே அதன் டிவிட்டர் செய்தில் மெர்தேக்கா அரங்கத்தில் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர் என்று விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, பேர்சே கீழ்க்கண்ட செய்தியை அனுப்பியிருந்தது:
“மகிழ்ச்சியான செய்தி! டாங் வாங்கி போலீஸ் நிலையம் பெர்சேயை அழைத்து மெர்தேக்கா அரங்கில் பேரணி நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. இப்போது, பிரதமரும் அரங்க நிருவாகமும் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றனர்”, என்று கூறிற்று.
ஆனால், அரை மணி நேரத்திற்குப் பின்னர் ஒரு திருத்தம் அறிவிக்கப்பட்டது:
“வருந்துகிறோம். அவசரப்பட்டு விட்டோம். பெர்சே பிரதிநிதி மூன்று முறை கேட்டார், ‘இது அனுமதியா? போலீஸ்: ‘ஆம்.’ ஆனால் இப்போது போலீஸ் கூறுகிறது ‘உண்மையில் அது அனுமதியை மறுக்கும் கடிதம்’.”
கோலாலம்பூர் துணை போலீஸ் தலைவர் அமர் சிங் அனுமதி வழங்கப்படவில்லை என்று மலேசியாகினியிடம் கூறினார்.
“எனக்குத் தெரிந்த வரையில், ஜூலை 9 க்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை”, என்றாரவர்.
டாங் வாங்கி போலீஸ் நிலையத் தலைவர் ஸுல்கார்னின் அப்துல் ரஹ்மான்தான் இது பற்றி தெரிந்திருக்கக்கூடிய முதல் மனிதர். ஆனால், போலீஸ் அனுமதி கிடைப்பது சாத்தியமில்லை என்று அவர் மேலும் கூறினார்.
“இதற்கு ஸுல்கார்னின்தான் சரியானவர். நான் தற்போதுதான் அவரிடம் பேசினேன். அனுமதி கொடுப்பது பற்றி அவர் என்னிடம் எதுவும் கூறவைல்லை”, என்றார் அமர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மலேசியா: ஜுலை 9ம் தேதி எதுவும் நடக்கலாம் என பெர்க்காசா எச்சரிக்கிறது
» சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்பில் சேர கடைசி தேதி நீட்டிப்பு ஜுலை 12-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
» அயோத்தி ராமர் கோவில் விவகாரம் சிவசேனா சார்பில் 24-ந் தேதி பேரணி உத்தவ் தாக்கரே பேட்டி
» அமைச்சர்: பெர்சே 2.0 பேரணி மீதான இணையத்தளப் போரில் தோற்றோம்
» ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ்
» சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்பில் சேர கடைசி தேதி நீட்டிப்பு ஜுலை 12-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
» அயோத்தி ராமர் கோவில் விவகாரம் சிவசேனா சார்பில் 24-ந் தேதி பேரணி உத்தவ் தாக்கரே பேட்டி
» அமைச்சர்: பெர்சே 2.0 பேரணி மீதான இணையத்தளப் போரில் தோற்றோம்
» ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|