Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
முருகன் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
Page 1 of 1
முருகன் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
ஆன்மிகத்திற்கும் குமரி மாவட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதற்கு அடையாளமாக, பிரசித்திபெற்ற பல கோவில்களை அங்கு காண முடிகிறது.
அந்த வரிசையில் அமைந்த திருத்தலம்தான் வேளிமலை குமாரகோவில் குமாரசுவாமி திருக்கோவில். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் வீற்றிருப்பான் என்கிற கூற்றை நிரூபிக்கும் வகையில் மலைக்குன்றின் மீது இந்த திருத்தலம் அமைந்துள்ளது. முருகப்பெருமானுக்கு காதல் வேள்வி நடந்த திருத்தலம் இது என்பதால் இந்த இடம் வேள்விமலை என்று அழைக்கப்பட்டு, அதுவே வேளிமலையாக மாறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் தெய்வானையோடு திருமணக் கோலத்தில் அருள் பாலிக்கும் முருகப்பெருமான், இங்கு வள்ளியோடு கோவில் கொண்டுள்ளார். மேலும், அறுபடை வீடுகளுள் நான்காவது படைவீடு `திருவேரகம்' என்று குறிப்பிடப்படுகிறது. அது, இன்றைய தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுவாமிமலையாக கருதப்படுகிறது. ஆனால், திருவேரகம் என்பது இந்த வேளிமலையைத்தான் குறிக்கும் என்று கூறுவோரும் உண்டு.
சுப்பிரமணியர் வேடுவனாக, வளையல் விற்பவராக, கிழவனாக வந்து வள்ளியுடன் காதல் லீலையில் ஈடுபட்ட திருத்தலம் இது என்பதற்கு ஆதாரமாக சில அடையாளங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
* வள்ளியை காண வந்த வேலவன், தினை மாவு உட்கொண்டபோது தொண்டையில் அது விக்க... வள்ளி ஓடோடிச் சென்று நீர் எடுத்து வந்த சுனை இன்றும் இங்கு உள்ளது.
* பங்குனி மாதம் அனுஷம் நட்சத்திரம் அன்று இங்கு நடைபெறும் முருகப்பெருமான்-வள்ளி திருக்கல்யாணத்தில் வள்ளியின் சார்பாக வேடர்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் நடத்தும் `குறவர் படுகளம்' நிகழ்ச்சி வரலாற்றுச் சிறப்புமிக்கது.
* விநாயகர் யானையாக வந்து, முருகன்-வள்ளி திருமணத்திற்கு உதவி அருள் புரிந்ததை இங்குள்ள வள்ளிக்குகை பிள்ளையார் கோவில் நினைவுபடுத்துகிறது.
- இப்படி, இதுதான் திருவேரகம் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இங்கே தரப்படுகின்றன.
வள்ளியை வேலவன் மணம் புரிந்த திருத்தலம் வேளிமலை என்பதால் இங்கு தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை நடத்தி வைக்கும் பெற்றோர் நிறையபேர் இருக்கிறார்கள். இங்கு நடத்தப்படும் திருமணங்கள் முறைப்படி பதிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இங்குள்ள மலையை பக்தர்கள் வலம் வருதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் கிரிவலம் வரும் வழக்கம் இங்கு துவங்கியது. இங்கு பவுரிணமி கிரிவலம் வருவதால் குழந்தை பாக்கியம், நல்ல வேலை, பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்கிறார்கள்.
அங்கபிரதட்சணமாக, அடிபிரதட்சணமாக, தேங்காயை உருட்டிக்கொண்டு, சாதாரண கால்நடையாக... என்று நான்கு வழிமுறைகளில் இங்கு கிரிவலம் வருகின்றனர். தேங்காயை உருட்டிக்கொண்டு வரும் கிரிவல முறையில், தேங்காயை முடிந்த அளவிலான வேகத்தில் உருட்டி விடுகின்றனர். தேங்காய் குறிப்பிட்ட இடத்தில் போய் நின்றதும் மீண்டும் உருட்டி விடுகின்றனர். இப்படியாக வேளிமலையை கிரிவலம் வருகின்றனர்.
நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் உள்ள தக்கலையில் இருந்து 4.கி.மீ. தொலைவில் வேளிமலை அமைந்துள்ளது.
அந்த வரிசையில் அமைந்த திருத்தலம்தான் வேளிமலை குமாரகோவில் குமாரசுவாமி திருக்கோவில். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் வீற்றிருப்பான் என்கிற கூற்றை நிரூபிக்கும் வகையில் மலைக்குன்றின் மீது இந்த திருத்தலம் அமைந்துள்ளது. முருகப்பெருமானுக்கு காதல் வேள்வி நடந்த திருத்தலம் இது என்பதால் இந்த இடம் வேள்விமலை என்று அழைக்கப்பட்டு, அதுவே வேளிமலையாக மாறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் தெய்வானையோடு திருமணக் கோலத்தில் அருள் பாலிக்கும் முருகப்பெருமான், இங்கு வள்ளியோடு கோவில் கொண்டுள்ளார். மேலும், அறுபடை வீடுகளுள் நான்காவது படைவீடு `திருவேரகம்' என்று குறிப்பிடப்படுகிறது. அது, இன்றைய தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுவாமிமலையாக கருதப்படுகிறது. ஆனால், திருவேரகம் என்பது இந்த வேளிமலையைத்தான் குறிக்கும் என்று கூறுவோரும் உண்டு.
சுப்பிரமணியர் வேடுவனாக, வளையல் விற்பவராக, கிழவனாக வந்து வள்ளியுடன் காதல் லீலையில் ஈடுபட்ட திருத்தலம் இது என்பதற்கு ஆதாரமாக சில அடையாளங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
* வள்ளியை காண வந்த வேலவன், தினை மாவு உட்கொண்டபோது தொண்டையில் அது விக்க... வள்ளி ஓடோடிச் சென்று நீர் எடுத்து வந்த சுனை இன்றும் இங்கு உள்ளது.
* பங்குனி மாதம் அனுஷம் நட்சத்திரம் அன்று இங்கு நடைபெறும் முருகப்பெருமான்-வள்ளி திருக்கல்யாணத்தில் வள்ளியின் சார்பாக வேடர்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் நடத்தும் `குறவர் படுகளம்' நிகழ்ச்சி வரலாற்றுச் சிறப்புமிக்கது.
* விநாயகர் யானையாக வந்து, முருகன்-வள்ளி திருமணத்திற்கு உதவி அருள் புரிந்ததை இங்குள்ள வள்ளிக்குகை பிள்ளையார் கோவில் நினைவுபடுத்துகிறது.
- இப்படி, இதுதான் திருவேரகம் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இங்கே தரப்படுகின்றன.
வள்ளியை வேலவன் மணம் புரிந்த திருத்தலம் வேளிமலை என்பதால் இங்கு தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை நடத்தி வைக்கும் பெற்றோர் நிறையபேர் இருக்கிறார்கள். இங்கு நடத்தப்படும் திருமணங்கள் முறைப்படி பதிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இங்குள்ள மலையை பக்தர்கள் வலம் வருதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் கிரிவலம் வரும் வழக்கம் இங்கு துவங்கியது. இங்கு பவுரிணமி கிரிவலம் வருவதால் குழந்தை பாக்கியம், நல்ல வேலை, பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்கிறார்கள்.
அங்கபிரதட்சணமாக, அடிபிரதட்சணமாக, தேங்காயை உருட்டிக்கொண்டு, சாதாரண கால்நடையாக... என்று நான்கு வழிமுறைகளில் இங்கு கிரிவலம் வருகின்றனர். தேங்காயை உருட்டிக்கொண்டு வரும் கிரிவல முறையில், தேங்காயை முடிந்த அளவிலான வேகத்தில் உருட்டி விடுகின்றனர். தேங்காய் குறிப்பிட்ட இடத்தில் போய் நின்றதும் மீண்டும் உருட்டி விடுகின்றனர். இப்படியாக வேளிமலையை கிரிவலம் வருகின்றனர்.
நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் உள்ள தக்கலையில் இருந்து 4.கி.மீ. தொலைவில் வேளிமலை அமைந்துள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![முருகன் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
» சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலை கோவிலில் கிரிவலம் செல்லும் நேரம்
» முருகன் கோவிலில் திருமண் பிரசாதம்
» திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது
» திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
» சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலை கோவிலில் கிரிவலம் செல்லும் நேரம்
» முருகன் கோவிலில் திருமண் பிரசாதம்
» திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது
» திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|