புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Poll_c10மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Poll_m10மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Poll_c10 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Poll_c10மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Poll_m10மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Poll_c10 
3 Posts - 8%
heezulia
மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Poll_c10மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Poll_m10மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Poll_c10மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Poll_m10மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Poll_c10மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Poll_m10மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 10:08 am

திஹார் சிறைக்கு தன்னைப் பார்க்க வந்த அண்ணன் மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதுள்ளார் கனிமொழி. அவருக்கு ஆறுதல் கூறி பேசினார் ஸ்டாலின்.

2வது முறையாக நேற்று கனிமொழியை சந்தித்தார் ஸ்டாலின். நேற்று மாலை 4 மணிக்கு சிறையில் கனிமொழியை அவர் சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.

கனிமொழியைப் பார்ப்பதற்காக சிறையின் உதவி கண்காணிப்பாளர் அறைக்கு வந்தார் ஸ்டாலின். அங்கு அண்ணனைப் பார்த்த கனிமொழி உடனே உடைந்து போய் அழுது விட்டார்.

அவரை சமாதானப்படுத்திய ஸ்டாலின் தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தினார். பின்னர் ஸ்டாலின் பேச அதை அமைதியாக கேட்டபடி இருந்தார் கனிமொழி. பின்னர் மனதை தேற்றிக் கொண்டு அவரும் பேசினார். இருவரும் தமிழில் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.

கனிமொழியை சந்தித்துப் பேசிய பின்னர் அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு கிளம்பிய ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ராசா மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jun 28, 2011 10:52 am

"சின்ன தங்கம் எந்தன் செல்ல தங்கம் ஏன் கண்ணு கலங்குது " சோகம்

"கூடா நட்பு கேடாய் முடிந்ததண்ணே" அழுகை

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jun 28, 2011 10:58 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Pமு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Oமு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Sமு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Iமு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Tமு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Iமு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Vமு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Eமு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Emptyமு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Kமு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Aமு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Rமு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Tமு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Hமு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Iமு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி Cமு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி K
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Tue Jun 28, 2011 11:41 am

டெல்லி: திஹார் சிறைக்கு தன்னைப் பார்க்க வந்த அண்ணன் மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதுள்ளார் கனிமொழி. அவருக்கு ஆறுதல் கூறி பேசினார் ஸ்டாலின்.

2வது முறையாக நேற்று கனிமொழியை சந்தித்தார் ஸ்டாலின். நேற்று மாலை 4 மணிக்கு சிறையில் கனிமொழியை அவர் சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.

கனிமொழியைப் பார்ப்பதற்காக சிறையின் உதவி கண்காணிப்பாளர் அறைக்கு வந்தார் ஸ்டாலின். அங்கு அண்ணனைப் பார்த்த கனிமொழி உடனே உடைந்து போய் அழுது விட்டார்.

அவரை சமாதானப்படுத்திய ஸ்டாலின் தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தினார். பின்னர் ஸ்டாலின் பேச அதை அமைதியாக கேட்டபடி இருந்தார் கனிமொழி. பின்னர் மனதை தேற்றிக் கொண்டு அவரும் பேசினார். இருவரும் தமிழில் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.

கனிமொழியை சந்தித்துப் பேசிய பின்னர் அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு கிளம்பிய ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ராசா மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 28, 2011 11:55 am

ஏற்கனவே பதிவில் இருப்பதால் உங்கள் திரியை இணைத்துவிட்டேன்..

நண்பரே (prpr1100) , பதிவுகள் இடுமுன் ஏற்கனவே பதியபடவில்லை என்பதை உறுதி செய்துகொள்ளவும்....




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 28, 2011 11:56 am

ranjithkumar.mani wrote:"சின்ன தங்கம் எந்தன் செல்ல தங்கம் ஏன் கண்ணு கலங்குது " சோகம்

"கூடா நட்பு கேடாய் முடிந்ததண்ணே" அழுகை

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 28, 2011 12:00 pm

மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி 67637 மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி 67637 மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி 67637



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jun 28, 2011 1:31 pm

கனிமொழி: அண்ணன், அண்ணன், நீங்களும் அப்பாவும் எவ்வளவோ கொள்ளை அடித்து இருக்கீங்க...அப்பலாம் நீங்க மாட்டினதே இல்ல, நா இந்த சின்ன கொள்ளைக்கே மாட்டிக்கிட்டேனே...

ஸ்டாலின்: அப்பா மாதிரி கிரிமினல் செய்ய இனியொருவன் பிறந்து தாமா வரணும்...நீ சின்ன பொண்ணு, அனுபவம் பத்தலாமா....

கனிமொழி: எனக்கு ஜாமீன் கிடைக்குமா...

ஸ்டாலின்: சுறாமீன் வேணா கிடைக்கும், ஜாமீன் கஷ்டம் தான்...

கனிமொழி: மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி 67637 மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி 67637 மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி 67637




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 28, 2011 1:33 pm

உமா wrote:கனிமொழி: அண்ணன், அண்ணன், நீங்களும் அப்பாவும் எவ்வளவோ கொள்ளை அடித்து இருக்கீங்க...அப்பலாம் நீங்க மாட்டினதே இல்ல, நா இந்த சின்ன கொள்ளைக்கே மாட்டிக்கிட்டேனே...

ஸ்டாலின்: அப்பா மாதிரி கிரிமினல் செய்ய இனியொருவன் பிறந்து தாமா வரணும்...நீ சின்ன பொண்ணு, அனுபவம் பத்தலாமா....

கனிமொழி: எனக்கு ஜாமீன் கிடைக்குமா...

ஸ்டாலின்: சுறாமீன் வேணா கிடைக்கும், ஜாமீன் கஷ்டம் தான்...

கனிமொழி: மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி 67637 மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி 67637 மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி 67637

மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி 403484 மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி 403484 மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி 403484 மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி 403484 மு.க.ஸ்டாலினைப் பார்த்ததும் கதறி அழுதார் கனிமொழி 403484



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 28, 2011 1:35 pm

கனிமொழியே கலங்காதே ,,தனிமை கண்டு மயங்காதே
உன் அண்ணன் நான் தானே




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக