புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_m10ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை )


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 28, 2011 6:27 am



***** ஏனப்பா எனைப் படைத்தாய்..?*****


அல்லும் பகலும் அந்நியரிடம்,
அழுதழுது பெற்றுள்ளோம் சுதந்திரத்தை-இதனை
தவழும் வயதில் நானறிந்தேன் என் தாயின் மூலம்...

ஓடித்திரிந்தேன்...
சுதந்திரத்தின் அருமையை உணர்ந்தேன்...

நாட்கள் நகர்ந்தன...
நியாயங்களும் நித்திரையில் மூழ்கின...
பண்பட்ட பாரதம் இன்று பாழாய் போனது...

ஒரு பக்கம் மழையில்லை என்று ஒரு ஏக்கம்...,
மறுபக்கம் வெள்ளத்தில் மனக்கலக்கம்...,
மதத்தின் பேரால் ஒரு கலகம்...,
நிறத்தின் பேரால் ஒரு கலகம்.

ஏன் இந்த மாற்றம்...?
அரவணைத்த அரசியல்வாதிகள் அழிந்துவிட்டனர்...,
அறிவற்ற அரசியல்வாதிகள் பெருகிவிட்டனர்...,
L.K.G படிக்கும் பாப்பாவுக்கு 25000-ம் ஃபீஸாம்...!,
ஏழையின் வயிற்றுபசிக்கு 1ருபாய் அரிசி சோறாம்...!

நடிகை வீட்டு நாய்க்கு நாலு டாக்டர்ஸ் இருக்காங்க...!
நலிந்து போன மனுசனுக்கு ஒருத்தர் கூட இல்லியே?.

வாடிப்போன ஒரு மனிதன் வருத்ததுடன் சொல்கிறான்...

" ஆயி அப்பன் என்னை விட்டு...,
பாதியிலே போயிட்டாங்க.

கை பிடிச்சு வந்தவளும்...,
கள்ளனோட போயிட்டாளே...,
கைக்குழந்தையை விட்டு புட்டு.

" ' யாரும் வேண்டாம் என் மகனே...!
நானிருக்கேன் உனக்காக.
கஷ்டப்பட்டு நான் உன்னை...,
கரை சேர்த்து விட்டுவேன்.
காலமெல்லாம் நான் உன்னை...,
காத்திடுவேன் நிழல் போல...!' "

என்றெல்லம் நான் சொல்லி...,
எடுத்து வளர்த்தேன் என் மகனை.

காடு கழனி வேலை செஞ்சு
நாலு காசு சேர்த்து வச்சேன்.
பக்குவமாய் படிக்க வச்சேன்.

அறிவாளி என் புள்ள
அருமையாகப் படிச்சானே.
அசலூரு போனானே...அழகாவும் மாறினானே...!

கண்ணில் ஒளி மங்கிடவே...,
உடம்பில் குறை வந்திடவே...,
தங்க மகன் வீட்டுக்கு...,
தங்கிடவே நான் போனேன்.

வாசல் பக்கம் வந்தானே...,
பரிவாக என் புள்ள...
பக்கத்தில பணக்கார பொஞ்சாதி..!

ஆசையோட வீட்டுக்குள்ள நான் போனேன்.
அடுத்த நாளு என் புள்ள கிட்ட வந்தான்...
அமைதியாக சொன்னானே...
" 'அன்புள்ள அப்பாவே, இன்றிரவு...!,
அன்பு இல்லம் கூட்டிப்போறேன் நீங்க தங்க.

நாலு வாரம் ஒரு முறைக்கு வந்திடுவேன்...,
நன்றாக பார்த்துக்கொள்வேன் உங்களைத்தான்...,
காசு நிறைய கொடுத்திடுவேன்...கவலை வேண்டாம்' ".

சொன்னானே எம்புள்ள நொடிப்பொழுதில்...
நொந்ததடா என் மனது அவனைப் பார்த்து.

கலக்கத்துடன் அன்றிரவு அங்க போனேன்...
தயக்கத்துடன் வந்தானே...வாட்சுமேனு...
House full-லு, இடமில்லை என்று சொன்னான்.

ஆண்டவனை நினைத்துத்தான் நான் கேட்டேன்-இந்த
அண்டதிற்குள் ஏனப்பா எனைப் படைத்தாய்?."



குணசேகரன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Tue Jun 28, 2011 7:23 am

நடிகை வீட்டு நாய்க்கு நாலு டாக்டர்ஸ் இருக்காங்க...!
நலிந்து போன மனுசனுக்கு ஒருத்தர் கூட இல்லியே?.
ஏனப்பா எனைப் படைத்தாய்..? ( ரசித்த கவிதை ) 9k=

அருமை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jun 28, 2011 7:29 am

அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Tue Jun 28, 2011 7:39 am

வலியான வரிகள்... அழுகை

முதியோர் இல்லம் நாடும் இரக்கமில்லா மகன்களுக்கும் மகள்களுக்கும் ஒரு சவுக்கடி இந்த கவிதை...

பகிரிந்தமைக்கு நன்றி தாமு ..


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 28, 2011 8:41 am

அன்பு மலர் நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக