புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
5 மனைவிகள் அதிரடி சின்னராசு
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
-முகில்- நக்கீரனில்
எப்படி என்பதை புனிதரேகாவே விவரிக் கிறார்... ""நான் நெல்லை மாவட்ட கடையத்தைச் சேர்ந்தவள். சென்னையில் சி.எஸ்.ஐ.கம்ப்யூட்டர் சென்டரில் படித்துக்கொண் டிருந்த போது சின்னராசு என்னைப் பார்த்தார், என்னைக் காதலிப்பதாகச் சொல்லி உருகி உருகி டயலாக் அடித்தார். இரண் டும் கெட்டான் வயசு. அவர் பேச்சை நம்பினேன். வீட் டை எதிர்த்துக்கொண்டு அவரைக் கல்யாணம் பண்ணிக்கொண்டேன். கல்யாணத்திற்கு பிறகு தான் அவரது மோசமான ரசனையும் மன்மதவெறியும் எனக்குப் புரிய ஆரம் பிச்சிது.
போகப்போக திருத் திடலாம்னு நினைச்சேன். ஆனா அவர் திருந்தற மாதிரி இல்லை. கண்ட நேரத்திலும் கண்டபடி அணுகுவார். உடலை ரணப்படுத்துவார். அவரிடம் கனிவான காதலை எதிர்பார்த்த எனக்கு, முரட்டுத்தனமான டார்ச்சர் மட்டும்தான் கிடைச்சிது. அதோடு நிறுத்தாமல் விபச்சாரப் பெண்களிடமும் அடிக்கடிப்போய் வந்து அவர் களைப் பற்றி வர்ணிப்பார்.
இதைக் கண்டிக்க ஆரம்பித்ததால் என்னை அடித்து சித்திரவதை பண்ணி னார். என்னோட படுக்கை யறைப் படங்கள் தன் செல் போனில் இருப்பதாகவும், அனுசரித்துப் போகாட்டி அதை பகிரங்கப்படுத்து வேன்னும் மிரட்டுவார். நான்படும் கொடுமைகளை அறிந்த என் குடும்பத்தி னர், என்னை மன்னிச்சி ஏற்றுக்கொண்ட தோடு, எங்களை கடையத்துக்கு அழைத்துபோய் குடும்பம் நடத்த வச்சாங்க. சின்ன ராசுக்கு நெல்லை யில் வேலை வாங்கிக்கொடுத்தாங்க.
அங்கும் சும்மா இருக்காம, வேலைபார்த்த இடத்தில் ஷீலா என்ற பெண்ணை அவர் காதலித்து எனக்குத் தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஏற்கனவே எனக்கும் சின்னராசுக்கும் கல்யாணம் ஆன விசயத்தைத் தெரிஞ்சிக்கிட்ட ஷீலா குடும்பத்தினர், அவரை அடிச்சி உதைச்சி ஷீலாவை மீட்டுக்கிட்டுப் போய்ட்டாங்க.
இதனால் அவமானப்பட்ட நான், சின்னராசோட அருப்புக் கோட்டைக்கு போனேன். அங்கு ஜெயகுரு கம்பெனியில் அவ ருக்கு வேலை கிடைச்சிது. கொஞ்ச நாள் சும்மா இருந்த அவர் அங் கும் தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டார். அங்க வேலை பார்த்த பிரியா என்ற பெண்ணையும் தன் வலையில் விழவைச்சி கல்யாணம் பண்ணிக்கொண்டார். அங் கும் பிரச்சினை ஆகி இவரைத் துரத்த ஆரம்பிச்சிட்டாங்க. கைக்குழந்தையோட இருந்த என்னைத் தவிக்க விட்டுட்டு, மதுரைக்கு ஓடிப் போய்ட்டார். அதுக்குப் பிறகும் அவர் திருந்தலைங்க'' என்றார் கண்ணீருடன்.
ஐந்தாவது மனைவி முருகேஸ்வரி சொல்கிறார்...
""மூன்றாவது மனைவி பிரியாவை சின்னராசு கல்யாணம் பண்ணிக்கிட்டப்ப, அவ தோழி சக்தி சின்னராசுக்கு அறிமுகம் ஆகியிருக்கா. மதுரை சூர்யா விடுதியில் தங்கி நர்சிங் படித்துக்கொண்டிருந்த அவளையும் சின்னராசு, காதல்வலை விரிச்சி மடக்கி யிருக்கான். இது எனக்குத் தெரியாது. அவளைப் பார்க்க வந்த சின்னராசு, அதே விடுதியில் இருந்த எனக்கு வலைவிரிச்சான். சக்திக்கும் அவனுக்கும் உள்ள உறவு எனக்குத் தெரியாது. ரெண்டுபேரும் தூரத்து சொந்தம்னு நினைச்சேன். அவக்கிட்டயே என் செல்போன் நம்பரை வாங்கி, எங்கிட்ட பேச ஆரம்பிச்சவன், தான் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர் என்றும் கைநிறைய சம்பாதிப்ப தாகவும் சொன்னதோட என்னை உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகவும் புளுகினான். அதையும் நம்பித் தொலைச்சேன்.
உருகிப் பேசி சம்மதிக்க வச்சவன்... முதல்ல யாருக்கும் தெரியாம தாலி கட்டிக்கலாம்னு சொல்லி என்னை அருப் புக்கோட்டைக்கு அழைத்துப்போனான். அங்க ஒரு கோயில்ல வச்சி தாலிகட்டி, அன்னைக்கே முதலிரவு கொண்டாடினான். அங்கிருந்து கொடைக்கானலுக்கு அழைத்துப்போனவன், மூடு கெட்டு டும்னு என் செல்போனை வாங்கி வச்சிக்கிட்டான். இந்த நிலையில் எனக்கு போன் பண்ணிப்பார்த்த எங்க குடும்பத்தினர்.. பதில் கிடைக்காததால் நான் தங்கிய விடுதிக்குப் போய் தேடியிருக்காங்க. அவங்க நாலுநாளா நான் வர லைன்னு சொன்னதும் பயந்து போய் போலீஸுக்குப் போய் புகார் பண்ணியிருக்காங்க.
ஏ.சி.வெள்ளதுரை முயற்சியால் நான் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிச்சி என்னை மீட்ட போதுதான் சின்னராசுக்கு ஏற்கனவே 4 திருமணம் நடந்த விசயமே எனக்குத் தெரியவந்தது.
நல்லவேளை ஒரு மோசமான மன்மத வெறியனின் பிடியில் இருந்து எப்படியோ மீட்கப்பட்டுட்டேன். மீட்ட போலீஸுக்கு நன்றி. குடும்பத்தை மறந்து முன்பின் தெரியாதவனின் காதல் வலையில் விழும் பெண்களுக்கு என் வாழ்க்கை சரியான பாடம்'' என்றவர் தேம்பினார்.
ஏ.சி. வெள்ளதுரை நம்மிடம், ""சின்னராசு 5 திருமணங்கள் செய்து கொண்டதை ஒத்துக் கொண்டான். சட்டரீதியாக அவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது'' என முடித்துக் கொண்டார்.
போலீஸ் வசமிருந்த சின்னராசுவிடம் எப்படி இப்படி? என்றோம். மிரட்சியில் இருந்தவன் ""நான் கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்தேன். அப்போது தவறான நண்பர்கள் மூலம் செக்ஸ் புக் படிக்கும் பழக்கத்திற்கு ஆளானேன். அப்போதே விதவிதமாக அனுபவிக்கும் ஆசை வந்துவிட்டது. என் முதல் மனைவி புனிதரேகா, நான் விபச்சாரப் பெண்களை நாடுவதை எதிர்த்தாள். அந்தக் கோபத்தில் அவளைப் பழிவாங்கத்தான் இப்படி கல்யாணங்களை செய்து கொண் டேன்.
மனம் திருந்தி முருகேஸ்வரியோடு காலம் முழுக்க வாழலாம் என ஆசைப் பட்டேன். அவளும் என்னை மன்னிக்க வில்லை. என் ஆசையும் நிராசையாகி விட்டது. ஆசையில் கொஞ்சம் ஓவராத் தான் ஆடிட்டேன் போலிருக்கு'' என்றான் பதட்டத்தோடு.
பெண்களை வீழ்த்தத் துடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, காதலில் எளிதாக விழும் பெண்களுக்கும் சின்ன ராசு விவகாரம் சிறந்த பாடம்.
போகப்போக திருத் திடலாம்னு நினைச்சேன். ஆனா அவர் திருந்தற மாதிரி இல்லை. கண்ட நேரத்திலும் கண்டபடி அணுகுவார். உடலை ரணப்படுத்துவார். அவரிடம் கனிவான காதலை எதிர்பார்த்த எனக்கு, முரட்டுத்தனமான டார்ச்சர் மட்டும்தான் கிடைச்சிது. அதோடு நிறுத்தாமல் விபச்சாரப் பெண்களிடமும் அடிக்கடிப்போய் வந்து அவர் களைப் பற்றி வர்ணிப்பார்.
இதைக் கண்டிக்க ஆரம்பித்ததால் என்னை அடித்து சித்திரவதை பண்ணி னார். என்னோட படுக்கை யறைப் படங்கள் தன் செல் போனில் இருப்பதாகவும், அனுசரித்துப் போகாட்டி அதை பகிரங்கப்படுத்து வேன்னும் மிரட்டுவார். நான்படும் கொடுமைகளை அறிந்த என் குடும்பத்தி னர், என்னை மன்னிச்சி ஏற்றுக்கொண்ட தோடு, எங்களை கடையத்துக்கு அழைத்துபோய் குடும்பம் நடத்த வச்சாங்க. சின்ன ராசுக்கு நெல்லை யில் வேலை வாங்கிக்கொடுத்தாங்க.
அங்கும் சும்மா இருக்காம, வேலைபார்த்த இடத்தில் ஷீலா என்ற பெண்ணை அவர் காதலித்து எனக்குத் தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஏற்கனவே எனக்கும் சின்னராசுக்கும் கல்யாணம் ஆன விசயத்தைத் தெரிஞ்சிக்கிட்ட ஷீலா குடும்பத்தினர், அவரை அடிச்சி உதைச்சி ஷீலாவை மீட்டுக்கிட்டுப் போய்ட்டாங்க.
இதனால் அவமானப்பட்ட நான், சின்னராசோட அருப்புக் கோட்டைக்கு போனேன். அங்கு ஜெயகுரு கம்பெனியில் அவ ருக்கு வேலை கிடைச்சிது. கொஞ்ச நாள் சும்மா இருந்த அவர் அங் கும் தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டார். அங்க வேலை பார்த்த பிரியா என்ற பெண்ணையும் தன் வலையில் விழவைச்சி கல்யாணம் பண்ணிக்கொண்டார். அங் கும் பிரச்சினை ஆகி இவரைத் துரத்த ஆரம்பிச்சிட்டாங்க. கைக்குழந்தையோட இருந்த என்னைத் தவிக்க விட்டுட்டு, மதுரைக்கு ஓடிப் போய்ட்டார். அதுக்குப் பிறகும் அவர் திருந்தலைங்க'' என்றார் கண்ணீருடன்.
ஐந்தாவது மனைவி முருகேஸ்வரி சொல்கிறார்...
""மூன்றாவது மனைவி பிரியாவை சின்னராசு கல்யாணம் பண்ணிக்கிட்டப்ப, அவ தோழி சக்தி சின்னராசுக்கு அறிமுகம் ஆகியிருக்கா. மதுரை சூர்யா விடுதியில் தங்கி நர்சிங் படித்துக்கொண்டிருந்த அவளையும் சின்னராசு, காதல்வலை விரிச்சி மடக்கி யிருக்கான். இது எனக்குத் தெரியாது. அவளைப் பார்க்க வந்த சின்னராசு, அதே விடுதியில் இருந்த எனக்கு வலைவிரிச்சான். சக்திக்கும் அவனுக்கும் உள்ள உறவு எனக்குத் தெரியாது. ரெண்டுபேரும் தூரத்து சொந்தம்னு நினைச்சேன். அவக்கிட்டயே என் செல்போன் நம்பரை வாங்கி, எங்கிட்ட பேச ஆரம்பிச்சவன், தான் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர் என்றும் கைநிறைய சம்பாதிப்ப தாகவும் சொன்னதோட என்னை உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகவும் புளுகினான். அதையும் நம்பித் தொலைச்சேன்.
உருகிப் பேசி சம்மதிக்க வச்சவன்... முதல்ல யாருக்கும் தெரியாம தாலி கட்டிக்கலாம்னு சொல்லி என்னை அருப் புக்கோட்டைக்கு அழைத்துப்போனான். அங்க ஒரு கோயில்ல வச்சி தாலிகட்டி, அன்னைக்கே முதலிரவு கொண்டாடினான். அங்கிருந்து கொடைக்கானலுக்கு அழைத்துப்போனவன், மூடு கெட்டு டும்னு என் செல்போனை வாங்கி வச்சிக்கிட்டான். இந்த நிலையில் எனக்கு போன் பண்ணிப்பார்த்த எங்க குடும்பத்தினர்.. பதில் கிடைக்காததால் நான் தங்கிய விடுதிக்குப் போய் தேடியிருக்காங்க. அவங்க நாலுநாளா நான் வர லைன்னு சொன்னதும் பயந்து போய் போலீஸுக்குப் போய் புகார் பண்ணியிருக்காங்க.
ஏ.சி.வெள்ளதுரை முயற்சியால் நான் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிச்சி என்னை மீட்ட போதுதான் சின்னராசுக்கு ஏற்கனவே 4 திருமணம் நடந்த விசயமே எனக்குத் தெரியவந்தது.
நல்லவேளை ஒரு மோசமான மன்மத வெறியனின் பிடியில் இருந்து எப்படியோ மீட்கப்பட்டுட்டேன். மீட்ட போலீஸுக்கு நன்றி. குடும்பத்தை மறந்து முன்பின் தெரியாதவனின் காதல் வலையில் விழும் பெண்களுக்கு என் வாழ்க்கை சரியான பாடம்'' என்றவர் தேம்பினார்.
ஏ.சி. வெள்ளதுரை நம்மிடம், ""சின்னராசு 5 திருமணங்கள் செய்து கொண்டதை ஒத்துக் கொண்டான். சட்டரீதியாக அவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது'' என முடித்துக் கொண்டார்.
போலீஸ் வசமிருந்த சின்னராசுவிடம் எப்படி இப்படி? என்றோம். மிரட்சியில் இருந்தவன் ""நான் கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ வரை படித்தேன். அப்போது தவறான நண்பர்கள் மூலம் செக்ஸ் புக் படிக்கும் பழக்கத்திற்கு ஆளானேன். அப்போதே விதவிதமாக அனுபவிக்கும் ஆசை வந்துவிட்டது. என் முதல் மனைவி புனிதரேகா, நான் விபச்சாரப் பெண்களை நாடுவதை எதிர்த்தாள். அந்தக் கோபத்தில் அவளைப் பழிவாங்கத்தான் இப்படி கல்யாணங்களை செய்து கொண் டேன்.
மனம் திருந்தி முருகேஸ்வரியோடு காலம் முழுக்க வாழலாம் என ஆசைப் பட்டேன். அவளும் என்னை மன்னிக்க வில்லை. என் ஆசையும் நிராசையாகி விட்டது. ஆசையில் கொஞ்சம் ஓவராத் தான் ஆடிட்டேன் போலிருக்கு'' என்றான் பதட்டத்தோடு.
பெண்களை வீழ்த்தத் துடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, காதலில் எளிதாக விழும் பெண்களுக்கும் சின்ன ராசு விவகாரம் சிறந்த பாடம்.
-முகில்- நக்கீரனில்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="அப்துல்லாஹ்"]
வட போச்சே
பிளேடு பக்கிரி wrote:அப்துல்லாஹ் wrote:\
இங்க சிக்னல் வீக் சரியா கேட்கல... ஹலோ..... ... ஹலோ..... ...
சிக்னல் இப்படி வீக்கா இருக்கும்போது என் இப்படி....
வட போச்சே
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சரியான மன்மதான இருந்துருப்பான் போல!
காதல் என்றதும் கண்மூடித்தனமாகச் செல்லும் பெண்கள் இருக்கும் வரை இது போன்றவர்கள் என்றும் ராஜாக்கள்தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா wrote:இவனுக்கெல்லாம் நந்தா பட ஸ்டைலில் தண்டனை தரணும்.
அப்ப தான் அந்த தண்டனைக்கு பயந்தாச்சும் மத்தவன் தப்பு பண்ண பயப்படுவான்
விவேக் தந்த தண்டனையும் தரலாம்...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
வை.பாலாஜி wrote:உதயசுதா wrote:இவனுக்கெல்லாம் நந்தா பட ஸ்டைலில் தண்டனை தரணும்.
அப்ப தான் அந்த தண்டனைக்கு பயந்தாச்சும் மத்தவன் தப்பு பண்ண பயப்படுவான்
விவேக் தந்த தண்டனையும் தரலாம்...
ஐயோ பாவம்
தெரியாம சொல்லிட்டேன்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- prabhukdmபண்பாளர்
- பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010
அப்துல்லாஹ் wrote:வை.பாலாஜி wrote:உதயசுதா wrote:இவனுக்கெல்லாம் நந்தா பட ஸ்டைலில் தண்டனை தரணும்.
அப்ப தான் அந்த தண்டனைக்கு பயந்தாச்சும் மத்தவன் தப்பு பண்ண பயப்படுவான்
விவேக் தந்த தண்டனையும் தரலாம்...
ஐயோ பாவம்
தெரியாம சொல்லிட்டேன்
பிரபு
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|