புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Poll_c10மரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Poll_m10மரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Poll_c10 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
மரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Poll_c10மரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Poll_m10மரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Poll_c10 
3 Posts - 8%
heezulia
மரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Poll_c10மரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Poll_m10மரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
மரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Poll_c10மரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Poll_m10மரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Poll_c10மரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Poll_m10மரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர்


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jun 28, 2011 8:53 am

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே,முதியவர் ஒருவர், தனக்குத் தானே சமாதி கட்டியுள்ளார்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர், சுப்பையா செட்டியார், 69; விவசாயி.

இவர், 1973ல் மணக்குப்பம் கூட்ரோட்டில் இடம் வாங்கி, விவசாயம் செய்தார். பல கோவில்களைக் கட்டி, கும்பாபிஷேகம் செய்தார். இந்து கோவில்கள் மட்டுமின்றி, கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் நன்கொடை வழங்கியுள்ளார். இவர், 2008ல், தனக்காக ஒரு சமாதியை, அருகோண வடிவில் அமைத்துள்ளார்.முருகனின் அறுபடை வீடுகளின் பெயர்களை, தனியாக கல்வெட்டில் எழுதி, சமாதியைச் சுற்றி வைத்துள்ளார். சமாதியின் மேற்புறத்தில், லிங்கத்தின் மீது, சிவன் அமர்ந்து தியானிப்பது போல், சிற்பத்தைச் செய்துள்ளார். இது சமாதி என தெரியாத சிலர், கற்பூரம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

சுப்பையா கூறியதாவது:நான் புதுச்சேரியில் வசிக்கிறேன். பல கோவில்களுக்கு திருப்பணிகள் செய்துள்ளேன். 1978ல் மணக்குப்பம் கூட்ரோட்டில் திருமுருகாபுரம் என்ற இடத்தை உருவாக்கி, வேல் நட்டு, சிறிய அளவில் முருகன் கோவிலை கட்டினேன்.தொடர்ந்து, 2004ல், இக்கோவிலுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்ட போது, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் பை-பாஸ் சிகிச்சை செய்ய வேண்டுமெனக் கூறினார். அறுவை சிகிச்சை செய்யாமல் கும்பாபிஷேகத்தை நடத்தினேன். இது வரை எனக்கு உடல்நலக் குறைவு ஏற்படவில்லை. மரணத்தின் வாயில் வரை சென்ற நான், அதன் தன்மையை உணர்ந்தாலும், இறந்த பின் என்னை எங்காவது புதைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில், 2008ல் எனக்காக சமாதியை, அருகோண வடிவில் அமைத்தேன். சமாதியின் வெளி புறத்தில் உள்ள சாதாரண சுவற்றை இடித்து உள்ளே பார்த்தால், நான்கு அடி ஆழத்தில் பள்ளம் இருக்கும். அதைச் சுற்றிலும் சுவர் கட்டியுள்ளேன். நான் இறந்த பின், என்னை நாற்காலியில் உட்கார வைத்து பள்ளத்தில் இறக்கி, சுவற்றை மூட வேண்டும். சமாதி அமைத்த போது உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதைப் பொருட்படுத்தாமல், மனிதருக்கு மரணம் கட்டாயம் என்பதை உணர்ந்து, சமாதியை கட்டியுள்ளேன். இவ்வாறு சுப்பையா கூறினார்.
தினமலர்



மரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Pமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Oமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Sமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Iமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Tமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Iமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Vமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Eமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Emptyமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Kமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Aமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Rமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Tமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Hமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Iமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Cமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் K
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 28, 2011 9:00 am

அதிர்ச்சி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jun 28, 2011 3:12 pm

மரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Large_265444

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 28, 2011 4:22 pm

நல்ல செயல்கள் செய்தவர்.. கடைசி காலத்தில் பிள்ளைகளை நம்பாமல் தனக்கு சமாதி கட்டிக்கொண்டது நமக்கு முன்னுதாரணமா இருக்கும்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் 47
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jun 28, 2011 4:44 pm

கண்டிப்பா நீங்க சொன்னது சரிதான் அக்கா !!!!!!!!!!!!!!!! ஆமோதித்தல் ஆமோதித்தல்



மரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Pமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Oமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Sமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Iமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Tமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Iமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Vமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Eமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Emptyமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Kமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Aமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Rமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Tமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Hமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Iமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் Cமரணத்திற்கு முன் ‌தனக்கே சமாதி கட்டிய முதியவர் K
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக