ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி

2 posters

Go down

ஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Empty ஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி

Post by ராமகிருஷ்ணன் Tue Jun 28, 2011 11:45 am

சென்னை: உலக சித்திரவதை தினத்தையொட்டி நேற்று சென்னை மெரீனா கடற்கரையில் பிரமாண்ட அஞ்சலி நிகழ்ச்சிக்கு தமிழ் ஆர்வலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஈழப் போரில் உயிர் நீத்த லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த அழைப்பை ஏற்று பல ஆயிரக்கணக்கானோர் மெரீனாவில் திரண்டனர். கொட்டும் மழை, பலத்த காற்று ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அத்தனை பேரும் அமைதியாக நின்று கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி அஞ்சலி செலுத்தியது உருக்கமாக இருந்தது.

யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப் பெரிய அளவில் பல ஆயிரம் பேர் கூடியதால் கடற்கரையே, மனிதக் கடல் போல காணப்பட்டது.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், நாம் தமிழர் தலைவர் சீமான், கவிஞர் தாமரை, பாமகவின் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

டாக்டர்கள், நர்சுகள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஐடி நிறுவனத்தினர், கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் என பல தரப்பினரும் இதில் பங்கேற்றனர்.

அனைவரும் உணர்ச்சி பொங்கும் குரலில் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்திய ராஜபக்சே கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று முழங்கினர்.

சமீபத்தில்தான் பிறந்த தனது கைக்குழந்தையுடன் போராட்டத்தில் கலந்து கொண்டா பாலு என்பவர். அவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கூறுகையில், ஆலந்தூரிலிருந்து எனது குடும்பத்துடன் இங்கு வந்துள்ளேன். இந்த ஒரு நாளை ஈழத் தமிழர்களுக்காக நாம் ஒதுக்காவிட்டால், நம்மால் நிம்மதியாக தூங்க முடியாது.

தமிழ் இனத்திற்காக நாம் ஒன்று கூடுவோம். நமது ஆதரவுகளை வலுவாக திரட்டுவோம். ராஜபக்சேவை விரட்டியடிப்போம், தண்டனை வாங்கித் தருவோம். நிச்சயம் தமிழ் ஈழம் மலரும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழ் மொழியால் நாம் இன்று ஒன்று கூடியுள்ளோம். ஆனால் நான் பிறவியால் ஒரு மலையாளி. ஆனால் எனது பெற்றோர்கள் 70 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறியவர்கள். எனக்கு தமிழ்தான் தெரியும். தமிழ்தான் புரியும். தமிழ் மட்டுமே எனக்கு மொழி. அந்த மொழி உணர்வால்தான் இங்கு நான் கூடியுள்ளேன் என்று பாலு கூறியபோது பெரும் ஆச்சரியமே ஏற்படடது.

பெங்களூரிலிருந்து அருள் என்ற ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர் வந்திருந்தார். அவர் கூறுகையில், இன்று பெங்களூரிலிருந்து மட்டும் 600 சாப்ட்வேர் என்ஜீனியர்கள் இங்கு திரண்டுள்ளோம். ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் தமிழர்கள் அத்தனை பேரும் நன்கு அறிந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனியாக பஸ் பிடித்து வந்துள்ளோம் என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை பேரும் மறக்காமல் சொன்னது தமிழ் ஈழம் மலரும், ஈழத் தமிழர்களின் கண்ணீர் துடைக்கப்படும், ராட்சசன் ராஜபக்சே தண்டிக்கப்படுவார் என்பதுதான்.

மிகுந்த உணர்ச்சிகரமாக நடந்த இந்த நிகழ்ச்சி சென்னைக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக வரலாற்றிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது என்பதில் மாற்றமில்லை.
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Back to top Go down

ஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Empty Re: ஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி

Post by positivekarthick Tue Jun 28, 2011 1:11 pm

ஜெய் ஹிந்த் !!!!!!!!!!!!!!!!!


ஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Pஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Oஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Sஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Iஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Tஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Iஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Vஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Eஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Emptyஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Kஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Aஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Rஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Tஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Hஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Iஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி Cஈழத்தில் உயிர்நீத்த தமிழர்களுக்கு மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை மெரீனா கடற்கரையில் கேரளாவைக் கண்டித்து மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம்
» மெரீனா கடற்கரையில் “மொபைல்” வேன் மூலம் இயற்கை உணவு விற்பனை
» தமிழக உறவுகளே ஜூன் 26 மெரீனா கடற்கரையில் அணிதிரள்வீர் -தமிழருவி மணியன் அழைப்பு.
» மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு புரி கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து அஞ்சலி
» ஜெயா டி‌வி - அழகான அஞ்சலி - 07-10-2011, ஈகரையின் அஞ்சலி ரசிகர்களுக்காக...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum