புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
107 Posts - 49%
heezulia
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
9 Posts - 4%
prajai
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
cordiac
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
234 Posts - 52%
heezulia
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
18 Posts - 4%
prajai
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Barushree
இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_m10இல்வாழ்வு + தாம்பத்தியம் - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்வாழ்வு + தாம்பத்தியம்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 12:57 am

First topic message reminder :

1. கூச்சம் வேண்டாம்

மனித குலத்தின் அற்புதமான கண்டுபிடிப்பு இல்லறம். குடும்பத்தின் கட்டுக்கோப்புக்கு காவல் அரணாக விளங்குவது தாம்பத்ய உறவு. தங்களுக்குள் பேசிக் கொள்ளக்கூட தம்பதியருக்குள் தயக்கம். கேட்டால் அநாகரிகம் என்ற தவறான கருத்து. இதுவே நிலைத்த மகிழ்ச்சிக்கு உலை வைக்கிறது.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:09 am




36. இது நோய் அல்ல


ஆண், பெண் சேர்வதற்கு முன்பே விந்து வெளியாகும் நிலை (டழ்ங்ம்ஹற்ன்ழ்ங் உத்ஹஸ்ரீன்ப்ஹற்ண்ர்ய்) பல ஆண்களிடம் பொதுவாகக் காணப்படுகிறது. மோக உணர்வு திடீரென அதிகமாவதே இதற்குக் காரணம். பல நாள்களுக்குப் பிறகு தொடர்பு கொள்வதால் அதுவரை அடக்கி வைக்கப்பட்ட மோக, தாக உணர்வுகள் கட்டுக்கடங்காமல் தலைதூக்கி நிற்கும். இதனால் ஆண்களுக்கு விந்து சீக்கிரம் வெளியேறும்.

இதனால்தான் ஆண் உறுப்பில் விரைவில் விறைப்பு போய் விடுகிறது என்று மனம் கலங்குவர். இதை ஒரு பெரிய குறையாகக் கருதத் தேவையில்லை. மீண்டும் மீண்டும் உறவு வைத்துக் கொள்வதால், நாளடைவில் இப் பிரச்சினை சரியாகிவிடும். இது நோய் அல்ல. மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதிலும் தவறில்லை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:09 am


37. கரு உருவாகும் அதிசயம்


ஒரு ஆணுக்கு 2 முதல் 5 மில்லி லிட்டர் விந்து உற்பத்தியாகிறது; ஒரு மில்லி லிட்டர் விந்தில் 3 கோடி முதல் 5 கோடி உயிர் அணுக்கள் இருக்கும். உடலுறவுக்குப் பின், இந்தக் கோடி உயிர் அணுக்கள் அணி வகுத்துச் செல்ல, மாதத்தில் ஒரு முறை மட்டுமே வெளிவரும் பெண் முட்டை மட்டும் சுயம்வரம் போல் தனித்து நின்று கரு உருவாகிறது.

அதாவது ஒரே ஒரு உயிர் அணுவுடன் மட்டும் பெண் முட்டை சேர்ந்துவிட்டு, மற்ற கோடி உயிர் அணுக்களை அழித்து விடுகிறது. இந்த அதிசயம் கர்ப்பப் பைக்குள் கண்ணுக்கும் கருத்துக்கும் தெரியாத மாய சக்திபோல் நிகழ்கிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:10 am


38. "முட்டைக்கு' கணக்கு உண்டு


பெண்ணுக்கு மாதத்தில் ஒரு நாள் முட்டை வெளியேறுவதில் கணக்கு உண்டு. மனைவிக்கு மாதவிலக்கு வந்து எத்தனை நாளிலிருந்து எத்தனை நாள் வரையில் தொடர்புகொண்டால் கருத்தரிக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். பொதுவாக பெண்களுக்கு 28-30 நாள்களில் மாதவிலக்கு வருவது உண்டு.

அப்படி முறைப்படி தவறாமல் வந்துகொண்டு இருந்தால், அவர்களுக்கு 14, 16 நாள்களில் கருப்பையிலிருந்து பெண் முட்டை வெளியாகும். எனவே நான்கு நாள்கள் முன்பும், பின்பும் அதாவது 10-ம் நாளிலிருந்து 20 நாள்கள் வரை தொடர்ந்து உடல் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு ஏற்படும். ஆனால் பெண்களுக்கு மாதவிலக்கு கோளாறு இருந்தால், இந்தக் கணக்கு எடுபடாது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:11 am


39. "சமையல் அறையும்' முக்கியம்


இல் வாழ்க்கையில் கட்டில் அறையைப் போன்று சமையல் அறையும் முக்கியப் பங்கு வகிப்பதை மனைவி மறந்துவிடக் கூடாது. உணவில்லையென்றால் உல்லாசம் பொங்காது; சல்லாபம் நிலைக்காது. உடல் உறவுக்கு உணவு மிகவும் அவசியமானது. எனவே உணவின்றி உறவு இல்லை; உறவின்றி உணர்வில்லை; உணர்வின்றி உயிர் இல்லை. இதனால்தான் என்னவோ, முதலிரவின்போது பால்-பழம், தின்பொருள் நிறைய வைத்து தம்பதியினரை தனி அறைக்குள் அனுப்பும் வழக்கம் வந்ததுபோலும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Nov 19, 2008 1:12 am


40. இல்லறம் சிறப்படைய...


இல்லறம் நல்லறமாகச் சிறப்படைய தம்பதியினர் இருவரும் என்ன செய்ய வேண்டும்? கணவன் செய்ய வேண்டியவை: மனைவியைத் தவிர பிறர் எவரையும் நாடக்கூடாது; இன்னொருவளை இரண்டாம் தாரமாக மனத்தால்கூட நினைக்கக்கூடாது; மனைவியை அன்புடன் நடத்த வேண்டும்; சிறு சிறு குறைகளை பெரிதுபடுத்தி புண் படுத்தும் சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

மனைவி செய்ய வேண்டியவை: கணவனை கண்ணும் கருத்துமாக உபசரிக்க வேண்டும்; அவனுக்கு நல்ல தோழியாக, ஆசானாக, தனியறையில் நல்ல இணையாக, நல்ல வழிகாட்டியாக நடந்துகொள்ள வேண்டும்; கணவனுக்கு ஊக்கம் தந்து, மனம் அலைபாயாமல் தன்னிடமே நிலைக்குமாறு அவரை மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து வாழ வேண்டும். குறிப்பாக எந்த விஷயத்துக்கும் பதற்றப்படாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். பதற்றம் இல்லையேல் வாக்குவாதம், சண்டையும் இருக்காது.

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக