புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரவுடிகளுடன் தே.மு.தி.க., எம்.எல்.ஏ., கைகோர்ப்பு: சேலம் எஸ்.பி., தகவல்
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
சேலம்: ""தே.மு.தி.க.,வைச் சேர்ந்த, மேட்டூர் எம்.எல்.ஏ., பார்த்திபன், ரவுடிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது உட்பட, அவரின் ஒழுங்கீன நடவடிக்கைகள் குறித்த முழு விவர அறிக்கை, அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என, சேலம் எஸ்.பி., மயில்வாகனன் தெரிவித்தார்.
மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, சொந்த கட்சியினர் வெறுப்புக்கும், விரக்திக்கும் ஆளானதால், அதே தொகுதியில் இரண்டாவது முறையாக சட்டசபைக்கு போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க.,வைச் சேர்ந்த பார்த்திபன், புதியவர் என்றாலும், தொகுதிக்கும், மக்களுக்கும் நல்லது செய்வார் என்ற எண்ணத்தில், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்காளர்கள் ஓட்டு போட்டதால், மேட்டூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.எம்.எல்.ஏ.,வாக பார்த்திபன் பதவியேற்ற பின், அவருடைய நடவடிக்கை மற்றும் ரவுடிகளுடன் கைகோர்ப்பு சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொகுதிக்கு உட்பட்ட கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல தாதா அன்புசெல்வன். இவரும், பார்த்திபனும் பால்ய நண்பர் என்பதால், இருவருக்கும் உள்ள நட்பு தற்போது மிக நெருக்கமாகி விட்டதாக, தே.மு.தி.க.,வினர் வெளிப்படையாக பேசி வருகின்றனர். இது தொடர்பாக கட்சித் தலைவர் விஜயகாந்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், பார்த்திபன், கோனூர் கிராமத்துக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தபோது, அவருடன் திறந்த ஜீப்பில், ரவுடி அன்புசெல்வன் கையசைத்துச் சென்றது, வாக்காளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.மேட்டுதானப்பட்டி கிராம மக்கள், "எம்.எல்.ஏ.,வை ஊருக்குள்ளேயே இனி அனுமதிக்கப் போவதில்லை' என, தங்களுடைய வெறுப்பை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளனர்.அதோடு, ரவுடிகள் அன்புசெல்வன், உருட்டுகுமார், பாலாஜி ஆகியோருடன் அடிக்கடி பார்த்திபன் வலம் வருவது, தொகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 4ம் தேதி கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, பார்த்திபன் படை, பரிவாரங்களுடன் சென்றுள்ளார். அப்போது, எஸ்.எஸ்.ஐ.,க்கள் தங்கவேலு, சுப்ரமணி ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். அவர்களிடம், "நான் சொல்வதை இனி நீங்கள் கேட்க வேண்டும்; எதையும் தட்டிக்கழிக்கக் கூடாது' என, தடித்த வார்த்தைகளால் மிரட்டல் விடுத்தபடி வெளியேறி உள்ளார். இது குறித்து, போலீசார், மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் தெரிவித்தனர்.
மேட்டூர் மாசிலாபாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரா, 35. இவர், கடந்த 23ம் தேதி, மேட்டூர் போலீஸ் ஸ்டேஷன் சென்றார். எம்.எல்.ஏ., பேசுவதாகக் கூறி, தன்னுடைய மொபைல் போனை, பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., ரத்தினத்திடம் கொடுத்துள்ளார். அவரிடம் பேசிய பார்த்திபன், " நான் எம்.எல்.ஏ., பேசறேன். அந்தம்மா கொடுக்கிற புகார் மீது உடனடியாக எப்.ஐ.ஆர்., போட்டு, போலீசை அனுப்பி வை' என, மிரட்டல் விடுத்துள்ளார். "புகார் கொடுத்தால் தானே நடவடிக்கை எடுப்பது' என, எஸ்.எஸ்.ஐ., ரத்தினம் கூறிய பதில் கேட்டு, ஆவேசமடைந்த பார்த்திபன், எஸ்.எஸ்.ஐ.,யை படுகேவலமாக திட்டிவிட்டு மொபைல் இணைப்பை துண்டித்து விட்டார்.
மனம் நொந்து போன எஸ்.எஸ்.ஐ., ரத்தினம், இது குறித்து இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்தார். மேலும், போலீஸ் ஸ்டேஷன் நாள் குறிப்பில் நடந்த சம்பவங்களை தெளிவாக பதிவு செய்தார். இது, எஸ்.பி.,யின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.கடந்த 24ம் தேதி, ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற பார்த்திபன், அங்கு, தே.மு.தி.க., பிரமுகர் கொடுத்த புகார் தொடர்பாக விசாரித்தார். பணியில் இருந்த எஸ்.ஐ., நடராஜ் என்பவரை படுகேவலமாகத் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து, மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பணியில் இருந்த சக போலீசார், போலீஸ் ஸ்டேஷனை மூடி, எம்.எல்.ஏ.,வை சிறை வைத்தனர். நடந்த சம்பவம் குறித்து, போலீஸ் ஸ்டேஷன் நாள் குறிப்பில் பதிவு செய்யப்பட்டது. எஸ்.பி., மயில்வாகனன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். நடந்த சம்பவத்துக்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்து, சம்பந்தப்பட்ட எஸ்.ஐ., நடராஜ் வசம் மன்னிப்பு கேட்டதால், பிரச்னை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், போலீஸ் எஸ்.ஐ., நடராஜ் போதையில் இருப்பதாகவும், ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் கட்டப் பஞ்சாயத்து நடந்து வருவதாகவும், பார்த்திபன் பகிரங்கமாக குற்றம் சாட்டி, நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.இந்த சம்பவம், சேலம் மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் முதல், கடைநிலை போலீசார் வரை பலர், எஸ்.பி.,யை தொடர்பு கொண்டு, பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி., மயில்வாகனன் கூறியதாவது:போலீஸ் ஸ்டேஷன்களில் அத்துமீறி, தவறாக நடந்து வரும், எம்.எல்.ஏ., பார்த்திபன் குறித்து, ஸ்டேஷன் நாள் குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டவர், தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.அவர் கேவலமாக பேசியது மற்றும் மன்னிப்பு கேட்டது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, போலீஸ் ஸ்டேஷனில் கட்டப் பஞ்சாயத்து நடப்பதாகவும், சம்பந்தப்பட்ட, எஸ்.ஐ., போதையில் இருந்ததாகவும் அவதூறாக பேசுகிறார். அந்த எஸ்.ஐ.,க்கு மது அருந்தும் பழக்கம் அறவே கிடையாது. பார்த்திபனின் நடவடிக்கை மற்றும் அவருக்கு ரவுடிகளுடன் உள்ள தொடர்பு குறித்து, அரசுக்கு விவரமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு மயில்வாகனன் கூறினார்.
thinamalar
மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, சொந்த கட்சியினர் வெறுப்புக்கும், விரக்திக்கும் ஆளானதால், அதே தொகுதியில் இரண்டாவது முறையாக சட்டசபைக்கு போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க.,வைச் சேர்ந்த பார்த்திபன், புதியவர் என்றாலும், தொகுதிக்கும், மக்களுக்கும் நல்லது செய்வார் என்ற எண்ணத்தில், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்காளர்கள் ஓட்டு போட்டதால், மேட்டூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.எம்.எல்.ஏ.,வாக பார்த்திபன் பதவியேற்ற பின், அவருடைய நடவடிக்கை மற்றும் ரவுடிகளுடன் கைகோர்ப்பு சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொகுதிக்கு உட்பட்ட கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல தாதா அன்புசெல்வன். இவரும், பார்த்திபனும் பால்ய நண்பர் என்பதால், இருவருக்கும் உள்ள நட்பு தற்போது மிக நெருக்கமாகி விட்டதாக, தே.மு.தி.க.,வினர் வெளிப்படையாக பேசி வருகின்றனர். இது தொடர்பாக கட்சித் தலைவர் விஜயகாந்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், பார்த்திபன், கோனூர் கிராமத்துக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தபோது, அவருடன் திறந்த ஜீப்பில், ரவுடி அன்புசெல்வன் கையசைத்துச் சென்றது, வாக்காளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.மேட்டுதானப்பட்டி கிராம மக்கள், "எம்.எல்.ஏ.,வை ஊருக்குள்ளேயே இனி அனுமதிக்கப் போவதில்லை' என, தங்களுடைய வெறுப்பை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளனர்.அதோடு, ரவுடிகள் அன்புசெல்வன், உருட்டுகுமார், பாலாஜி ஆகியோருடன் அடிக்கடி பார்த்திபன் வலம் வருவது, தொகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 4ம் தேதி கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, பார்த்திபன் படை, பரிவாரங்களுடன் சென்றுள்ளார். அப்போது, எஸ்.எஸ்.ஐ.,க்கள் தங்கவேலு, சுப்ரமணி ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். அவர்களிடம், "நான் சொல்வதை இனி நீங்கள் கேட்க வேண்டும்; எதையும் தட்டிக்கழிக்கக் கூடாது' என, தடித்த வார்த்தைகளால் மிரட்டல் விடுத்தபடி வெளியேறி உள்ளார். இது குறித்து, போலீசார், மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் தெரிவித்தனர்.
மேட்டூர் மாசிலாபாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரா, 35. இவர், கடந்த 23ம் தேதி, மேட்டூர் போலீஸ் ஸ்டேஷன் சென்றார். எம்.எல்.ஏ., பேசுவதாகக் கூறி, தன்னுடைய மொபைல் போனை, பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., ரத்தினத்திடம் கொடுத்துள்ளார். அவரிடம் பேசிய பார்த்திபன், " நான் எம்.எல்.ஏ., பேசறேன். அந்தம்மா கொடுக்கிற புகார் மீது உடனடியாக எப்.ஐ.ஆர்., போட்டு, போலீசை அனுப்பி வை' என, மிரட்டல் விடுத்துள்ளார். "புகார் கொடுத்தால் தானே நடவடிக்கை எடுப்பது' என, எஸ்.எஸ்.ஐ., ரத்தினம் கூறிய பதில் கேட்டு, ஆவேசமடைந்த பார்த்திபன், எஸ்.எஸ்.ஐ.,யை படுகேவலமாக திட்டிவிட்டு மொபைல் இணைப்பை துண்டித்து விட்டார்.
மனம் நொந்து போன எஸ்.எஸ்.ஐ., ரத்தினம், இது குறித்து இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்தார். மேலும், போலீஸ் ஸ்டேஷன் நாள் குறிப்பில் நடந்த சம்பவங்களை தெளிவாக பதிவு செய்தார். இது, எஸ்.பி.,யின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.கடந்த 24ம் தேதி, ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற பார்த்திபன், அங்கு, தே.மு.தி.க., பிரமுகர் கொடுத்த புகார் தொடர்பாக விசாரித்தார். பணியில் இருந்த எஸ்.ஐ., நடராஜ் என்பவரை படுகேவலமாகத் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து, மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பணியில் இருந்த சக போலீசார், போலீஸ் ஸ்டேஷனை மூடி, எம்.எல்.ஏ.,வை சிறை வைத்தனர். நடந்த சம்பவம் குறித்து, போலீஸ் ஸ்டேஷன் நாள் குறிப்பில் பதிவு செய்யப்பட்டது. எஸ்.பி., மயில்வாகனன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். நடந்த சம்பவத்துக்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்து, சம்பந்தப்பட்ட எஸ்.ஐ., நடராஜ் வசம் மன்னிப்பு கேட்டதால், பிரச்னை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், போலீஸ் எஸ்.ஐ., நடராஜ் போதையில் இருப்பதாகவும், ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் கட்டப் பஞ்சாயத்து நடந்து வருவதாகவும், பார்த்திபன் பகிரங்கமாக குற்றம் சாட்டி, நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.இந்த சம்பவம், சேலம் மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் முதல், கடைநிலை போலீசார் வரை பலர், எஸ்.பி.,யை தொடர்பு கொண்டு, பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி., மயில்வாகனன் கூறியதாவது:போலீஸ் ஸ்டேஷன்களில் அத்துமீறி, தவறாக நடந்து வரும், எம்.எல்.ஏ., பார்த்திபன் குறித்து, ஸ்டேஷன் நாள் குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டவர், தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.அவர் கேவலமாக பேசியது மற்றும் மன்னிப்பு கேட்டது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, போலீஸ் ஸ்டேஷனில் கட்டப் பஞ்சாயத்து நடப்பதாகவும், சம்பந்தப்பட்ட, எஸ்.ஐ., போதையில் இருந்ததாகவும் அவதூறாக பேசுகிறார். அந்த எஸ்.ஐ.,க்கு மது அருந்தும் பழக்கம் அறவே கிடையாது. பார்த்திபனின் நடவடிக்கை மற்றும் அவருக்கு ரவுடிகளுடன் உள்ள தொடர்பு குறித்து, அரசுக்கு விவரமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு மயில்வாகனன் கூறினார்.
thinamalar
Similar topics
» சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் ரத்து ஆகும் ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
» காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு
» மாணவர் உயிரை காப்பாற்ற அனைத்து கல்லூரி மாணவர்களும் கைகோர்ப்பு
» மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
» மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை அந்தஸ்து: தகவல் இல்லை என்கிறது தகவல் ஆணையம்
» காங்கிரஸ் தலைவர்களுடன் கருணாநிதி கைகோர்ப்பு
» மாணவர் உயிரை காப்பாற்ற அனைத்து கல்லூரி மாணவர்களும் கைகோர்ப்பு
» மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்:ஜெகன் மோகன்,நாயுடு கைகோர்ப்பு
» மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை அந்தஸ்து: தகவல் இல்லை என்கிறது தகவல் ஆணையம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|