புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திண்டுக்கல்:""ஊழலுக்கு எதிரான போரை நான் முன்பே துவக்கி விட்டேன்,'' என மாணவியின் கேள்வி ஒன்றுக்கு அப்துல்கலாம் பதிலளித்தார்.
காந்திகிராமத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூட்டத்தினரை பார்த்து 10 நிமிடம் கேள்வி கேளுங்கள் என்றார்.
ஒரு மாணவன் எழுந்து "அறிவு' என்றால் என்ன, என்றார்.
அதற்கு கலாம்," அறிவு என்பது வாழ்க்கையில் சிறப்பு. நல்ல எண்ணம் இருந்தால், நல்ல சிந்தனை உண்டாகும்,' என்றார்.
மாணவி: நான் கிராமத்தில் இருந்து படிக்க வந்துள்ளேன். நான் முன்னேற என்ன செய்ய வேண்டும்.
கலாம்: என்னவாக ஆசைப்படுகிறாய்.
மாணவி: "மெரைன் பயாலஜி' படிக்க ஆசைப்படுகிறேன்.
கலாம்: அதில் முயற்சி எடுத்து படித்து முன்னேறு.
மாணவர்: விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்படுகின்றன.
கலாம்: இந்தியாவின் உணவு உற்பத்தி நவீன தொழில் நுட்பத்தில் அதிகரித்து வருகிறது. நாம் வாழ்க்கையில் ஐந்து மரங்களை வளர்க்க வேண்டும்.
மாணவி: இந்தியாவில் ஊழல் பிரச்னை குறித்து..
கலாம்:நான் இந்த போராட்டத்தை முன்பே துவக்கி விட்டேன். ஒவ்வொரு வீடும் சிறப்பாக இருந்தால், நாடும் சிறப்பாக இருக்கும், என்றார்.
கிராமங்கள் முன்னேறினால் தான் இந்தியா வல்லரசாகும்: கலாம்:திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில், காந்தி கிராம கிராமிய பல்கலையும், காரைக்குடி சுதேசி அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய தமிழக அறிவியல் பேரவையின் 11வது கருத்தரங்கு நடந்தது. பல்கலை துணைவேந்தர் சோம.ராமசாமி தலைமை வகித்தார். பதிவாளர் நாராயணசாமி வரவேற்றார். ஏவுகணை, " பிரமோஸ்' திட்ட இயக்குனர் சிவதாணுபிள்ளை, குன்றக்குடி பொன்னம்பல அடிகள், அமைப்பு செயலர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்தரங்கை துவக்கி வைத்து அப்துல் கலாம் பேசியதாவது: பாரதியார் 1910ல், பாஞ்சாலி சபதத்தில் "சரஸ்வதி வந்தனம்' என்ற பாடலில் அண்ட சராசரங்கள் சுழன்று கொண்டே இருக்கின்றன. அது போல நாமும், ஓயாது, துவளாது செய்தால், இறையருளால் நம் நாடு மிக விரைவில் வளர்ந்த நாடாக உயரும் என்று, ஒரு விஞ்ஞானி போல் பாடியுள்ளார்.
நாம் எந்த பணி செய்தாலும், அதில் ஒரு லட்சியம் வேண்டும். நமது பல்கலைகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் நமது நாட்டிற்கு தேவையான அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
இந்தியாவில் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதனால், கிராமப்புறங்களில் கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மேம்படுத்தினால் தான் 2020ல் இந்தியா வல்லரசாகும். நகரங்களுக்குள்ள வசதிகள் கிராமங்களுக்கு கிடைக்க, "புரா' என்ற திட்டத்தை துவக்கினேன். தமிழக அரசு இந்த திட்டத்தை மாநிலம் முழுமைக்கும் நிறைவேற்ற முடிவு செய்திருப்பது, இந்தியாவிற்கே ஒரு முன்னுதாரணமாக திகழும். மாநிலங்கள் வளர, மாவட்டங்கள் வளர வேண்டும். மாவட்டங்கள் வளர, கிராமங்கள் ஒவ்வொன்றாக வளர வேண்டும்.இவ்வாறு கலாம் பேசினார்.
ஆசிரியருக்கு மரியாதை : காந்தி கிராம பல்கலைக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தன் பேராசிரியர் சின்னத்துரையிடம் சென்று ஆசி பெற்றார்.அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். அப்துல் கலாம் கூறுகையில், "நான் எப்போது திண்டுக்கல் வந்தாலும், அவர் இருப்பிடம் சென்று ஆசி பெறுவேன். தற்போது அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததால், எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பேராசிரியர் சின்னத்துரை எனக்கு நடத்திய, "அட்டாமிக்' பாடம் தான் நான் அணுசக்தி, அணுகுண்டு தயாரிக்க என்னை ஊக்கப்படுத்தியது. இதற்காக நான் பேராசிரியருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
"என்னை வழி நடத்தியது திருக்குறள்' : "நண்பர்களே என் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழி நடத்தியது திருக்குறள் தான். எனக்கு பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது.
அது...
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
என்பதாகும். அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும். பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணுமாகும்' என்றார்.
காந்திகிராமத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூட்டத்தினரை பார்த்து 10 நிமிடம் கேள்வி கேளுங்கள் என்றார்.
ஒரு மாணவன் எழுந்து "அறிவு' என்றால் என்ன, என்றார்.
அதற்கு கலாம்," அறிவு என்பது வாழ்க்கையில் சிறப்பு. நல்ல எண்ணம் இருந்தால், நல்ல சிந்தனை உண்டாகும்,' என்றார்.
மாணவி: நான் கிராமத்தில் இருந்து படிக்க வந்துள்ளேன். நான் முன்னேற என்ன செய்ய வேண்டும்.
கலாம்: என்னவாக ஆசைப்படுகிறாய்.
மாணவி: "மெரைன் பயாலஜி' படிக்க ஆசைப்படுகிறேன்.
கலாம்: அதில் முயற்சி எடுத்து படித்து முன்னேறு.
மாணவர்: விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்படுகின்றன.
கலாம்: இந்தியாவின் உணவு உற்பத்தி நவீன தொழில் நுட்பத்தில் அதிகரித்து வருகிறது. நாம் வாழ்க்கையில் ஐந்து மரங்களை வளர்க்க வேண்டும்.
மாணவி: இந்தியாவில் ஊழல் பிரச்னை குறித்து..
கலாம்:நான் இந்த போராட்டத்தை முன்பே துவக்கி விட்டேன். ஒவ்வொரு வீடும் சிறப்பாக இருந்தால், நாடும் சிறப்பாக இருக்கும், என்றார்.
கிராமங்கள் முன்னேறினால் தான் இந்தியா வல்லரசாகும்: கலாம்:திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில், காந்தி கிராம கிராமிய பல்கலையும், காரைக்குடி சுதேசி அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய தமிழக அறிவியல் பேரவையின் 11வது கருத்தரங்கு நடந்தது. பல்கலை துணைவேந்தர் சோம.ராமசாமி தலைமை வகித்தார். பதிவாளர் நாராயணசாமி வரவேற்றார். ஏவுகணை, " பிரமோஸ்' திட்ட இயக்குனர் சிவதாணுபிள்ளை, குன்றக்குடி பொன்னம்பல அடிகள், அமைப்பு செயலர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்தரங்கை துவக்கி வைத்து அப்துல் கலாம் பேசியதாவது: பாரதியார் 1910ல், பாஞ்சாலி சபதத்தில் "சரஸ்வதி வந்தனம்' என்ற பாடலில் அண்ட சராசரங்கள் சுழன்று கொண்டே இருக்கின்றன. அது போல நாமும், ஓயாது, துவளாது செய்தால், இறையருளால் நம் நாடு மிக விரைவில் வளர்ந்த நாடாக உயரும் என்று, ஒரு விஞ்ஞானி போல் பாடியுள்ளார்.
நாம் எந்த பணி செய்தாலும், அதில் ஒரு லட்சியம் வேண்டும். நமது பல்கலைகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் நமது நாட்டிற்கு தேவையான அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
இந்தியாவில் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதனால், கிராமப்புறங்களில் கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மேம்படுத்தினால் தான் 2020ல் இந்தியா வல்லரசாகும். நகரங்களுக்குள்ள வசதிகள் கிராமங்களுக்கு கிடைக்க, "புரா' என்ற திட்டத்தை துவக்கினேன். தமிழக அரசு இந்த திட்டத்தை மாநிலம் முழுமைக்கும் நிறைவேற்ற முடிவு செய்திருப்பது, இந்தியாவிற்கே ஒரு முன்னுதாரணமாக திகழும். மாநிலங்கள் வளர, மாவட்டங்கள் வளர வேண்டும். மாவட்டங்கள் வளர, கிராமங்கள் ஒவ்வொன்றாக வளர வேண்டும்.இவ்வாறு கலாம் பேசினார்.
ஆசிரியருக்கு மரியாதை : காந்தி கிராம பல்கலைக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தன் பேராசிரியர் சின்னத்துரையிடம் சென்று ஆசி பெற்றார்.அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். அப்துல் கலாம் கூறுகையில், "நான் எப்போது திண்டுக்கல் வந்தாலும், அவர் இருப்பிடம் சென்று ஆசி பெறுவேன். தற்போது அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததால், எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பேராசிரியர் சின்னத்துரை எனக்கு நடத்திய, "அட்டாமிக்' பாடம் தான் நான் அணுசக்தி, அணுகுண்டு தயாரிக்க என்னை ஊக்கப்படுத்தியது. இதற்காக நான் பேராசிரியருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
"என்னை வழி நடத்தியது திருக்குறள்' : "நண்பர்களே என் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழி நடத்தியது திருக்குறள் தான். எனக்கு பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது.
அது...
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
என்பதாகும். அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும். பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணுமாகும்' என்றார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவர் வாழும் காலத்தில் நாமும் இருக்கிறோம் என பெருமையாக இருக்கு
Similar topics
» ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு
» ஊழலுக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கைக்கு இந்தியா ஒப்புதல்
» ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தர தந்தி அனுப்புங்கள்
» ஊழலுக்கு எதிரான பிரசாரம் : சோனியாவால் பிரச்சினை ; அன்னா ஹசாரே கடும் தாக்கு.
» 'மதுக்கடையை மூடுவோம்னு சொல்லவே இல்லையே..': மாணவிக்கு கனிமொழி பதில்
» ஊழலுக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கைக்கு இந்தியா ஒப்புதல்
» ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தர தந்தி அனுப்புங்கள்
» ஊழலுக்கு எதிரான பிரசாரம் : சோனியாவால் பிரச்சினை ; அன்னா ஹசாரே கடும் தாக்கு.
» 'மதுக்கடையை மூடுவோம்னு சொல்லவே இல்லையே..': மாணவிக்கு கனிமொழி பதில்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|