Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 15:40
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று தர்மஸ்தலாவில் சத்தியம் செய்கிறார் குமாரசாமி
3 posters
Page 1 of 1
இன்று தர்மஸ்தலாவில் சத்தியம் செய்கிறார் குமாரசாமி
தர்மஸ்தலா கோயிலில் சத்தியம் செய்யப்போவதாக கூறிய எதியூரப்பா இன்று காலை அக்கோயிலுக்கு சென்று தரிசனம் மட்டும் செய்துவிட்டு திரும்பினார். ஆனால் குமாரசாமி தான் கூறியபடி இன்று 12 மணிக்கு சத்தியம் செய்யவிருக்கிறார்.
கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஆட்சிக்கு தொடர் தொந்தரவு கொடுத்து வருபவர் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்துவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் குமாரசாமியை சமாதானப்படுத்த முதல்வர் எதியூரப்பா தூதுவர் ஒருவரை அனுப்பியதாக குமாரசாமி தெரிவித்தார்.
இதனால் கர்நாடக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது. தான் யாரையும் அனுப்பவேயில்லை என்று சாதித்தார் எதியூரப்பா. இதையடுத்து எதியூரப்பா தர்மஸ்தலாவில் சத்தியம் செய்யுமாறு குமாரசாமியை கேட்க அவரும் சம்மதித்தார். இருவரும் தம் பக்க நியாயத்தை நிரூபிக்க தர்மஸ்தலா கோயிலி்ல் சத்தியம் செய்ய ஒப்புக் கொண்டனர்.
இதற்கிடையே பாஜக தலைமையும், மத குருக்களும் எதியூரப்பாவை அணுகி சத்தியம் செய்ய வேண்டாம் என்று கூற அவரும் பின்வாங்கினார். இந்நிலையில் இன்று காலை எதியூரப்பா தர்மஸ்தலா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பினார்.
ஆனால் குமாரசாமி தான் கூறியவாறே இன்று 12 மணிக்கு தர்மஸ்தலா கோயிலி்ல் சத்தியம் செய்கிறார். இதானால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குமாரசாமிக்கு ஆதரவாக 20-க்கும் மேற்பட்ட ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் தர்மஸ்தலாவில் குவிந்துள்ளனர்.
தட்ஸ்தமிழ்
கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஆட்சிக்கு தொடர் தொந்தரவு கொடுத்து வருபவர் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்துவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் குமாரசாமியை சமாதானப்படுத்த முதல்வர் எதியூரப்பா தூதுவர் ஒருவரை அனுப்பியதாக குமாரசாமி தெரிவித்தார்.
இதனால் கர்நாடக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது. தான் யாரையும் அனுப்பவேயில்லை என்று சாதித்தார் எதியூரப்பா. இதையடுத்து எதியூரப்பா தர்மஸ்தலாவில் சத்தியம் செய்யுமாறு குமாரசாமியை கேட்க அவரும் சம்மதித்தார். இருவரும் தம் பக்க நியாயத்தை நிரூபிக்க தர்மஸ்தலா கோயிலி்ல் சத்தியம் செய்ய ஒப்புக் கொண்டனர்.
இதற்கிடையே பாஜக தலைமையும், மத குருக்களும் எதியூரப்பாவை அணுகி சத்தியம் செய்ய வேண்டாம் என்று கூற அவரும் பின்வாங்கினார். இந்நிலையில் இன்று காலை எதியூரப்பா தர்மஸ்தலா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பினார்.
ஆனால் குமாரசாமி தான் கூறியவாறே இன்று 12 மணிக்கு தர்மஸ்தலா கோயிலி்ல் சத்தியம் செய்கிறார். இதானால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குமாரசாமிக்கு ஆதரவாக 20-க்கும் மேற்பட்ட ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் தர்மஸ்தலாவில் குவிந்துள்ளனர்.
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இன்று தர்மஸ்தலாவில் சத்தியம் செய்கிறார் குமாரசாமி
யாரு கண்ண தாயி ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சாமி முன்பு சத்தியம் செய்தார் குமாரசாமி- வார்த்தை தவறினார் எதியூரப்பா
தர்மஸ்தலா கோயிலில் சத்தியம் செய்யப்போவதாக கூறிய எதியூரப்பா இன்று காலை அக்கோயிலுக்கு சென்று தரிசனம் மட்டும் செய்துவிட்டு திரும்பினார். ஆனால் குமாரசாமி தான் சவால் விட்டபடி தனது ஆதரவாளர்களுடன் மஞ்சுநாதா சாமி முன்பு நின்று சத்தியம் செய்தார்.
கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஆட்சிக்கு தொடர் தொந்தரவு கொடுத்து வருபவர் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்துவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் குமாரசாமியை சமாதானப்படுத்த முதல்வர் எதியூரப்பா தூதுவர் ஒருவரை அனுப்பியதாக குமாரசாமி தெரிவித்தார்.
இதனால் கர்நாடக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது. தான் யாரையும் அனுப்பவேயில்லை என்று சாதித்தார் எதியூரப்பா. இதையடுத்து எதியூரப்பா தர்மஸ்தலாவில் சத்தியம் செய்யுமாறு குமாரசாமியை கேட்க அவரும் சம்மதித்தார். இருவரும் தம் பக்க நியாயத்தை நிரூபிக்க தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா சாமி முன்பு சத்தியம் செய்ய ஒப்புக் கொண்டனர்.
ஆனால் பாஜக தலைமையும், மத குருக்களும் எதியூரப்பாவை அணுகி சத்தியம் செய்ய வேண்டாம். மஞ்சுநாதா சாமி மிகவும் சக்தி வாய்ந்தது, தேவையில்லாத பிரச்சினை ஏற்பட்டு விடும் என்று பயமுறுத்தவே, அவரும் பின்வாங்கினார்.
இந்த நிலையில் எதியூரப்பாவும், குமாரசாமியும் சொன்னபடி தர்மஸ்தலா கோவிலுக்கு வந்தனர். இன்று காலை எதியூரப்பா தர்மஸ்தலா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பினார். சத்தியம் எல்லாம் அவர் செய்யவில்லை.
ஆனால் குமாரசாமி தான் கூறியவாறே இன்று 12 மணிக்கு தர்மஸ்தலா கோயிலி்ல் சத்தியம் செய்தார். குமாரசாமிக்கு ஆதரவாக 20-க்கும் மேற்பட்ட ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் தர்மஸ்தலாவில் குவிந்திருந்தனர். அவர்கள் புடை சூழ தர்மஸ்தலா கோவிலுக்கு வந்த குமாரசாமி, சொன்னபடி மஞ்சுநாதா சாமி முன்பு சத்தியம் செய்தார்.
முன்னதாக குமாரசாமி கூறுகையில், மஞ்சுநாதா சுவாமி சத்தியம் வாய்ந்தவர். இந்த மாநிலத்திற்கு நன்மைகளை மட்டுமே பயப்பவர். நான் அவர் முன்பு எனது மனதில் உள்ளதைச் சொல்லப் போகிறேன். அதற்குப் பிறகு மஞ்சுநாத சுவாமி பார்த்துக் கொள்வார். எது சத்தியம், எது அசத்தியம் என்பதை அவர் அறிவார் என்றார்.
இரு தலைவர்களில் சொன்னதைச் செய்து காட்டி விட்டார் குமாரசாமி. ஆனால் கடைசி நேரத்தில் ஜகா வாங்கி மீண்டும் ஒரு சரிவைச் சந்தித்துள்ளார் எதியூரப்பா
தட்ஸ்தமிழ்
கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஆட்சிக்கு தொடர் தொந்தரவு கொடுத்து வருபவர் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்துவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் குமாரசாமியை சமாதானப்படுத்த முதல்வர் எதியூரப்பா தூதுவர் ஒருவரை அனுப்பியதாக குமாரசாமி தெரிவித்தார்.
இதனால் கர்நாடக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது. தான் யாரையும் அனுப்பவேயில்லை என்று சாதித்தார் எதியூரப்பா. இதையடுத்து எதியூரப்பா தர்மஸ்தலாவில் சத்தியம் செய்யுமாறு குமாரசாமியை கேட்க அவரும் சம்மதித்தார். இருவரும் தம் பக்க நியாயத்தை நிரூபிக்க தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா சாமி முன்பு சத்தியம் செய்ய ஒப்புக் கொண்டனர்.
ஆனால் பாஜக தலைமையும், மத குருக்களும் எதியூரப்பாவை அணுகி சத்தியம் செய்ய வேண்டாம். மஞ்சுநாதா சாமி மிகவும் சக்தி வாய்ந்தது, தேவையில்லாத பிரச்சினை ஏற்பட்டு விடும் என்று பயமுறுத்தவே, அவரும் பின்வாங்கினார்.
இந்த நிலையில் எதியூரப்பாவும், குமாரசாமியும் சொன்னபடி தர்மஸ்தலா கோவிலுக்கு வந்தனர். இன்று காலை எதியூரப்பா தர்மஸ்தலா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பினார். சத்தியம் எல்லாம் அவர் செய்யவில்லை.
ஆனால் குமாரசாமி தான் கூறியவாறே இன்று 12 மணிக்கு தர்மஸ்தலா கோயிலி்ல் சத்தியம் செய்தார். குமாரசாமிக்கு ஆதரவாக 20-க்கும் மேற்பட்ட ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் தர்மஸ்தலாவில் குவிந்திருந்தனர். அவர்கள் புடை சூழ தர்மஸ்தலா கோவிலுக்கு வந்த குமாரசாமி, சொன்னபடி மஞ்சுநாதா சாமி முன்பு சத்தியம் செய்தார்.
முன்னதாக குமாரசாமி கூறுகையில், மஞ்சுநாதா சுவாமி சத்தியம் வாய்ந்தவர். இந்த மாநிலத்திற்கு நன்மைகளை மட்டுமே பயப்பவர். நான் அவர் முன்பு எனது மனதில் உள்ளதைச் சொல்லப் போகிறேன். அதற்குப் பிறகு மஞ்சுநாத சுவாமி பார்த்துக் கொள்வார். எது சத்தியம், எது அசத்தியம் என்பதை அவர் அறிவார் என்றார்.
இரு தலைவர்களில் சொன்னதைச் செய்து காட்டி விட்டார் குமாரசாமி. ஆனால் கடைசி நேரத்தில் ஜகா வாங்கி மீண்டும் ஒரு சரிவைச் சந்தித்துள்ளார் எதியூரப்பா
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இன்று தர்மஸ்தலாவில் சத்தியம் செய்கிறார் குமாரசாமி
பாவம் மஞ்சுநாதா சுவாமி
ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi- இளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
Similar topics
» தர்மஸ்தலாவில் சாமி முன்பு சத்தியம் செய்தார் குமாரசாமி- வார்த்தை தவறினார் எதியூரப்பா
» பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» பா.ஜ., -வுக்கு முழுக்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா
» குமாரசாமி காமராஜர்
» பொய் பேசுவது யார்?: சத்தியம் செய்ய தர்மஸ்தலாவுக்குப் படையெடுக்கும் எதியூரப்பா, குமாரசாமி
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» பா.ஜ., -வுக்கு முழுக்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா
» குமாரசாமி காமராஜர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|