புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் கணவன்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
* முதல் பார்வையிலேயே
என்னை உன் பக்கம்
ஈர்த்தவனே...
புரிந்து கொண்டேன்
நீ எனக்கானவன்
என்று!
* என் கரம் பற்றி
உன்னை காதலிக்கிறேன்
கண்ணே என்றவனே...
புரிந்து கொண்டேன்
என் கைத்தலம் பற்ற
போகிறவன் நீதானென்று!
* உன்னைப் பார்க்காமல்
நொடிப் பொழுதும்
இருக்க முடியாததால்
நாள் பார்த்து,
மங்கள நாண் பூட்டி,
மனைவி ஸ்தானத்தை
தந்ததும் எப்படி மறந்தாய்?
* அன்பான அரவணைப்புகளையும்
மனதைத் தொடும்
பேச்சுக்களையும்...
* வேலை நேரத்திலும்
போன் செய்து சாப்பிட்டாயா
என்ற கரிசனங்களையும்...
* மறக்காது நீ
வாங்கி வந்து சூடிவிடும்
மல்லிகையையும்...
* இந்த சேலையில்
நீ தேவதை என்ற
வர்ணிப்புகளையும்...
* உன் கையால்
செய்த உணவு அமிர்தம்
என்ற பாராட்டுகளையும்...
* பிறந்த நாளை மறக்காது
முத்தத்துடன் நீ
தரும் பரிசுகளையும்...
* வீட்டினுள்ளேயே அடைந்து
கிடக்கிறாயே... வாயேன்
காற்றாட பேசிக்கொண்டு
நடந்துவிட்டு வரலாம்
எனற பரிவுகளையும்...
* எப்படி மறந்தாயென்று
இன்றளவும் என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை!
* என் காதல் கணவனே...
காதலிக்கும் போது மட்டுமல்ல,
திருமணத்திற்கு பின்னும்
நீ என்னை
காதலித்துக் கொண்டிருப்பதையே
விரும்புகிறேன்!
— ஆர்.சத்யா ராஜசேகர், கோயம்புத்தூர்.
* முதல் பார்வையிலேயே
என்னை உன் பக்கம்
ஈர்த்தவனே...
புரிந்து கொண்டேன்
நீ எனக்கானவன்
என்று!
* என் கரம் பற்றி
உன்னை காதலிக்கிறேன்
கண்ணே என்றவனே...
புரிந்து கொண்டேன்
என் கைத்தலம் பற்ற
போகிறவன் நீதானென்று!
* உன்னைப் பார்க்காமல்
நொடிப் பொழுதும்
இருக்க முடியாததால்
நாள் பார்த்து,
மங்கள நாண் பூட்டி,
மனைவி ஸ்தானத்தை
தந்ததும் எப்படி மறந்தாய்?
* அன்பான அரவணைப்புகளையும்
மனதைத் தொடும்
பேச்சுக்களையும்...
* வேலை நேரத்திலும்
போன் செய்து சாப்பிட்டாயா
என்ற கரிசனங்களையும்...
* மறக்காது நீ
வாங்கி வந்து சூடிவிடும்
மல்லிகையையும்...
* இந்த சேலையில்
நீ தேவதை என்ற
வர்ணிப்புகளையும்...
* உன் கையால்
செய்த உணவு அமிர்தம்
என்ற பாராட்டுகளையும்...
* பிறந்த நாளை மறக்காது
முத்தத்துடன் நீ
தரும் பரிசுகளையும்...
* வீட்டினுள்ளேயே அடைந்து
கிடக்கிறாயே... வாயேன்
காற்றாட பேசிக்கொண்டு
நடந்துவிட்டு வரலாம்
எனற பரிவுகளையும்...
* எப்படி மறந்தாயென்று
இன்றளவும் என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை!
* என் காதல் கணவனே...
காதலிக்கும் போது மட்டுமல்ல,
திருமணத்திற்கு பின்னும்
நீ என்னை
காதலித்துக் கொண்டிருப்பதையே
விரும்புகிறேன்!
— ஆர்.சத்யா ராஜசேகர், கோயம்புத்தூர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஜாஹீதாபானு wrote:ஆண்கள் கல்லூரில படிச்சா கண்ணை முடிக்கிட்டே போவீங்களா ரோட்ல யாராயும் பாக்கமாட்டீங்களோ
ஆனாலும் நான் ரொம்ப நல்ல பையன் ஆண்ட்டி !! கரம் சிரம் புறம் பார்க்க மாட்டேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உங்களின் பாராட்டுக்கள் அனைத்தும் சத்யா ராஜசேகரனுக்கு உரித்தாகட்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அனைத்தும் அருமை
மிக நன்றாய் இருக்கிறது ..
நட்பு..உறவாகும் போது..சில சலுகைகள் தானாகவே ஏற்பட்டு விடுகின்றன..இது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல..
குறை சொல்ல இயலாததும் கூட.
அன்புடன் ரமேஷ்.
நட்பு..உறவாகும் போது..சில சலுகைகள் தானாகவே ஏற்பட்டு விடுகின்றன..இது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல..
குறை சொல்ல இயலாததும் கூட.
அன்புடன் ரமேஷ்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உண்மை வரிகள் அண்ணா...ஒரு பெண்ணின் தவிப்பை கவிதையாக வடித்துள்ளார்....பகிர்வுக்கு நன்றி.....
ஒரு ரஜினி டைலாக்:
காதலிக்க ஆரம்பிக்கும் போது பெத்தவங்களை மறந்துடுறீங்க...
காதலில் மூழ்கிட்டா உங்களையே மறந்துறீங்க...
கல்யாணத்துக்கு அப்புறம் காதலை மறக்காதீங்க....
இப்போது நடக்கும் உண்மை இதுவே...
ஒரு ரஜினி டைலாக்:
காதலிக்க ஆரம்பிக்கும் போது பெத்தவங்களை மறந்துடுறீங்க...
காதலில் மூழ்கிட்டா உங்களையே மறந்துறீங்க...
கல்யாணத்துக்கு அப்புறம் காதலை மறக்காதீங்க....
இப்போது நடக்கும் உண்மை இதுவே...
காதல் திருமணம் செய்பவர்களுக்கு திருமணதிற்கு பிறகு எதிர்பார்புகள் சற்று அதிகமாகவே இருக்கிறது..
அதுதான் பிரச்சனை..
காதலிக்கும் போது பலாகாயாக தெரிந்த காதலி திருமணதிற்கு பிறகு கலாகாயாக மாறுவதற்கான காரணம் இதுதான்..
காதலில் ஈர்ப்பு குறைந்தால் பிறர் கவர வாய்ப்பு இருக்கிறது ஆனால் திருமணதிற்கு பிறகு ஈர்ப்பு குறைந்தால் எங்கே போகமுடியும் என்ற மேதாவி போக்கே இதற்கு காரணம்..
இதுதான் மேலைநாடுகளில் விவாகரத்து அதிகமாக இருபதற்கும் காரணம்.. அங்கு பெண்கள் இங்கு உள்ளது போல் கட்டுபெட்டிகள் கிடையாது.. பாசம்,ஈர்ப்பு அற்ற கணவனை சகித்து கொள்ள...
அதுதான் பிரச்சனை..
காதலிக்கும் போது பலாகாயாக தெரிந்த காதலி திருமணதிற்கு பிறகு கலாகாயாக மாறுவதற்கான காரணம் இதுதான்..
காதலில் ஈர்ப்பு குறைந்தால் பிறர் கவர வாய்ப்பு இருக்கிறது ஆனால் திருமணதிற்கு பிறகு ஈர்ப்பு குறைந்தால் எங்கே போகமுடியும் என்ற மேதாவி போக்கே இதற்கு காரணம்..
இதுதான் மேலைநாடுகளில் விவாகரத்து அதிகமாக இருபதற்கும் காரணம்.. அங்கு பெண்கள் இங்கு உள்ளது போல் கட்டுபெட்டிகள் கிடையாது.. பாசம்,ஈர்ப்பு அற்ற கணவனை சகித்து கொள்ள...
காதல் மனங்கள் திருமணம் ஆனதும் கசந்து போவதேன்?
தேனும் திகட்டி போவதும் போல் காதல் திகட்டிவிட்டதாலா?
ஆண்கள் எப்போதும் மனைவியை நினைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.... ஆனால் அட்லீஸ்ட் அட்லீஸ்ட் ஒரே ஒரு அன்பு வார்த்தை சொல்லலாமே....
தினம் தினம் ஐ லவ் யூ சொல்ல சொல்லி கத்தி முனையில் நிற்கவைத்து மிரட்டவில்லை....
ஆனால் கரிசனமாய் ஒரு சின்ன அணைப்பு?
தினம் தினம் ஒரே மனைவியை பார்த்து போர் அடிக்கிறதென்று வெளியே கடலை போடும் கனவான்களே.... வெளியே போடும் கடலை வீட்டின் உள்ளே மனைவியின் சின்ன சின்ன செயலை ரசித்து பாராட்டலாமே...
இதற்கெல்லாம் பெருந்தன்மை வேணுமோ
ஒருவேளை ஈகோ அதிகம் அதை இறக்கி வைக்க மனமில்லையோ
எப்படியோ வாடிப்போவதும் பழசாகிப்போவதும் மனைவி மட்டுமே
மனதால் ஒரேடியாக நொந்து போய் தான் அந்த பெண் இப்படி ஒரு கவிதை எழுதி இருந்திருக்க வேண்டும்.....
அருமையான பகிர்வு சிவா....
தேனும் திகட்டி போவதும் போல் காதல் திகட்டிவிட்டதாலா?
ஆண்கள் எப்போதும் மனைவியை நினைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.... ஆனால் அட்லீஸ்ட் அட்லீஸ்ட் ஒரே ஒரு அன்பு வார்த்தை சொல்லலாமே....
தினம் தினம் ஐ லவ் யூ சொல்ல சொல்லி கத்தி முனையில் நிற்கவைத்து மிரட்டவில்லை....
ஆனால் கரிசனமாய் ஒரு சின்ன அணைப்பு?
தினம் தினம் ஒரே மனைவியை பார்த்து போர் அடிக்கிறதென்று வெளியே கடலை போடும் கனவான்களே.... வெளியே போடும் கடலை வீட்டின் உள்ளே மனைவியின் சின்ன சின்ன செயலை ரசித்து பாராட்டலாமே...
இதற்கெல்லாம் பெருந்தன்மை வேணுமோ
ஒருவேளை ஈகோ அதிகம் அதை இறக்கி வைக்க மனமில்லையோ
எப்படியோ வாடிப்போவதும் பழசாகிப்போவதும் மனைவி மட்டுமே
மனதால் ஒரேடியாக நொந்து போய் தான் அந்த பெண் இப்படி ஒரு கவிதை எழுதி இருந்திருக்க வேண்டும்.....
அருமையான பகிர்வு சிவா....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
realvampire wrote:காதல் திருமணம் செய்பவர்களுக்கு திருமணதிற்கு பிறகு எதிர்பார்புகள் சற்று அதிகமாகவே இருக்கிறது..
அதுதான் பிரச்சனை..
காதலிக்கும் போது பலாகாயாக தெரிந்த காதலி திருமணதிற்கு பிறகு கலாகாயாக மாறுவதற்கான காரணம் இதுதான்..
காதலில் ஈர்ப்பு குறைந்தால் பிறர் கவர வாய்ப்பு இருக்கிறது ஆனால் திருமணதிற்கு பிறகு ஈர்ப்பு குறைந்தால் எங்கே போகமுடியும் என்ற மேதாவி போக்கே இதற்கு காரணம்..
இதுதான் மேலைநாடுகளில் விவாகரத்து அதிகமாக இருபதற்கும் காரணம்.. அங்கு பெண்கள் இங்கு உள்ளது போல் கட்டுபெட்டிகள் கிடையாது.. பாசம்,ஈர்ப்பு அற்ற கணவனை சகித்து கொள்ள...
ஏவிட்டிரா இலா செப்புத்துன்னாவு??? போனிலே...... நுவ்வு இச்சின ஆரஞ்ச் படம் ச்சாலா பாக உனிந்திரா... இங்க்க காஸ்த கொத்த பட்டாலு லிங்க் பம்பிச்சவா?
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|