புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செவிட்டு மீன் இனம்! Poll_c10செவிட்டு மீன் இனம்! Poll_m10செவிட்டு மீன் இனம்! Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
செவிட்டு மீன் இனம்! Poll_c10செவிட்டு மீன் இனம்! Poll_m10செவிட்டு மீன் இனம்! Poll_c10 
1 Post - 25%
viyasan
செவிட்டு மீன் இனம்! Poll_c10செவிட்டு மீன் இனம்! Poll_m10செவிட்டு மீன் இனம்! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செவிட்டு மீன் இனம்! Poll_c10செவிட்டு மீன் இனம்! Poll_m10செவிட்டு மீன் இனம்! Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
செவிட்டு மீன் இனம்! Poll_c10செவிட்டு மீன் இனம்! Poll_m10செவிட்டு மீன் இனம்! Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
செவிட்டு மீன் இனம்! Poll_c10செவிட்டு மீன் இனம்! Poll_m10செவிட்டு மீன் இனம்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
செவிட்டு மீன் இனம்! Poll_c10செவிட்டு மீன் இனம்! Poll_m10செவிட்டு மீன் இனம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
செவிட்டு மீன் இனம்! Poll_c10செவிட்டு மீன் இனம்! Poll_m10செவிட்டு மீன் இனம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
செவிட்டு மீன் இனம்! Poll_c10செவிட்டு மீன் இனம்! Poll_m10செவிட்டு மீன் இனம்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
செவிட்டு மீன் இனம்! Poll_c10செவிட்டு மீன் இனம்! Poll_m10செவிட்டு மீன் இனம்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
செவிட்டு மீன் இனம்! Poll_c10செவிட்டு மீன் இனம்! Poll_m10செவிட்டு மீன் இனம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செவிட்டு மீன் இனம்! Poll_c10செவிட்டு மீன் இனம்! Poll_m10செவிட்டு மீன் இனம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
செவிட்டு மீன் இனம்! Poll_c10செவிட்டு மீன் இனம்! Poll_m10செவிட்டு மீன் இனம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவிட்டு மீன் இனம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 27, 2011 8:29 am

கடல் ஒரு இரைச்சல் மிக்க இடம். பலவகையான மீன்களும் நண்டு போன்ற ஒட்டிலிகளும் உணவையும் காதலையும் தேடி அலையும் போது பல வகையான ஒலிகளை எழுப்புகின்றன. பிற பிராணிகளை வேட்டையாடி வாழ்கிற "ஸ்குவிட்' போன்ற ஒரு பிராணிக்கு இந்த ஒலிகளை உணர்ந்து புரிந்து கொள்கிற திறமை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமே. எந்த ஒலி எந்தப் பிராணியிடமிருந்து வருகிறது என்பதைத் தெரிந்து வைத்திருப்பது இரையைப் பிடிப்பதில் மிகவும் உதவியாக இருக்கும்.

ஆனால், ஸ்குவிட்களிலும் அதன் தாயாதிகளான கடல் சிலந்தி கணவாய் மீன் ஆகியவற்றுக்கும் செவிப் புலனுறுப்புகளே கிடையாது என்று விஞ்ஞானிகள் கண்டுப்பிடித் துள்ளனர். மற்ற கடல் வாழ் உயிரினங்களைப் போலன்றி அவை சுத்தமான டமாரச் செவிடுகள்.

விஞ்ஞானிகளுக்கு இந்தச் செவிட்டுத் தன்மை ஒரு விளங்காத புதிராக இருக்கிறது. ஏனெனில், கடல் சிலந்தியும், ஸ்குவிட்டும் முதுகெலும்பில்லாத பிராணிகளில் மிகவும் பரிணாம முன்னேற்றமடைந்த இனங்களைச் சேர்ந்தவை. அவற்றிற்கு அதிக புத்திக்கூர்மை உண்டு. அவை மனிதர்களுக்குள்ளதைப் போன்று இரண்டு கண்களையும், கூர்மையான பார்வையையும் பெற்றிருக்கின்றன. தவிர அவை தகவல் பரிமாறிக் கொள்கிற வழக்கமுடையவை. ஸ்குவிட் மிகுந்த திறமையுடன் தனது சகாக்களுக்குச் செய்தி சொல்லுவதில் மன்னன். அது தனது தோலிலுள்ள நிறமி செல்களைச் சுருக்கி விரிப்பதன் மூலம் பலவிதமான நிறமாற்றங்களைத் தன் உடலில் காட்டி அதன் மூலமும் பிறருக்குத் தகவல் தெரிவிக்கிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது தமக்குச் செவியுணர்வினால் அனுகூலம் எதுமில்லாததால்தான் ஸ்குவிட்டும் அதன் தாயாதிகளும் வேண்டுமென்றே செவியமைப்புகளை வளர்த்துக் கொள்ளவில்லை என விஞ்ஞானிகள் எண்ணுகின்றனர். அவற்றுக்கு காது கேட்டால் ஏதோ இடைஞ்சல் ஏற்படுகிற வாய்ப்பு உள்ளது. பனாமா விலுள்ள ஸ்மித் சோனியன் வெப்பப் பிரதேச ஆய்வுப் பயிலகத்தில் பணியாற்றுகிற மார்ட்டின் மொய்னிஹான் கரீபியன் கடல் பகுதிகளில் வசிக்கும் ஸ்குவிட்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்திருக்கிறார். ஸ்குவிட்டுகள் சுற்றியிருக்கிற சத்தங்களைக் காதில் போட்டுக் கொள்ளாமலிருக்கிறதால்தான், அவை தமது எதிரிகளான திமிங்கலங்களிடமிருந்து தப்பிக்க முடிகிறது என அவர் கூறுகிறார்.

சண்டைகளின்போது போர் வீரர்கள் வீராவேசத்துடன் கூச்சலிட்டுக் கொண்டு பாய்ந்து வருவதைக் கண்டு, எதிரிகள் திகைத்துப் போய் நின்று விடுவார். அதேபோலச் சில இனத் திமிங்கலங்கள் பெருங்ககூச்சலிட்டுத் தமது இரையைச் செயலற்றதாக்கி விடுகின்றன. அவை ஒரு உரத்த ஒலிக்கற்றையை வீசுவதன் மூலம் தமது இரைகளை ஸ்தம்பித்துப் போக வைக்கின்றன. அந்த ஒலிக்கற்றையின் அழுத்த அலைகள் தண்ணீருக்கடியில் வெடிக்கிற குண்டுகளின் அழுத்த அலைகளுக்குச் சமமான வலுவுள்ளதாயிருக்கும். அவற்றால் தாக்கப்படுகிற எல்லா விலங்குகளுக்கும் உடனே மரணம்தான்.

ஆனால், எல்லாச் சமயங்கிளிலும் உயிரை வாங்குகிற அளவிற்குத் திமிங்கலங்கள் ஒலிக்கற்றை வீசுவதில்லை. செறிவு குறைவான ஒலிகள் வெளிப்படும் சந்தர்ப்பங்களில் காது இல்லாமலிருப்பது அனுகூலமானது!

பிராணிகளின் செவி உறுப்புகள் மிகவும் மென்மையான திசுக்களாலானவை. சின்னச் சின்ன அதிர்வுகளைக் கூட உணருகிற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதீதமான ஒலி அழுத்தத்தினால் மற்ற உறுப்புகளை விடச் செவியுறுப்புகளுக்குத்தான் சேதமடைகிற வாய்ப்புகள் அதிகம். இதனால் காதுகள் இருப்பது பிராணிகளுக்கு இடைஞ்சல்தான்.

கடல் சிலந்திகளுக்கும் ஸ்குவிட்களுக்கும் கூர்மையான பார்வையுண்டு. எனவே, அவற்றுக்குக் காது கேட்கும் திறன் அவ்வளவு அத்தியாவசியமானதல்ல. மேலும், திமிங்கலங்கள் சூழ்ந்து கொண்டு தாக்கும்போது காதுகளும் கண்களும் அளவுக்கு மீறிய விஷயங்களைப் பதிவு செய்வது தொந்தரவாகத்தானிருக்கும். எதைப்பார்ப்பது... எதைக் கேட்பது என்கிற குழப்பநிலை ஏற்படுவது உயிருக்கே உலை வைத்து விடும்.

காதிலே விழாததைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்கிற வசதி, ஸ்குவிட்களுக்கு இருப்பதாக மொய்னிஹாசன் கூறுகிறார். திமிங்கலங்களின் கூச்சல் அலையைக் கேட்கிற திறமை ஸ்குவிட்டுகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கலாம். ஸ்குவிட்டுகளுக்கு செவிப்புலன் ஒரு ஆபத்தை விளைவிக்கிற அனாவசியமான ஆடம்பரம்தான்.

தினமலர்



செவிட்டு மீன் இனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jun 27, 2011 9:44 am

தகவலுக்கு நன்றி தல



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

செவிட்டு மீன் இனம்! Logo12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக