Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்!
4 posters
Page 1 of 1
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்!
கொங்கு நாட்டில் சிறப்புமிக்க பல சிவாலயங்கள் இருப்பினும் பாடல் பெற்ற தலங்களாக விளங்குபவை கொங்கு ஏழு எனப் போற்றப் பெறும் ஏழு தலங்கள்தான்.
அவற்றுள் திருமுருகன்பூண்டியிலுள்ள மாதவிவனேஸ்வரர் ஆலயமும் ஒன்று.
திருமுருகன்பூண்டி அக்காலத்தில் பழமையும் பெருமையும் கொண்ட பேரூராகத் திகழ்ந்தது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவ்வூரை பூண்டி மாநகர் என திருவாசகத்திலும்; அருணகிரி நாதர் கொங்கு ராஜபுரம் என திருப்புகழிலும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
கோயில் அமைந்துள்ள பகுதி முற்காலத்தில் மாதவி வனம் எனும் பெயரால் அழைக்கப்பட்டிருந்ததை புராணங்கள் வாயிலாக அறியலாம்.
இக்கோயிலை பழைய கோயில் எனவும் பெரிய கோயில் எனவும் குறிப்பிடுகின்றனர். முதல் பூஜை மாதவனேஸ்வரருக்கும் அடுத்த பூஜை இவ்வூரிலுள்ள முருகநாத சுவாமிக்கும் இன்றும் நடந்து வருவதன் மூலம் இவ்வாலயத்தின் தொன்மையை உணரலாம்.
கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலுக்கு வெளியே தீப ஸ்தம்பம் காணப்படுகிறது. பொதுவாக கோயில்களில் நுழைவு வாயிலில் ராஜகோபுரம் அமைந்திருக்கும். ஆனால் இக்கோயிலில் நுழைவு வாயிலின் மேல் தளத்தல் பெரிய அளவில் நந்தியெம்பெருமான் ஈசனை நோக்கி வீற்றிருப்பதை காணலாம்.
மகா மண்டபத்தைக் கடந்து அர்த்த மண்டபத்தில் நுழைந்தால் தென்பகுதியில் விநாயகப் பெருமானும் வடபகுதியில் முருகப்பெருமானும் அற்புதமாக அருள்பாலிக்கின்றனர். கருவறையில் எழுந்தருளியிருக்கும் மாதவிவனேஸ்வரர் நாகாபரணத்துடன் அருளாட்சி புரியும் சுயம்பு மூர்த்தம்.
கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருப்பதை அழகிய புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளனர்.
கருவறை கோபுரம் நாகரம் என்னும் வகையைச் சார்ந்த சதுர வடிவ கோபுரம். கோபுரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இத்தலத்தின் சிறப்புகளை விளக்கும் விதமாக சுதைச் சிற்பங்களை மேல் ஒன்றும் கீழ் ஒன்றுமாக நேர்த்தியாக அமைத்திருக்கின்றனர்.
கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் முருகன் சிவபெருமானை வழிபடுதல் மற்றும் மகாரத பாண்டியன் பிள்ளைப் பேறு பெற்று இறைவனை வணங்குதல் ஆகிய காட்சிகள் உள்ளன. தெற்குப் பக்கத்தில் சிவபெருமான் சுந்தரமூர்த்தி சுவாமிகளை வேடுபறி செய்து அருளல் மற்றும் கேது பகவான் பூஜித்தல் காட்சி இடம் பெற்றுள்ளன.
மேற்கு முகத்தில் சிவலிங்கத்திற்கு பசு பால் சொரிதல் மற்றும் பிரம்ம தாண்டவக் காட்சி உள்ளன. வடக்குப் பக்கத்தில் துர்வாச முனிவர் வழிபடல் மற்றும் மாலாதா வேடன் வழிபடும் சிற்பம் என நான்கு புறத்திலும் எட்டு நிகழ்வுகளை சுதைச் சிற்பமாக வடித்துள்ளது கோபுரத்துக்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
கோயில் ஒரு பிரகாரத்தைக் கொண்டது. முன் மண்டபத்தில் பைரவர் சன்னதியும், முன் மண்டபத்தை ஒட்டி தென் பகுதியில் துர்வாசர் தீர்த்தமும் உள்ளன. கோஷ்ட தெய்வமாக தட்சிணாமூர்த்தியும் தென் மேற்கு மூலையில் கன்னி மூல கணபதியும் அருள்பாலிக்கின்றனர். மூலவரின் சன்னதியின் டவ பகுதியில் மங்களாம்பிகை சன்னதியும் வடமேற்கு மூலையில் கேது பகவான் சன்னதியும் உள்ளன.
இத்தலத்தில் கேது பகவான் இறைவனை பூஜித்ததாக வரலாற்றில் காணப்படுகிறது. இதற்கு சான்றாக பழைய கோயிலில், இந்த நிகழ்வினை குறிக்கும் வண்ணம் ஒரு புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கேது தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.
பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய தினங்களில் விசேஷ அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. கேது பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் எமகண்டம், ராகு காலம் ஆகிய நேரத்தில் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும்; மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும் இவ்வாலயம் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அரிய பரிகாரத்தலமாக விளங்குகிறது.
அவினாசியிலிருந்து திருப்பூர் செல்லும் பேருந்தில் திருமுருகன் பூண்டியில் இறங்கி கிழக்கு நோக்கிச் சென்றால் நடை தூரத்தில் கோயிலை அடையலாம்.
- வி.பி. ஆலால சுந்தரம், கோவை-25.
அவற்றுள் திருமுருகன்பூண்டியிலுள்ள மாதவிவனேஸ்வரர் ஆலயமும் ஒன்று.
திருமுருகன்பூண்டி அக்காலத்தில் பழமையும் பெருமையும் கொண்ட பேரூராகத் திகழ்ந்தது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவ்வூரை பூண்டி மாநகர் என திருவாசகத்திலும்; அருணகிரி நாதர் கொங்கு ராஜபுரம் என திருப்புகழிலும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
கோயில் அமைந்துள்ள பகுதி முற்காலத்தில் மாதவி வனம் எனும் பெயரால் அழைக்கப்பட்டிருந்ததை புராணங்கள் வாயிலாக அறியலாம்.
இக்கோயிலை பழைய கோயில் எனவும் பெரிய கோயில் எனவும் குறிப்பிடுகின்றனர். முதல் பூஜை மாதவனேஸ்வரருக்கும் அடுத்த பூஜை இவ்வூரிலுள்ள முருகநாத சுவாமிக்கும் இன்றும் நடந்து வருவதன் மூலம் இவ்வாலயத்தின் தொன்மையை உணரலாம்.
கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலுக்கு வெளியே தீப ஸ்தம்பம் காணப்படுகிறது. பொதுவாக கோயில்களில் நுழைவு வாயிலில் ராஜகோபுரம் அமைந்திருக்கும். ஆனால் இக்கோயிலில் நுழைவு வாயிலின் மேல் தளத்தல் பெரிய அளவில் நந்தியெம்பெருமான் ஈசனை நோக்கி வீற்றிருப்பதை காணலாம்.
மகா மண்டபத்தைக் கடந்து அர்த்த மண்டபத்தில் நுழைந்தால் தென்பகுதியில் விநாயகப் பெருமானும் வடபகுதியில் முருகப்பெருமானும் அற்புதமாக அருள்பாலிக்கின்றனர். கருவறையில் எழுந்தருளியிருக்கும் மாதவிவனேஸ்வரர் நாகாபரணத்துடன் அருளாட்சி புரியும் சுயம்பு மூர்த்தம்.
கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருப்பதை அழகிய புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளனர்.
கருவறை கோபுரம் நாகரம் என்னும் வகையைச் சார்ந்த சதுர வடிவ கோபுரம். கோபுரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இத்தலத்தின் சிறப்புகளை விளக்கும் விதமாக சுதைச் சிற்பங்களை மேல் ஒன்றும் கீழ் ஒன்றுமாக நேர்த்தியாக அமைத்திருக்கின்றனர்.
கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் முருகன் சிவபெருமானை வழிபடுதல் மற்றும் மகாரத பாண்டியன் பிள்ளைப் பேறு பெற்று இறைவனை வணங்குதல் ஆகிய காட்சிகள் உள்ளன. தெற்குப் பக்கத்தில் சிவபெருமான் சுந்தரமூர்த்தி சுவாமிகளை வேடுபறி செய்து அருளல் மற்றும் கேது பகவான் பூஜித்தல் காட்சி இடம் பெற்றுள்ளன.
மேற்கு முகத்தில் சிவலிங்கத்திற்கு பசு பால் சொரிதல் மற்றும் பிரம்ம தாண்டவக் காட்சி உள்ளன. வடக்குப் பக்கத்தில் துர்வாச முனிவர் வழிபடல் மற்றும் மாலாதா வேடன் வழிபடும் சிற்பம் என நான்கு புறத்திலும் எட்டு நிகழ்வுகளை சுதைச் சிற்பமாக வடித்துள்ளது கோபுரத்துக்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
கோயில் ஒரு பிரகாரத்தைக் கொண்டது. முன் மண்டபத்தில் பைரவர் சன்னதியும், முன் மண்டபத்தை ஒட்டி தென் பகுதியில் துர்வாசர் தீர்த்தமும் உள்ளன. கோஷ்ட தெய்வமாக தட்சிணாமூர்த்தியும் தென் மேற்கு மூலையில் கன்னி மூல கணபதியும் அருள்பாலிக்கின்றனர். மூலவரின் சன்னதியின் டவ பகுதியில் மங்களாம்பிகை சன்னதியும் வடமேற்கு மூலையில் கேது பகவான் சன்னதியும் உள்ளன.
இத்தலத்தில் கேது பகவான் இறைவனை பூஜித்ததாக வரலாற்றில் காணப்படுகிறது. இதற்கு சான்றாக பழைய கோயிலில், இந்த நிகழ்வினை குறிக்கும் வண்ணம் ஒரு புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கேது தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.
பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய தினங்களில் விசேஷ அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. கேது பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் எமகண்டம், ராகு காலம் ஆகிய நேரத்தில் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும்; மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும் இவ்வாலயம் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அரிய பரிகாரத்தலமாக விளங்குகிறது.
அவினாசியிலிருந்து திருப்பூர் செல்லும் பேருந்தில் திருமுருகன் பூண்டியில் இறங்கி கிழக்கு நோக்கிச் சென்றால் நடை தூரத்தில் கோயிலை அடையலாம்.
- வி.பி. ஆலால சுந்தரம், கோவை-25.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கேது பகவான் சிவனை பூஜித்த தலம்!
![கேது பகவான் சிவனை பூஜித்த தலம்! 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23- பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
Re: கேது பகவான் சிவனை பூஜித்த தலம்!
பகிர்வுக்கு நன்றி சிவா ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உங்கள் நட்சத்திரம் பூஜித்த தலம் தெரியுமா உங்களுக்கு?
» ராகு-கேது தோஷம் போக்கும் தலம்!
» சரஸ்வதி தேவி பூஜித்த சிவஸ்தலங்கள்
» சிவனை உணரும் வழி!
» சிவனை வழிபட்ட உயிரினங்கள்
» ராகு-கேது தோஷம் போக்கும் தலம்!
» சரஸ்வதி தேவி பூஜித்த சிவஸ்தலங்கள்
» சிவனை உணரும் வழி!
» சிவனை வழிபட்ட உயிரினங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|