புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேது பகவான் சிவனை பூஜித்த தலம்!
Page 1 of 1 •
கொங்கு நாட்டில் சிறப்புமிக்க பல சிவாலயங்கள் இருப்பினும் பாடல் பெற்ற தலங்களாக விளங்குபவை கொங்கு ஏழு எனப் போற்றப் பெறும் ஏழு தலங்கள்தான்.
அவற்றுள் திருமுருகன்பூண்டியிலுள்ள மாதவிவனேஸ்வரர் ஆலயமும் ஒன்று.
திருமுருகன்பூண்டி அக்காலத்தில் பழமையும் பெருமையும் கொண்ட பேரூராகத் திகழ்ந்தது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவ்வூரை பூண்டி மாநகர் என திருவாசகத்திலும்; அருணகிரி நாதர் கொங்கு ராஜபுரம் என திருப்புகழிலும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
கோயில் அமைந்துள்ள பகுதி முற்காலத்தில் மாதவி வனம் எனும் பெயரால் அழைக்கப்பட்டிருந்ததை புராணங்கள் வாயிலாக அறியலாம்.
இக்கோயிலை பழைய கோயில் எனவும் பெரிய கோயில் எனவும் குறிப்பிடுகின்றனர். முதல் பூஜை மாதவனேஸ்வரருக்கும் அடுத்த பூஜை இவ்வூரிலுள்ள முருகநாத சுவாமிக்கும் இன்றும் நடந்து வருவதன் மூலம் இவ்வாலயத்தின் தொன்மையை உணரலாம்.
கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலுக்கு வெளியே தீப ஸ்தம்பம் காணப்படுகிறது. பொதுவாக கோயில்களில் நுழைவு வாயிலில் ராஜகோபுரம் அமைந்திருக்கும். ஆனால் இக்கோயிலில் நுழைவு வாயிலின் மேல் தளத்தல் பெரிய அளவில் நந்தியெம்பெருமான் ஈசனை நோக்கி வீற்றிருப்பதை காணலாம்.
மகா மண்டபத்தைக் கடந்து அர்த்த மண்டபத்தில் நுழைந்தால் தென்பகுதியில் விநாயகப் பெருமானும் வடபகுதியில் முருகப்பெருமானும் அற்புதமாக அருள்பாலிக்கின்றனர். கருவறையில் எழுந்தருளியிருக்கும் மாதவிவனேஸ்வரர் நாகாபரணத்துடன் அருளாட்சி புரியும் சுயம்பு மூர்த்தம்.
கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருப்பதை அழகிய புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளனர்.
கருவறை கோபுரம் நாகரம் என்னும் வகையைச் சார்ந்த சதுர வடிவ கோபுரம். கோபுரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இத்தலத்தின் சிறப்புகளை விளக்கும் விதமாக சுதைச் சிற்பங்களை மேல் ஒன்றும் கீழ் ஒன்றுமாக நேர்த்தியாக அமைத்திருக்கின்றனர்.
கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் முருகன் சிவபெருமானை வழிபடுதல் மற்றும் மகாரத பாண்டியன் பிள்ளைப் பேறு பெற்று இறைவனை வணங்குதல் ஆகிய காட்சிகள் உள்ளன. தெற்குப் பக்கத்தில் சிவபெருமான் சுந்தரமூர்த்தி சுவாமிகளை வேடுபறி செய்து அருளல் மற்றும் கேது பகவான் பூஜித்தல் காட்சி இடம் பெற்றுள்ளன.
மேற்கு முகத்தில் சிவலிங்கத்திற்கு பசு பால் சொரிதல் மற்றும் பிரம்ம தாண்டவக் காட்சி உள்ளன. வடக்குப் பக்கத்தில் துர்வாச முனிவர் வழிபடல் மற்றும் மாலாதா வேடன் வழிபடும் சிற்பம் என நான்கு புறத்திலும் எட்டு நிகழ்வுகளை சுதைச் சிற்பமாக வடித்துள்ளது கோபுரத்துக்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
கோயில் ஒரு பிரகாரத்தைக் கொண்டது. முன் மண்டபத்தில் பைரவர் சன்னதியும், முன் மண்டபத்தை ஒட்டி தென் பகுதியில் துர்வாசர் தீர்த்தமும் உள்ளன. கோஷ்ட தெய்வமாக தட்சிணாமூர்த்தியும் தென் மேற்கு மூலையில் கன்னி மூல கணபதியும் அருள்பாலிக்கின்றனர். மூலவரின் சன்னதியின் டவ பகுதியில் மங்களாம்பிகை சன்னதியும் வடமேற்கு மூலையில் கேது பகவான் சன்னதியும் உள்ளன.
இத்தலத்தில் கேது பகவான் இறைவனை பூஜித்ததாக வரலாற்றில் காணப்படுகிறது. இதற்கு சான்றாக பழைய கோயிலில், இந்த நிகழ்வினை குறிக்கும் வண்ணம் ஒரு புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கேது தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.
பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய தினங்களில் விசேஷ அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. கேது பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் எமகண்டம், ராகு காலம் ஆகிய நேரத்தில் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும்; மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும் இவ்வாலயம் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அரிய பரிகாரத்தலமாக விளங்குகிறது.
அவினாசியிலிருந்து திருப்பூர் செல்லும் பேருந்தில் திருமுருகன் பூண்டியில் இறங்கி கிழக்கு நோக்கிச் சென்றால் நடை தூரத்தில் கோயிலை அடையலாம்.
- வி.பி. ஆலால சுந்தரம், கோவை-25.
அவற்றுள் திருமுருகன்பூண்டியிலுள்ள மாதவிவனேஸ்வரர் ஆலயமும் ஒன்று.
திருமுருகன்பூண்டி அக்காலத்தில் பழமையும் பெருமையும் கொண்ட பேரூராகத் திகழ்ந்தது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவ்வூரை பூண்டி மாநகர் என திருவாசகத்திலும்; அருணகிரி நாதர் கொங்கு ராஜபுரம் என திருப்புகழிலும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
கோயில் அமைந்துள்ள பகுதி முற்காலத்தில் மாதவி வனம் எனும் பெயரால் அழைக்கப்பட்டிருந்ததை புராணங்கள் வாயிலாக அறியலாம்.
இக்கோயிலை பழைய கோயில் எனவும் பெரிய கோயில் எனவும் குறிப்பிடுகின்றனர். முதல் பூஜை மாதவனேஸ்வரருக்கும் அடுத்த பூஜை இவ்வூரிலுள்ள முருகநாத சுவாமிக்கும் இன்றும் நடந்து வருவதன் மூலம் இவ்வாலயத்தின் தொன்மையை உணரலாம்.
கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலுக்கு வெளியே தீப ஸ்தம்பம் காணப்படுகிறது. பொதுவாக கோயில்களில் நுழைவு வாயிலில் ராஜகோபுரம் அமைந்திருக்கும். ஆனால் இக்கோயிலில் நுழைவு வாயிலின் மேல் தளத்தல் பெரிய அளவில் நந்தியெம்பெருமான் ஈசனை நோக்கி வீற்றிருப்பதை காணலாம்.
மகா மண்டபத்தைக் கடந்து அர்த்த மண்டபத்தில் நுழைந்தால் தென்பகுதியில் விநாயகப் பெருமானும் வடபகுதியில் முருகப்பெருமானும் அற்புதமாக அருள்பாலிக்கின்றனர். கருவறையில் எழுந்தருளியிருக்கும் மாதவிவனேஸ்வரர் நாகாபரணத்துடன் அருளாட்சி புரியும் சுயம்பு மூர்த்தம்.
கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருப்பதை அழகிய புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளனர்.
கருவறை கோபுரம் நாகரம் என்னும் வகையைச் சார்ந்த சதுர வடிவ கோபுரம். கோபுரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இத்தலத்தின் சிறப்புகளை விளக்கும் விதமாக சுதைச் சிற்பங்களை மேல் ஒன்றும் கீழ் ஒன்றுமாக நேர்த்தியாக அமைத்திருக்கின்றனர்.
கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் முருகன் சிவபெருமானை வழிபடுதல் மற்றும் மகாரத பாண்டியன் பிள்ளைப் பேறு பெற்று இறைவனை வணங்குதல் ஆகிய காட்சிகள் உள்ளன. தெற்குப் பக்கத்தில் சிவபெருமான் சுந்தரமூர்த்தி சுவாமிகளை வேடுபறி செய்து அருளல் மற்றும் கேது பகவான் பூஜித்தல் காட்சி இடம் பெற்றுள்ளன.
மேற்கு முகத்தில் சிவலிங்கத்திற்கு பசு பால் சொரிதல் மற்றும் பிரம்ம தாண்டவக் காட்சி உள்ளன. வடக்குப் பக்கத்தில் துர்வாச முனிவர் வழிபடல் மற்றும் மாலாதா வேடன் வழிபடும் சிற்பம் என நான்கு புறத்திலும் எட்டு நிகழ்வுகளை சுதைச் சிற்பமாக வடித்துள்ளது கோபுரத்துக்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
கோயில் ஒரு பிரகாரத்தைக் கொண்டது. முன் மண்டபத்தில் பைரவர் சன்னதியும், முன் மண்டபத்தை ஒட்டி தென் பகுதியில் துர்வாசர் தீர்த்தமும் உள்ளன. கோஷ்ட தெய்வமாக தட்சிணாமூர்த்தியும் தென் மேற்கு மூலையில் கன்னி மூல கணபதியும் அருள்பாலிக்கின்றனர். மூலவரின் சன்னதியின் டவ பகுதியில் மங்களாம்பிகை சன்னதியும் வடமேற்கு மூலையில் கேது பகவான் சன்னதியும் உள்ளன.
இத்தலத்தில் கேது பகவான் இறைவனை பூஜித்ததாக வரலாற்றில் காணப்படுகிறது. இதற்கு சான்றாக பழைய கோயிலில், இந்த நிகழ்வினை குறிக்கும் வண்ணம் ஒரு புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கேது தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.
பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய தினங்களில் விசேஷ அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. கேது பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் எமகண்டம், ராகு காலம் ஆகிய நேரத்தில் பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும்; மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும் இவ்வாலயம் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அரிய பரிகாரத்தலமாக விளங்குகிறது.
அவினாசியிலிருந்து திருப்பூர் செல்லும் பேருந்தில் திருமுருகன் பூண்டியில் இறங்கி கிழக்கு நோக்கிச் சென்றால் நடை தூரத்தில் கோயிலை அடையலாம்.
- வி.பி. ஆலால சுந்தரம், கோவை-25.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பகிர்வுக்கு நன்றி அண்ணா
- bala23பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பகிர்வுக்கு நன்றி சிவா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|