புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Today at 9:09 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 8:12 pm
» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Today at 7:41 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:46 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 4:28 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 4:00 pm
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Today at 3:57 pm
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Today at 12:59 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:57 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:56 pm
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Today at 12:54 pm
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Today at 12:52 pm
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Today at 12:51 pm
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Today at 12:50 pm
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Today at 12:49 pm
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Today at 12:47 pm
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Today at 12:46 pm
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:45 pm
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Today at 12:43 pm
» துளித்துளியாய்!
by ayyasamy ram Today at 12:37 pm
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Today at 12:36 pm
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Today at 12:35 pm
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Today at 12:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 10:21 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:38 am
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Today at 8:35 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm
» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 8:12 pm
» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Today at 7:41 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:46 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 4:28 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 4:00 pm
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Today at 3:57 pm
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Today at 12:59 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:57 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:56 pm
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Today at 12:54 pm
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Today at 12:52 pm
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Today at 12:51 pm
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Today at 12:50 pm
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Today at 12:49 pm
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Today at 12:47 pm
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Today at 12:46 pm
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:45 pm
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Today at 12:43 pm
» துளித்துளியாய்!
by ayyasamy ram Today at 12:37 pm
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Today at 12:36 pm
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Today at 12:35 pm
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Today at 12:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 10:21 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:38 am
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Today at 8:35 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm
» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Saravananj | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Jenila | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எது நன்மை?
Page 1 of 1 •
ஒருவரிடம் அபரிமிதமான அறிவு காணப்படுகிறது. மகா ஞானியாக அவர் பரிமளிக்கிறார். எதைப் பற்றியும் எப்போதும் எங்கேயும் அவரால் பேச முடியும்; எளிதில் புரியாத தத்துவங்களெல்லாம் அவருக்குக் கைவந்தவை. ஐந்தே ஐந்து நிமிடங்கள் அவர் பேசினால் போதும், அவருக்குத் தெரியாதவை ஒன்றுமேயில்லை என்கிற எண்ணத்துக்குக் கூட இருப்பவர் கண்டிப்பாக வந்துவிடுவார். அவ்வளவென்ன, எவ்வளவு பெரிய அறிவாளியானாலும், அவரோடு பத்து நிமிடங்கள் பேசினால், தமக்கு ஒன்றுமே தெரியாது என்கிற தீர்மானத்தைக் கட்டாயம் எடுத்துவிடுவார். நிறையத் தெரியும் என்பது மாத்திரமில்லை; அவற்றைப் பற்றி அழகாக விளக்கவும் அவரால் முடியும். அவர் பேசப் பேசக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஒரே ஒரு நெருடலைத் தவிர! என்ன, பேசத் தொடங்கிய அடுத்த நொடியிலிருந்தே, தன்னெதிரில் இருக்கும் அத்தனை பேரும், அண்டை அயலில் உள்ள அனைவரும், உலகத்தின் மக்கள் எல்லோரும் "வடிகட்டின முட்டாள்கள்' என்னும் தொனியோடே பேசுவார். விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் போகிறவர்கள்கூட, அவருடைய குத்தல் பேச்சில் குன்றிப் போய் ஓடிவிடுவார்கள்.
இன்னொருவர். பலசாலி. மலையையே தூக்கக்கூடிய அளவுக்கு ஆற்றல் படைத்தவர். கிள்ளச் சொன்னால் அள்ளக் கூடியவர்; வெட்டிக் கொண்டுவரச் சொன்னால் கட்டிக் கொண்டு வரக்கூடியவர். ஆனாலென்ன, தம்முடைய பலத்தால், யாரை வேண்டுமானாலும் அடித்து நொறுக்கிவிடலாம் என்று எண்ணுபவர். தான் வலுவானவன் என்ற நினைப்பிலேயே, பலரையும் ஓட ஓட விரட்டுவார்.
மற்றும் ஒருவர். பிறருக்குக் கொடுப்பதில் சிறந்தவர். எதை வேண்டுமானாலும் கொடுப்பார். அவர் போட்டிருந்த புத்தம் புது சட்டையைப் பார்த்து "நன்றாக இருக்கிறது' என்று அவருடைய பணியாளர் ஒருவர் சொல்லிவிட்டார். பணியாளரின் கண்களில் ஏக்கம் தெரிவதாக உணர்ந்த நம்முடைய நல்ல மனிதர், உடனடியாக அந்தச் சட்டையை அவருக்கே கொடுத்தார். கொடுத்துவிட்டுச் சொன்னார்: "ஆஹா, கண்களில் பாருங்கள் எவ்வளவு மகிழ்ச்சி. அப்படியே சந்தோஷம் கொப்பளிக்கிறது.' முதலாளியின் மகிழ்ச்சியோடு தம்முடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைத்த பணியாளர், அந்தச் சட்டையை அடிக்கடி அணிந்தார். ஆனாலும், இரண்டு மூன்று முறைகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆமாம், ஒவ்வொரு முறை அவர் அந்தச் சட்டையை அணியும்போதும், வருவோர் போவோர் நிற்பவர் நடப்பவர் என்று எல்லோரிடமும் "பணியாளரின் ஏக்கத்தைக் கண்டு, தான் பெருந்தன்மையோடு கொடுத்த கொடை அது' என்பதை விலாவாரியாக விளக்குவதற்கு நல்ல மனிதர் தயங்கியதில்லை. அது மட்டுமில்லை, இப்படியொரு புத்தம் புதுச் சட்டையை வேறு யார் கொடுப்பார்கள் என்றும், சுற்றியிருப்பவர்களிடம் தமக்கு அப்படியொரு அன்பு என்றும் அவர் பீற்றுகிற பீற்றல். அதன் பிறகு அந்தச் சட்டையை பார்த்தாலே பணியாளர், மாரடைப்பின் எல்லைக்குச் சென்றுவிடுவார்.
மேற்கூறியவர்களையெல்லாம் "நல்ல மனிதர்கள்' என்றுதான் சொல்ல வேண்டும்; ஏனெனில், ஒருவர் ஞானி, ஒருவர் சக்திமான், ஒருவர் கொடையாளி. ஆனாலும், இவர்களின் "நல்ல தன்மைகள்', உண்மையிலேயே நன்மைகளைச் செய்துள்ளனவா?
ஆனால், இதே நன்மைகளை, இரட்டிப்புச் சிறப்புகள் ஆக்கமுடியுமா? முடியுமாம். காளிதாசர் கூறுகிறார்.
ஞானே மௌனம் க்ஷமா ஷக்தௌ
த்யாகே ஷ்லாகாவிபர்யய:
குணா குணானுபந்தித்வாத்தஸ்ய
ஸபிரஸவா இவ
(காளிதாசர் - ரகுவம்சம் - பிரதம ஸர்கம் - 22)
திலீபன் என்கிற மன்னனைப் பற்றிப் பேசுகிற காளிதாசர், இப்படிக் கூறுகிறார். "திலீபனிடத்தில் ஞானம் இருந்தது; மௌனம் கலந்திருந்தது; சக்தி இருந்தது; மன்னிக்கும் மனப்பான்மை சேர்ந்ததாக இருந்தது; பெருந்தன்மையும் தியாகத் தன்மையும் இருந்தன; தம்மைத்தாமே தட்டிக் கொள்ளும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருந்தன. குணம் குணத்தோடு சேர்ந்த நிலையில், ஒவ்வொரு குணமும் இருமுறை பிறந்ததைப் போன்று சிறப்புத்தன்மை வாய்ந்து சிறந்தது.' மௌனத்தால் கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றல், ஆர்ப்பாட்டமின்மையால் கட்டுப்படுத்தப்பட்ட கொடைத்தன்மை, நல்ல குணங்களுக்கும் சரியான கடிவாளங்கள் இட்டால், அவை இரண்டு மடங்கு நன்மையாகும்.
- டாக்டர். சுதா சேஷய்யன்
இன்னொருவர். பலசாலி. மலையையே தூக்கக்கூடிய அளவுக்கு ஆற்றல் படைத்தவர். கிள்ளச் சொன்னால் அள்ளக் கூடியவர்; வெட்டிக் கொண்டுவரச் சொன்னால் கட்டிக் கொண்டு வரக்கூடியவர். ஆனாலென்ன, தம்முடைய பலத்தால், யாரை வேண்டுமானாலும் அடித்து நொறுக்கிவிடலாம் என்று எண்ணுபவர். தான் வலுவானவன் என்ற நினைப்பிலேயே, பலரையும் ஓட ஓட விரட்டுவார்.
மற்றும் ஒருவர். பிறருக்குக் கொடுப்பதில் சிறந்தவர். எதை வேண்டுமானாலும் கொடுப்பார். அவர் போட்டிருந்த புத்தம் புது சட்டையைப் பார்த்து "நன்றாக இருக்கிறது' என்று அவருடைய பணியாளர் ஒருவர் சொல்லிவிட்டார். பணியாளரின் கண்களில் ஏக்கம் தெரிவதாக உணர்ந்த நம்முடைய நல்ல மனிதர், உடனடியாக அந்தச் சட்டையை அவருக்கே கொடுத்தார். கொடுத்துவிட்டுச் சொன்னார்: "ஆஹா, கண்களில் பாருங்கள் எவ்வளவு மகிழ்ச்சி. அப்படியே சந்தோஷம் கொப்பளிக்கிறது.' முதலாளியின் மகிழ்ச்சியோடு தம்முடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைத்த பணியாளர், அந்தச் சட்டையை அடிக்கடி அணிந்தார். ஆனாலும், இரண்டு மூன்று முறைகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆமாம், ஒவ்வொரு முறை அவர் அந்தச் சட்டையை அணியும்போதும், வருவோர் போவோர் நிற்பவர் நடப்பவர் என்று எல்லோரிடமும் "பணியாளரின் ஏக்கத்தைக் கண்டு, தான் பெருந்தன்மையோடு கொடுத்த கொடை அது' என்பதை விலாவாரியாக விளக்குவதற்கு நல்ல மனிதர் தயங்கியதில்லை. அது மட்டுமில்லை, இப்படியொரு புத்தம் புதுச் சட்டையை வேறு யார் கொடுப்பார்கள் என்றும், சுற்றியிருப்பவர்களிடம் தமக்கு அப்படியொரு அன்பு என்றும் அவர் பீற்றுகிற பீற்றல். அதன் பிறகு அந்தச் சட்டையை பார்த்தாலே பணியாளர், மாரடைப்பின் எல்லைக்குச் சென்றுவிடுவார்.
மேற்கூறியவர்களையெல்லாம் "நல்ல மனிதர்கள்' என்றுதான் சொல்ல வேண்டும்; ஏனெனில், ஒருவர் ஞானி, ஒருவர் சக்திமான், ஒருவர் கொடையாளி. ஆனாலும், இவர்களின் "நல்ல தன்மைகள்', உண்மையிலேயே நன்மைகளைச் செய்துள்ளனவா?
ஆனால், இதே நன்மைகளை, இரட்டிப்புச் சிறப்புகள் ஆக்கமுடியுமா? முடியுமாம். காளிதாசர் கூறுகிறார்.
ஞானே மௌனம் க்ஷமா ஷக்தௌ
த்யாகே ஷ்லாகாவிபர்யய:
குணா குணானுபந்தித்வாத்தஸ்ய
ஸபிரஸவா இவ
(காளிதாசர் - ரகுவம்சம் - பிரதம ஸர்கம் - 22)
திலீபன் என்கிற மன்னனைப் பற்றிப் பேசுகிற காளிதாசர், இப்படிக் கூறுகிறார். "திலீபனிடத்தில் ஞானம் இருந்தது; மௌனம் கலந்திருந்தது; சக்தி இருந்தது; மன்னிக்கும் மனப்பான்மை சேர்ந்ததாக இருந்தது; பெருந்தன்மையும் தியாகத் தன்மையும் இருந்தன; தம்மைத்தாமே தட்டிக் கொள்ளும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருந்தன. குணம் குணத்தோடு சேர்ந்த நிலையில், ஒவ்வொரு குணமும் இருமுறை பிறந்ததைப் போன்று சிறப்புத்தன்மை வாய்ந்து சிறந்தது.' மௌனத்தால் கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றல், ஆர்ப்பாட்டமின்மையால் கட்டுப்படுத்தப்பட்ட கொடைத்தன்மை, நல்ல குணங்களுக்கும் சரியான கடிவாளங்கள் இட்டால், அவை இரண்டு மடங்கு நன்மையாகும்.
- டாக்டர். சுதா சேஷய்யன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|