ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமாற்றம் தரும் மரபணு மாற்றம்!

Go down

ஏமாற்றம் தரும் மரபணு மாற்றம்! Empty ஏமாற்றம் தரும் மரபணு மாற்றம்!

Post by சிவா Mon Jun 27, 2011 8:31 am

“இந்தியா ஒரு வளமான விவசாய நாடு. இந்திய விவசாயத்தை அழிப்பதன் மூலம். அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்தியாவைக் கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகின்றன.

அவ்வாறு இந்தியாவைக் கட்டுப்படுத்திவிட்டால், பின்னர் மற்ற நாடுகளைக் கட்டுக்குள் கொண்டுவருவது எளிது. விவசாயத்தில் மரபணு தொழில்நுட்பம் திணித்து அதன் மூலம் இந்திய விவசாயத்தை அழிக்கும் முயற்சிகள் நடக்கின்றன.’

- கனடா நாட்டு மரபணு விஞ்ஞானி சிவ்.எஸ். சோப்ரா மரபணு மாற்றம் குறித்த எச்சரித்துள்ளார்.

மரபணு எப்படித்தான் தீமை பயக்கும் என்பதுபற்றி சுருக்கமாக இங்கே...

* மரபப் பண்புகள் என்பன நூறாயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையால் பாதுகாக்கப்படுகின்றன.

* இந்த மரபுப் பண்புகள் செல் எனப்படும் அடிப்படை அலகின் உட்கருவில் உள்ள DNA (Deoxyribo Nucleoic Acid) - RNA (Ribo Nulieoic Acid)க்குள் உள்ளன. DNAMTM மரபீனி எனப்படும் ஜீன்கள் உள்ளன. இந்த மரபீனிகளின் கூட்டுச் செயல்பாடுதான் மரபுத்தன்மையைத் தருகின்றது.

* ஒரு மரபீனி ஒரு குணத்தைத் தீர்மானிக்கப்படுவதாகக் கூறப்படுவதற்குப் பல விமர்சனங்கள், ஆய்வுகள் எழுந்துள்ளன. இந்த மரபீனிகள் மிகவும் பாதுகாக்கப்பட்டவை. என்றாலும் ஒரு பயிரின் தன்மையை மாற்ற டிஎன்ஏக்குள் வேற்று மரபீனியைப் புகுத்துகிறார்கள். பணத்திற்காக ஆட்டையே மாடாக மாற்றிடும் முயற்சி இது.

* BT - (Bacillus Thurungiencis) என்பது நச்சு புரோட்டினைச் சுரக்கும் ஒரு கிருமி. ஒரு காலத்தில் இதன் நச்சு புரதத்தை எடுத்துப் பயிர்க் காப்புக்குப் பயன்படுத்தினர். இந்தப் புரோட்டீனை உண்டால் காய்ப்புழுவின் குடல் பாதிக்கப்பட்டு புழு இறந்துவிடும்.

* BT பாக்டீரியாவின் மரபணுவைப் பயிரின் டிஎன்ஏவில் ஒட்ட வைத்துவிட்டால், ஒவ்வொரு பயிரும் நச்சுப் புரோட்டீனைச் சுரக்கும் என முயற்சி துவங்கியது.

* புழு இல்லாத காய்களை உற்பத்தி செய்து, பணமும் பேரும் சம்பாதிக்க மனிதன் ஆசைப்பட்டான்.

அமெரிக்காவுக்குப் போய் கடையில் கத்திரி அல்லது வெண்டைக்காய் வாங்கிப் பாருங்கள். உள்ளே ஒரு புழு இருந்தால் கூட நம்ம ஆளு கேஸ் போடுவேன். லட்ச ரூபாய் காம்பன்சேஷன் கேட்பேன் என வீணாகப் பயமுறுத்துவான்.

* செல்லின் வெளி உறையைத் துளைத்துக்கொண்டு உள் செல்ல மொசைக் வைரஸ் எனப்படம் வைரஸ் பயன்படுத்தப்பட்டது.

பெரு வெளி அண்டத்தின் அமைப்பு எப்படி பெரிதும் காலியிடமாக உள்ளதோ அப்படித்தான் செல் அமைப்பும். இதில் டி.என்.ஏ.வை எப்படி குறிவைப்பது? இருட்டில் குறியற்றுச் சுடுவது போலவே இது என்கிறார்கள். இதற்கான கருவியை ஜினி கன் (Gene Gun) என்ற பெயரில் மான்சாண்டோ கம்பெனி பேட்டண்ட் செய்துள்ளது. இதிலிருந்து வெளிவரும் விதைகளின் டிஎன்ஏவில் பி.டி. மரபீனி உள்ளதா என்று தெரிந்து கொள்ள கனாமைசின் என்ற உயிரிக் கொல்லியைப் பயன்படுத்துகிறார்ள். இது ஒரு மார்க்கர். எனவே மரபீனியைப் புகுத்தும்போது கூடவே ஒரு வைரஸும் ஒரு உயிர்க்கொல்லியும் இணைக்கப்படும்.

* மரபீனிகள் மின்காந்த அலைகள்போல் கூட்டாகச் செயல்பட்டுப் பலவித குணங்களைத் தருகின்றன. கணக்கற்ற மரபுப் பண்புகளை மரபீனிகள் தருகின்றன. உதாரணமாக, ஒருவரின் பல் என்றால் அது அரிசிப்பல் என்பது போல சிறியதா அல்லது மாட்டுப்பல் என்பது போலா என அலகிடுகின்றோமல்லவா. ஆக, அதன் அளவு அதன் உருவம் பற்களுக்கிடையேயான தூரம், தாடை அமைப்பு இவையெல்லாம் சேர்ந்து பற்களின் மரபை, பண்பைத் தீர்மானிக்கின்றன.

* மரபு என்பது ஒரு கடல். எனவே ஒரு மரபீனிக்கு ஒரு பண்புதான் என்பது நிராகரிக்கப்படுகிறது.

* அடுத்து, புதிதாகப் புகுத்தப்படும் மரபீனி டிஎன்ஏ என்ற இணைக்கப்பட்ட இரட்டைச் சுருள் வடிவத்தில் எங்கு இடம் பெற்றது என்பதைக் கணக்கிட முடியாது.

மரபீனி கூட்டுச் செயல்பாட்டை எப்படிப் பாதிக்கும் என்று யாருக்கும் தெரியாது. சில சமயங்களில் சில மரபுப் பண்புகளை அவை செயலிழக்கச் செய்யலாம்.

உதாரணமாக, முளைக்க வேண்டியன முளைக்காமல் போகலாம். பூத்த செடி காய் பிடிக்காமல் போகலாம். கதிர் தள்ளிய சோளத்தில் மணி பிடிக்காமல் போகலாம்.

* இந்தியாவில் பல மாநிலங்களில் பயிரிடுகிறார்கள். ஆனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விவசாயிகள் அம்போ என நிற்கிறார்கள். உற்பத்தியும் இவர்கள் கூறியது போல் பெருகவில்லை. பூச்சிகள் எதிர்ப்புத் தன்மையை வளர்த்துக்கொண்டு விட்டன, ஏனைய பூச்சிகள் பெருத்துப்போய்ப் பயிரைக் காப்பாற்றுவதே முடியாமல் போகிறது.

* நிலம் பி.டி. நச்சால் பாதிக்கப்பட்டு இயற்கை நுண்ணுயிரிகளை இழக்கிறது.

* ஆடு மாடுகளை பி.டி. பயிரிட்ட நிலத்தில் மேய்க்க முடியாது. ஏதாவது ஒரு நோய் வந்து அவை காலி.

* பி.டி. என்பது கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை கொண்டது. இது நூறு சதவிகித உண்மை.

பி.டி. கத்திரி பயிரிட்டால் அதன் மகரந்தம் வேறு வகை கத்திரி, கண்டங்கத்திரி, தூதுவளை போன்ற மூலிகைகள் எல்லாவற்றையும் மலடாக்கும்.

உயிரியல், பன்முகத்தன்மை அழிந்து மான்சாண்டோவின் நச்சுப்பயிர்களே எஞ்சும். இயற்கை இந்தப் பயிரை வேட்டையாடும்.

கவியோகி வேதம்.


ஏமாற்றம் தரும் மரபணு மாற்றம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum