புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
25 Posts - 50%
heezulia
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
7 Posts - 2%
prajai
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_m10மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம்


   
   
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jun 27, 2011 9:55 am

வியாசர்பாடி ஏ. கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் யோகேஷ் என்கிற யோகராஜ் (வயது 33). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ருக்மணி (30). யுவராஜ், தீபிகா 2 குழந்தைகள் உள்ளனர். யோகராஜூக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்வார்.

நேற்று முன்தினம் குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி ருக்மணி மற்றும் 2 குழந்தைகளை கழுத்தை நெரித்து யோகராஜ் கொலை செய்தார். பின்னர் 3 பேர் பிணங்களையும் வீட்டில் வைத்து பூட்டி விட்டு தப்பி விட்டார்.

இந்த கொலை சம்பவம் வியாசர்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது வியாசர்பாடி போலீசார் 3 பேர் பிணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் 3 பேரை கொன்றது யோகராஜ் என்பதும் அவர் திருப்பதி தப்பி சென்றதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

மனைவி, 2 குழந்தைகளை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து யோகராஜ் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:-

வெள்ளிக்கிழமை காலை எனக்கும் எனது மனைவிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது அவள் என்னை அவமானப்படுத்தி திட்டினாள். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவளை அடித்தேன். அப்போதும் என்னை அசிங்கமாக திட்டினாள். இதனால் அவள் கழுத்தை பிடித்து நெரித்து கொன்று விடுவேன் என்று மிரட்டினேன். அதற்கு அவர் நீ சரியான ஆம்பிள்ளை என்றால் என்னை கொன்று பார் என்றாள்.

ஆத்திரம் அடைந்த நான் சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து அவளது மார்பில் குத்தினேன். பின்னர் கொடி கட்டியிருந்த டெலிபோன் வயரை எடுத்து அவளது கழுத்தை நெரித்தேன். அவள் துடிதுடித்து கட்டிலில் இருந்து கீழே விழுந்தார். நான் விடாமல் கழுத்தை நெரித்து கட்டில் காலில் கயிற்றால் கட்டினேன். பின்னர் தற்கொலை செய்யும் முடிவில் நான் அதே வயரில் தூக்கில் தொங்கினேன். ஆனால் கயிறு அறுந்து விழுந்தது. அப்போது என் குழந்தைகள் அழுதது. அவர்கள் அனாதையாகி விடுவார்கள் என கருதி அவர்களையும் கழுத்தை நெரித்து கொன்று மின்விசிறியில் தொங்க விட்டேன்.

அப்போது வெளியில் யாரோ வரும் சத்தம் கேட்டது. நான் வெளியில் எட்டிப்பார்த்தேன். யாரும் இல்லை. இதுதான் சரியான நேரம் என்று கருதி வீட்டில் இருந்து தப்பினேன். நேராக திருப்பதி சென்றேன். மேல் திருப்பதியில் வைத்து எனது தம்பியுடன் செல்போனில் பேசினேன். உன் அண்ணியை கொன்று விட்டேன் என்று கூறினேன்.பின்னர் கீழ் திருப்பதி வந்து மீண்டும் ஒருமுறை பேசினேன். அப்போது போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

இவ்வாறு யோகராஜ் கூறினார்.

மாலை மலர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 27, 2011 10:00 am

அட நாசமா போறவனே.மூணு பேரை கொன்ற நீ எதுக்காக இனி உயிர் வாழ போகிறாய்.நீயும் செத்து போ



மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Uமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Dமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Aமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Yமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Aமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Sமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Uமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Dமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் Hமனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் A
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Jun 27, 2011 12:55 pm

ஈவு இரக்கம் இல்லாத ஜென்மம் ................ மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் 44296 மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் 44296 மனைவி அவமானப்படுத்தியதால் 3 பேரை குத்தி கொன்றேன்: கைதான தொழிலாளி வாக்குமூலம் 44296



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக