புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
65 Posts - 63%
heezulia
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
1 Post - 1%
viyasan
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
257 Posts - 44%
heezulia
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
17 Posts - 3%
prajai
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா வரைந்த அணில் கோடுகள்.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 11:33 pm

எப்பொழுதும்...

துவைக்கப் படாத ஒரு சுருங்கிய துணியைப் போலவே
கசங்கியபடியே இருப்பாள் அம்மா.

வைகறையில் மாட்டுத் தொழுவம்..
பிறகு அடுக்களை..
பின்னிரவில் விருப்பமற்ற இடம் ..
என-நாட்களைத் தொலைத்திருந்தாள் அதீத ஆயாசத்துடன்.

காலத்தை ஒரு போதும் கணக்கிடாத (அல்லது) கணக்கிடத்தெரியாத
வண்டி மாடாய்-அவள் தொலைத்த நாட்கள்..
வெகு நிச்சயமாய் .. மனிதர்களுக்கானது அல்ல.

அவள் மனதிலும்-எப்போதோ பூத்து மடிந்திருக்கலாம்
ஓர் ஒற்றைக் குறிஞ்சி.
அது-
எது என இது வரை யாரும் அறிந்ததில்லை.

அவளின்-பாட்டி வளர்த்த மரத்தில் திரியும் அணிலிடம்..
யாருமற்ற வேளையில் -அவள் பகிர்ந்த கண்ணீர்க்கோடுகள்-
அதன் முதுகினில் வரிகளாய்.

இப்போதும்-
என் முன்னே தாவிச் செல்லும் அந்த அணிலின் முதுகில் இருக்கும்
அம்மாவின் கண்ணீர்க் கோடுகளை-
எனது மொழியில் சொல்ல அந்த அணிலுக்குத் தெரியவில்லை.
அதை மொழிபெயர்க்க ஏனோ-எனக்கும் தோன்றியதில்லை
அம்மா இருந்த நாள் வரை.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Jul 05, 2011 12:30 am

அவளின்-பாட்டி வளர்த்த மரத்தில் திரியும் அணிலிடம்..
யாருமற்ற வேளையில் -அவள் பகிர்ந்த கண்ணீர்க்கோடுகள்-
அதன் முதுகினில் வரிகளாய்.

அருமை...
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 05, 2011 9:05 am

நன்றி!றினா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 16, 2011 3:22 pm

rameshnaga wrote:
rameshnaga wrote:நன்றி!றினா.


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 16, 2011 3:35 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Jul 16, 2011 3:43 pm

''அவள் மனதிலும் - எப்போதோ
பூத்து மடிந்த்திருக்கலாம் ஓர்
ஒற்றை குறுஞ்சி '' -ரமேஷ்நாகா அவர்களே

உண்மைதான், பசுமையான மூங்கிலாய் இருப்பவள்
தன்னில் துளையிட்டு புல்லாங்குழலாக மாறிவிடுகிறாள் .
நம்மை மகிழ்விப்பதற்காக, ஆனால் அவளை, அவளின் ஆசையை , அவளின் காயங்களை ,நாம் கடைசி வரையில் சரியாக
புரிந்து கொள்வதே இல்லை.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 18, 2011 9:05 am

நன்றி! நா. அய்யம்பெருமாள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக