புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_m10அம்மா வரைந்த அணில் கோடுகள்.  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா வரைந்த அணில் கோடுகள்.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 04, 2011 11:33 pm

எப்பொழுதும்...

துவைக்கப் படாத ஒரு சுருங்கிய துணியைப் போலவே
கசங்கியபடியே இருப்பாள் அம்மா.

வைகறையில் மாட்டுத் தொழுவம்..
பிறகு அடுக்களை..
பின்னிரவில் விருப்பமற்ற இடம் ..
என-நாட்களைத் தொலைத்திருந்தாள் அதீத ஆயாசத்துடன்.

காலத்தை ஒரு போதும் கணக்கிடாத (அல்லது) கணக்கிடத்தெரியாத
வண்டி மாடாய்-அவள் தொலைத்த நாட்கள்..
வெகு நிச்சயமாய் .. மனிதர்களுக்கானது அல்ல.

அவள் மனதிலும்-எப்போதோ பூத்து மடிந்திருக்கலாம்
ஓர் ஒற்றைக் குறிஞ்சி.
அது-
எது என இது வரை யாரும் அறிந்ததில்லை.

அவளின்-பாட்டி வளர்த்த மரத்தில் திரியும் அணிலிடம்..
யாருமற்ற வேளையில் -அவள் பகிர்ந்த கண்ணீர்க்கோடுகள்-
அதன் முதுகினில் வரிகளாய்.

இப்போதும்-
என் முன்னே தாவிச் செல்லும் அந்த அணிலின் முதுகில் இருக்கும்
அம்மாவின் கண்ணீர்க் கோடுகளை-
எனது மொழியில் சொல்ல அந்த அணிலுக்குத் தெரியவில்லை.
அதை மொழிபெயர்க்க ஏனோ-எனக்கும் தோன்றியதில்லை
அம்மா இருந்த நாள் வரை.

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Jul 05, 2011 12:30 am

அவளின்-பாட்டி வளர்த்த மரத்தில் திரியும் அணிலிடம்..
யாருமற்ற வேளையில் -அவள் பகிர்ந்த கண்ணீர்க்கோடுகள்-
அதன் முதுகினில் வரிகளாய்.

அருமை...
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jul 05, 2011 9:05 am

நன்றி!றினா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jul 16, 2011 3:22 pm

rameshnaga wrote:
rameshnaga wrote:நன்றி!றினா.


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 16, 2011 3:35 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Jul 16, 2011 3:43 pm

''அவள் மனதிலும் - எப்போதோ
பூத்து மடிந்த்திருக்கலாம் ஓர்
ஒற்றை குறுஞ்சி '' -ரமேஷ்நாகா அவர்களே

உண்மைதான், பசுமையான மூங்கிலாய் இருப்பவள்
தன்னில் துளையிட்டு புல்லாங்குழலாக மாறிவிடுகிறாள் .
நம்மை மகிழ்விப்பதற்காக, ஆனால் அவளை, அவளின் ஆசையை , அவளின் காயங்களை ,நாம் கடைசி வரையில் சரியாக
புரிந்து கொள்வதே இல்லை.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 18, 2011 9:05 am

நன்றி! நா. அய்யம்பெருமாள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக