புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணங்கள் தேவையா..?? - Page 3 I_vote_lcapதிருமணங்கள் தேவையா..?? - Page 3 I_voting_barதிருமணங்கள் தேவையா..?? - Page 3 I_vote_rcap 
30 Posts - 79%
heezulia
திருமணங்கள் தேவையா..?? - Page 3 I_vote_lcapதிருமணங்கள் தேவையா..?? - Page 3 I_voting_barதிருமணங்கள் தேவையா..?? - Page 3 I_vote_rcap 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
திருமணங்கள் தேவையா..?? - Page 3 I_vote_lcapதிருமணங்கள் தேவையா..?? - Page 3 I_voting_barதிருமணங்கள் தேவையா..?? - Page 3 I_vote_rcap 
3 Posts - 8%
mohamed nizamudeen
திருமணங்கள் தேவையா..?? - Page 3 I_vote_lcapதிருமணங்கள் தேவையா..?? - Page 3 I_voting_barதிருமணங்கள் தேவையா..?? - Page 3 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
திருமணங்கள் தேவையா..?? - Page 3 I_vote_lcapதிருமணங்கள் தேவையா..?? - Page 3 I_voting_barதிருமணங்கள் தேவையா..?? - Page 3 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணங்கள் தேவையா..??


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 3:09 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this link.]


மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறான்...ஆனால் இந்த திருமணம் என்ற ஓன்று மட்டும் பல நூற்றாண்டுகளாக மாறாமல் உள்ளது...பலர் திருமணம் செய்வதற்கு கூறும் பதில் எல்லோரும் செய்றாங்க அதனால நானும் செய்றேன்..


சமுதாயத்திற்கு பயந்து செய்யும் திருமணங்கள் எல்லாம் திருமணங்களா??..பலவற்றை கேள்வி கேட்கும் முற்போக்காளர்கள் எனக் கூறப்படுபவர்களே நீங்கள் ஏன் இவ்வகைவான திருமணங்களை அவ்வளவாக எதிர்த்ததில்லை..


திருமணங்கள் ஒரு விதமான பாதுகாப்பு உணர்வினைக் கொடுப்பதாக சிலர் கூறுகின்றனர்..அப்படியானால் நீங்கள் திருமணத்திற்கு முன்பு பாதுகாப்பற்றா இருந்தீர்கள்..இல்லை (போலியான) ஒரு பாதுகாப்பினை அது கொடுக்கும் என்று எப்படி உங்களால் நம்ப முடிகிறது..


உண்மையாகவே தங்களுக்கு பிடித்து திருமணம் செய்பவர்களை நான் குறை கூறவில்லை..ஆனால் சமுதாயத்திற்கு பயந்து செய்யப்படும் திருமணங்களை நான் எதிர்க்கிறேன்..


உங்களுக்காக வாழுங்கள்..சமுதாயத்துக்கு பயந்து வாழாதீர்கள்




[You must be registered and logged in to see this link.]

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 13, 2009 5:30 pm

பெரியப்புவுக்கு அப்படி என்ன ? தனிமை பிடித்தமாகி விட்டதோ?



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 13, 2009 5:34 pm

அவர்நாங்கள் எல்லோரும் கலியாணம் செய்து தன்னை விட்டு பிரிந்து விடுவோம் என்று கவலைப்படுகிறார் அதுதான் மற்றும்படி ஒன்றும் இல்லை
ஔவையாரே சொல்லி இருக்கிறார்
"இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று" அதுக்காக 45 வரையா [You must be registered and logged in to see this image.]

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 13, 2009 5:49 pm

அப்படிய சங்கதி ?



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 13, 2009 6:41 pm

[You must be registered and logged in to see this image.]

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Sep 13, 2009 9:40 pm

sherin wrote:நாங்க எப்ப கற்பு வேணாம்னு சொன்னோம் எங்களுக்கும் வேணும்னுதானே சொல்லுறம்


மீனு சாதரணமா சிந்திச்சுப்பாருங்க ஒரு ஆண் தப்புப் பண்ணினா அது யாரையும் அதிகமா பாதிக்கிறதில்ல ஆனால் ஒரு பெண்ண தப்புப் பண்ணினால் அது ஒரு சமுதாயத்தையே சீரளிச்சிரும் ( நான் சொல்லுறது அவங்க சந்ததிய பிள்ளைகள

இல்லை ஷெரின், சமுதாயம் என்ற சுற்று வட்டத்தில் எந்த ஆணும் அல்லது பெண்ணும் தனித்து தப்பு செய்கிறார்கள் என்று கூறமுடியாது, ஏதோ ஒரு வகையில் இருபாலரும் சேர்ந்துதான் தப்பு செய்கிறார்கள், இதனால் ஏற்படும் பாதிப்பு இருபால‌ரின் சந்ததியையும் பாதிக்கும்.



[You must be registered and logged in to see this image.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 10:57 pm

kirupairajah wrote:
sherin wrote:நாங்க எப்ப கற்பு வேணாம்னு சொன்னோம் எங்களுக்கும் வேணும்னுதானே சொல்லுறம்


மீனு சாதரணமா சிந்திச்சுப்பாருங்க ஒரு ஆண் தப்புப் பண்ணினா அது யாரையும் அதிகமா பாதிக்கிறதில்ல ஆனால் ஒரு பெண்ண தப்புப் பண்ணினால் அது ஒரு சமுதாயத்தையே சீரளிச்சிரும் ( நான் சொல்லுறது அவங்க சந்ததிய பிள்ளைகள

இல்லை ஷெரின், சமுதாயம் என்ற சுற்று வட்டத்தில் எந்த ஆணும் அல்லது பெண்ணும் தனித்து தப்பு செய்கிறார்கள் என்று கூறமுடியாது, ஏதோ ஒரு வகையில் இருபாலரும் சேர்ந்துதான் தப்பு செய்கிறார்கள், இதனால் ஏற்படும் பாதிப்பு இருபால‌ரின் சந்ததியையும் பாதிக்கும்.


இவங்க பேசுவது பெண் தான் கற்பு உள்ளவளா இருக்கணும் என்கிறதை ஒத்துகிறேன் நான்..பட் இப்போ ஆண்கள் ஒழுங்கா இருக்கிறார்களா.. இல்லையே ..அப்போ தமக்கு வரும் பெண் மட்டும் ஒழுக்கமா இருக்கணும் என்று அவங்கள் நினைக்க தகுதி இல்லையே ..இப்போ பெண்களும் எல்லோரும் சுத்தம் என்று சொல்ல நான் வரலை ..இரு பாலாருமே சில சமயம் ஒழுக்கம் கெட்டு நடந்துக்கிறாங்க.. அப்படி இருக்கிறப்போ பெண்களை மட்டும் குற்றம் சொல்ல கூடாது..இங்கு கிருபை அவர்கள் சொல்லி இருப்பது தான் உண்மை..



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக