புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூநகரியை கைப்பற்றியது இலங்கை ராணுவம் : புலிகளின் கடைசி 'கோட்டை'யும் தகர்ந்தது
Page 1 of 1 •
கொழும்பு : இலங்கையில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளமாக விளங்கிய பூநகரி என்ற நகரத்தை, ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், இலங்கை மேற்கு கடற்கரை பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்த பகுதியில் தங்கள் வசமிருந்த கடைசி "கோட்டை'யையும் புலிகள் இழந்துள்ளனர். இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கைப்பற்ற, ராணுவம் தீவிரமாக சண்டையிட்டு வருகிறது. புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியைக் கைப்பற்ற, மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர் தாக்குதலில், புலிகளிடம் இருந்து பூநகரி நகரைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது.
இலங்கை ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி என்ற நகரம், புலிகளின் முக்கிய தளமாக விளங்கி வந்தது. பூநகரியை மையமாக வைத்தே, கடல் புலிகளின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து யாழ்ப்பாணத்தை இணைக்கக்கூடிய முக்கியமான சாலை, பூநகரியில் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த நகரம், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. கடந்த இரு நாட்களாக இங்கு கடும் சண்டை நடந்தது. பூநகரியின் தெற்கு பகுதி வழியாக, புலிகள் மீது ராணுவத்தினர் கடும் தாக்குதல் நடத்தினர். இதன் எதிரொலியாக, பூநகரி-பரந்தன் இடையேயான சாலை ராணுவம் வசம் வந்தது. பின்னர், "பி 69' சாலை வழியாக 10 கி.மீ., தூரம் முன்னேறிய ராணுவ வீரர்கள், இன்று(நேற்று)அதிகாலை பூநகரியைக் கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதையடுத்து, மிகப் பெரிய தோல்வியை புலிகள் தழுவியுள்ளனர். பூநகரியைக் கைப்பற்றியதன் மூலம், நாட்டின் மேற்கு கடற்கரை பகுதி முழுவதுமாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் தங்கள் வசமிருந்த கடைசி நிலப் பரப்பையும் புலிகள் இழந்துள்ளனர். மேலும், யாழ்ப்பாணத்தில் உள்ள படையினருக்கு, சாலை வழியாகவும் பொருட்களை கொண்டு செல்ல இந்த வெற்றி வழி வகுத்துள்ளது. இந்த சண்டையின் போது, புலிகள் கடும் எதிர் தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்கள் அதை முறியடித்து முன்னேறியுள்ளனர். கிளிநொச்சிக்கு மிக அருகில் ராணுவம் நெருங்கி விட்டது. எந்த நேரத்திலும் கிளிநொச்சியும் ராணுவத்தின் வசம் வந்து விடும். இவ்வாறு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சே கூறுகையில், "பூநகரியை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் நெடுஞ்சாலை நம் வசம் வந்துள்ளது. இந்த நேரத்தில், புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஆயுதத்தை கீழே போட்டு விட்டு சரணடையுங்கள். பின்னர், பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆயுதங்களை கீழே போடுவது என்பது, வடக்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்' என்றார்.
பிள்ளையன் செயலர் சுட்டுக் கொலை: இலங்கை போலீஸ் செய்தி தொடர்பாளர் ரஞ்சித் கூறியதாவது: இலங்கை, கிழக்கு மாகாண முதல்வராக இருப்பவர் பிள்ளையன். இவர், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணாவின் ஆதரவாளர். நேற்று முன்தினம் இவரது செயலர் குமாரசாமி நந்தகோபன் என்ற ரகு, கொழும்பு அருகே காரில் வந்து கொண்டிருந்தார். திடீரென காரை வழிமறித்த அடையாளம் தெரியாத கும்பல், ரகுவையும், டிரைவர் நசீரையும் நோக்கி சரமாரியாக சுட்டது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். விடுதலைப் புலிகள் தான், இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு ரஞ்சித் கூறினார்.
இலங்கை ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி என்ற நகரம், புலிகளின் முக்கிய தளமாக விளங்கி வந்தது. பூநகரியை மையமாக வைத்தே, கடல் புலிகளின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து யாழ்ப்பாணத்தை இணைக்கக்கூடிய முக்கியமான சாலை, பூநகரியில் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த நகரம், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. கடந்த இரு நாட்களாக இங்கு கடும் சண்டை நடந்தது. பூநகரியின் தெற்கு பகுதி வழியாக, புலிகள் மீது ராணுவத்தினர் கடும் தாக்குதல் நடத்தினர். இதன் எதிரொலியாக, பூநகரி-பரந்தன் இடையேயான சாலை ராணுவம் வசம் வந்தது. பின்னர், "பி 69' சாலை வழியாக 10 கி.மீ., தூரம் முன்னேறிய ராணுவ வீரர்கள், இன்று(நேற்று)அதிகாலை பூநகரியைக் கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதையடுத்து, மிகப் பெரிய தோல்வியை புலிகள் தழுவியுள்ளனர். பூநகரியைக் கைப்பற்றியதன் மூலம், நாட்டின் மேற்கு கடற்கரை பகுதி முழுவதுமாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் தங்கள் வசமிருந்த கடைசி நிலப் பரப்பையும் புலிகள் இழந்துள்ளனர். மேலும், யாழ்ப்பாணத்தில் உள்ள படையினருக்கு, சாலை வழியாகவும் பொருட்களை கொண்டு செல்ல இந்த வெற்றி வழி வகுத்துள்ளது. இந்த சண்டையின் போது, புலிகள் கடும் எதிர் தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்கள் அதை முறியடித்து முன்னேறியுள்ளனர். கிளிநொச்சிக்கு மிக அருகில் ராணுவம் நெருங்கி விட்டது. எந்த நேரத்திலும் கிளிநொச்சியும் ராணுவத்தின் வசம் வந்து விடும். இவ்வாறு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சே கூறுகையில், "பூநகரியை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் நெடுஞ்சாலை நம் வசம் வந்துள்ளது. இந்த நேரத்தில், புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஆயுதத்தை கீழே போட்டு விட்டு சரணடையுங்கள். பின்னர், பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆயுதங்களை கீழே போடுவது என்பது, வடக்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்' என்றார்.
பிள்ளையன் செயலர் சுட்டுக் கொலை: இலங்கை போலீஸ் செய்தி தொடர்பாளர் ரஞ்சித் கூறியதாவது: இலங்கை, கிழக்கு மாகாண முதல்வராக இருப்பவர் பிள்ளையன். இவர், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணாவின் ஆதரவாளர். நேற்று முன்தினம் இவரது செயலர் குமாரசாமி நந்தகோபன் என்ற ரகு, கொழும்பு அருகே காரில் வந்து கொண்டிருந்தார். திடீரென காரை வழிமறித்த அடையாளம் தெரியாத கும்பல், ரகுவையும், டிரைவர் நசீரையும் நோக்கி சரமாரியாக சுட்டது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். விடுதலைப் புலிகள் தான், இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு ரஞ்சித் கூறினார்.
Similar topics
» 'இந்திய மாநிலமல்ல இலங்கை' : சிங்கள கட்சி கொதிப்பு: இலங்கை ராணுவம் முன்னேற்றம்
» அதிபர் முபாரக் குடும்பத்துடன் தப்பி ஓட்டம், எகிப்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
» விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை விற்க முயலும் இலங்கை!
» விடுதலைப் புலிகளின் 10 விமானங்கள் இலங்கை நோக்கிப் புறப்பட்டது
» இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு
» அதிபர் முபாரக் குடும்பத்துடன் தப்பி ஓட்டம், எகிப்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
» விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை விற்க முயலும் இலங்கை!
» விடுதலைப் புலிகளின் 10 விமானங்கள் இலங்கை நோக்கிப் புறப்பட்டது
» இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|