புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
. Poll_c10. Poll_m10. Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
. Poll_c10. Poll_m10. Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
. Poll_c10. Poll_m10. Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
. Poll_c10. Poll_m10. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
. Poll_c10. Poll_m10. Poll_c10 
21 Posts - 4%
prajai
. Poll_c10. Poll_m10. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
. Poll_c10. Poll_m10. Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
. Poll_c10. Poll_m10. Poll_c10 
8 Posts - 2%
Guna.D
. Poll_c10. Poll_m10. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
. Poll_c10. Poll_m10. Poll_c10 
7 Posts - 1%
mruthun
. Poll_c10. Poll_m10. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

.


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 25, 2011 3:03 pm

.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jun 25, 2011 4:40 pm

jegadeeswara wrote:பிரபஞ்ச வெடிப்பில்
எரியும் நெருப்பில்
பூகோளப் பிறவி..

இதயத் துடிப்பில்
எண்ணத் தெரிப்பில்
எழுத்துப் பிறவி...

அங்கக் களிப்பில்
பேதையின் அணைப்பில்
அடுத்தொரு பிறவி...

உணர்வுத் தகிப்பில்
ஆயிரக் கொலைபின்
உயிரணுப் பிறவி...

மரணக் கிடப்பில்
மயங்கிய தாயாவள்
மடியினில் பிறவி...

நிம்மதி தொலைப்பில்
பொருள் பல தேடி
நித்தமும் பிறவி...

சுருங்கிய நெற்றி
நடுங்கிய தாடை
புதுக் காலொரு பிறவி...

எட்டுக் கால் நடையில்
எங்கோ பயணம்
ஏன் இந்தப் பிறவி...???


வாழிய தாய்தமிழ்
அன்புடன்
ஜெகதீஸ்வரன்.இரா

பிறவி என்ற கவிதையிலே நீங்கள் பிறந்த பெயரை
பெற்றுவிட்டேர்கள்
கவிதை நன்று ...
ஹிஷாலீ
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹிஷாலீ

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 25, 2011 4:51 pm

மிக்க நன்றி ஹிஷாலீ

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 7:04 pm

மிக அருமையான வரிகள் ஜகதீஸ்வர......

ஏன் இந்த பிறவி என்று ஒவ்வொன்றும் கேட்டு நிறுத்தியது அருமை....

அன்பு வாழ்த்துகள்...அசத்தல் கவிதை.... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

. 47
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Jun 25, 2011 7:32 pm

நன்று ஜகதீஸ்வரா.
பிறவி அதை நீ தேர்ந்தெடுத்தல் முடியாது
பிறவி அதை நீ முழுதும் அறிதலும் முடியாது
அறிய மறுத்து, மறந்து போனவன் துறவியா?
இல்லை அறிந்தும் அறியாமலும் திரியும் நாம் பிறவியா?

பிறவி என்பது யாது?
பிறவிப் பயன் என்பது யாது?
யாதும் ஊரே யாவரும் கேளீர்
என மகிழ்ந்து நீட்டுவதே பிறவி
ஆதி முதல் அந்தம் வரை சந்தம் கொண்டு.



நட்புடன் - வெங்கட்
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 25, 2011 8:11 pm

பிரபஞ்சம் wrote:நன்று ஜகதீஸ்வரா.
பிறவி அதை நீ தேர்ந்தெடுத்தல் முடியாது
பிறவி அதை நீ முழுதும் அறிதலும் முடியாது
அறிய மறுத்து, மறந்து போனவன் துறவியா?
இல்லை அறிந்தும் அறியாமலும் திரியும் நாம் பிறவியா?

பிறவி என்பது யாது?
பிறவிப் பயன் என்பது யாது?
யாதும் ஊரே யாவரும் கேளீர்
என மகிழ்ந்து நீட்டுவதே பிறவி
ஆதி முதல் அந்தம் வரை சந்தம் கொண்டு.

மிக்க நன்றி தோழரே..
பிறவியின் மூலமே மாயையின் தொடக்கம்தான்
புறத்தோல் போர்த்திய மாய இருள்தான் மனிதப்பிறவி எனும் திருவாசக கூற்று சிந்திக்க வேண்டியதே.

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 25, 2011 8:15 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் ஜகதீஸ்வர......

ஏன் இந்த பிறவி என்று ஒவ்வொன்றும் கேட்டு நிறுத்தியது அருமை....

அன்பு வாழ்த்துகள்...அசத்தல் கவிதை.... . 224747944

நன்றி சகோதரி..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக