புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
. Poll_c10. Poll_m10. Poll_c10 
58 Posts - 61%
heezulia
. Poll_c10. Poll_m10. Poll_c10 
21 Posts - 22%
mohamed nizamudeen
. Poll_c10. Poll_m10. Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
. Poll_c10. Poll_m10. Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
. Poll_c10. Poll_m10. Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
. Poll_c10. Poll_m10. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
. Poll_c10. Poll_m10. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
. Poll_c10. Poll_m10. Poll_c10 
1 Post - 1%
Guna.D
. Poll_c10. Poll_m10. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
. Poll_c10. Poll_m10. Poll_c10 
53 Posts - 61%
heezulia
. Poll_c10. Poll_m10. Poll_c10 
19 Posts - 22%
mohamed nizamudeen
. Poll_c10. Poll_m10. Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
. Poll_c10. Poll_m10. Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
. Poll_c10. Poll_m10. Poll_c10 
2 Posts - 2%
Guna.D
. Poll_c10. Poll_m10. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
. Poll_c10. Poll_m10. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
. Poll_c10. Poll_m10. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
. Poll_c10. Poll_m10. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

.


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 25, 2011 3:03 pm

.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Jun 25, 2011 4:40 pm

jegadeeswara wrote:பிரபஞ்ச வெடிப்பில்
எரியும் நெருப்பில்
பூகோளப் பிறவி..

இதயத் துடிப்பில்
எண்ணத் தெரிப்பில்
எழுத்துப் பிறவி...

அங்கக் களிப்பில்
பேதையின் அணைப்பில்
அடுத்தொரு பிறவி...

உணர்வுத் தகிப்பில்
ஆயிரக் கொலைபின்
உயிரணுப் பிறவி...

மரணக் கிடப்பில்
மயங்கிய தாயாவள்
மடியினில் பிறவி...

நிம்மதி தொலைப்பில்
பொருள் பல தேடி
நித்தமும் பிறவி...

சுருங்கிய நெற்றி
நடுங்கிய தாடை
புதுக் காலொரு பிறவி...

எட்டுக் கால் நடையில்
எங்கோ பயணம்
ஏன் இந்தப் பிறவி...???


வாழிய தாய்தமிழ்
அன்புடன்
ஜெகதீஸ்வரன்.இரா

பிறவி என்ற கவிதையிலே நீங்கள் பிறந்த பெயரை
பெற்றுவிட்டேர்கள்
கவிதை நன்று ...
ஹிஷாலீ
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹிஷாலீ

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 25, 2011 4:51 pm

மிக்க நன்றி ஹிஷாலீ

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 7:04 pm

மிக அருமையான வரிகள் ஜகதீஸ்வர......

ஏன் இந்த பிறவி என்று ஒவ்வொன்றும் கேட்டு நிறுத்தியது அருமை....

அன்பு வாழ்த்துகள்...அசத்தல் கவிதை.... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

. 47
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Jun 25, 2011 7:32 pm

நன்று ஜகதீஸ்வரா.
பிறவி அதை நீ தேர்ந்தெடுத்தல் முடியாது
பிறவி அதை நீ முழுதும் அறிதலும் முடியாது
அறிய மறுத்து, மறந்து போனவன் துறவியா?
இல்லை அறிந்தும் அறியாமலும் திரியும் நாம் பிறவியா?

பிறவி என்பது யாது?
பிறவிப் பயன் என்பது யாது?
யாதும் ஊரே யாவரும் கேளீர்
என மகிழ்ந்து நீட்டுவதே பிறவி
ஆதி முதல் அந்தம் வரை சந்தம் கொண்டு.



நட்புடன் - வெங்கட்
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 25, 2011 8:11 pm

பிரபஞ்சம் wrote:நன்று ஜகதீஸ்வரா.
பிறவி அதை நீ தேர்ந்தெடுத்தல் முடியாது
பிறவி அதை நீ முழுதும் அறிதலும் முடியாது
அறிய மறுத்து, மறந்து போனவன் துறவியா?
இல்லை அறிந்தும் அறியாமலும் திரியும் நாம் பிறவியா?

பிறவி என்பது யாது?
பிறவிப் பயன் என்பது யாது?
யாதும் ஊரே யாவரும் கேளீர்
என மகிழ்ந்து நீட்டுவதே பிறவி
ஆதி முதல் அந்தம் வரை சந்தம் கொண்டு.

மிக்க நன்றி தோழரே..
பிறவியின் மூலமே மாயையின் தொடக்கம்தான்
புறத்தோல் போர்த்திய மாய இருள்தான் மனிதப்பிறவி எனும் திருவாசக கூற்று சிந்திக்க வேண்டியதே.

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 25, 2011 8:15 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் ஜகதீஸ்வர......

ஏன் இந்த பிறவி என்று ஒவ்வொன்றும் கேட்டு நிறுத்தியது அருமை....

அன்பு வாழ்த்துகள்...அசத்தல் கவிதை.... . 224747944

நன்றி சகோதரி..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக