புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_m10உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 13, 2009 4:58 pm

தமிழா! - நீ பேசுவது தமிழா...?

அன்னையைத் தமிழ்வாயால் மம்மி என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய்...
என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்....

உறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை...
ஒய்ப் என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை...
இரவை நைட் என்றாய் விடியாதுன் வாழ்க்கை...
இனிப்பை ஸ்வீட் என்றாய் அறுத்தெறி நாக்கை...

வண்டிக்காரன் கேட்டான் லெப்ட்டா? ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி பைட்டா?
துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் லேட்டா?
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?

கொண்ட நண்பனை பிரண்டு என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் சார் என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

பாட்டன் கையில வாக்கிங் ஸ்டிக்கா
பாட்டி உதட்டுல என்ன லிப்ஸ்டிக்கா?
வீட்டில பெண்ணின் தலையில் ரிப்பனா?
வெள்ளைக் காரன்தான் நமக்கு அப்பனா?




உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 13, 2009 4:59 pm

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்தாலும் - என்றன்
கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் - வாழ்வு
கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் - மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர்
துடைக்க மறப்பேனா?

நோயில் இருந்து மயங்கி வளைந்து
நுடங்கி விழுந்தாலும் - ஓலைப்
பாயில் நெளிந்து மரண மடைந்து
பாடையில் ஊர்ந்தாலும் -காட்டுத்
தீயில் அவிந்து புனலில் அழிந்து
சிதைந்து முடிந்தாலும் - என்றன்
தாயில் இனிய தமிழ்மொழியின் துயர்
தாங்க மறப்பேனா?

பட்டம் அளித்துப் பதவி கொடுத்தொரு
பக்கம் இழுத்தாலும் - ஆள்வோர்
கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துக்
கால்கை பிடித்தாலும் - என்னைத்
தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்
தோழமை கொண்டாலும் - அந்த
வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை
வீழ்த்த மறப்பேனா?

பொங்கு வெறியர் சிறைமதிலுள் எனைப்
ப+ட்டி வதைத்தாலும் - என்றன்
அங்கம் பிளந்து விழுந்து துடிக்க
அடிகள் கொடுத்தாலும் - உயிர்
தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்
தூள்பட நேர்ந்தாலும் - ஒரு
செங்களம் ஆடி வரும் புகழோடு
சிர்க்க மறப்பேனா?




உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 13, 2009 4:59 pm

தமிழன் முதுகொலும்பைக் காணவில்லை

தமிழன் முதுகொலும்பைக் காணவில்லை
தலைமீது சுமக்கின்றான்
அடிமை என்னும் சொல்லை!
தமிழன் முதுகொலும்பைக் காணவில்லை!

எதிரியைத் தலைலனாய் எண்ணுகின்றான்
எச்சிலை அவன்போடத் தின்னுக்கின்றான்!
எதிரிக்கே மாலைகள் சூட்டுகின்றான்
எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்

இசை தெலுங்கானது பாட்டினிலே
இந்தி கோல் ஒச்சுது நாட்டினிலே
திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே
தீந்தமிழ் எரியுது தீயினிலே!

ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்!
உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்!
நடுங்கி நிடுங்கி இவன் வாழ்ந்துவிட்டான்
நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்!

உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன?
ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன?
மலைபோல் நேற்றிவன் எழுந்ததென்ன?
மரம்போல வீழ்ந்தானே வீழ்ந்ததென்ன?

உணர்ச்சிக் கவிஞர் காசி. ஆனந்தன்




உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 13, 2009 5:00 pm

தமிழைக் கல்வி மொழியாக்கு

தமிழைக் கல்வி மொழியாக்கு
தமிழ்மொழி பேசட்டும்
என் பிள்ளை நாக்கு!

மணிபுறா ஒரு நாளும்
குயில் மொழி ஏற்காது!
மான் நரி மொழியைத்தன்
நாக்கிலே தூக்காது!
அணிற்பிள்ளை கிளிமொழி
பேசவே பேசாது
ஆங்கிலத்தை நீயேன்
சுமக்கின்றாய் கூசாது!

பிள்ளையே தன் தாயை
கண்முன் வதைப்பதா?
பேசும் தாய்மொழியின்
உயிரைச் சிதைப்பதா?
பள்ளியே தமிழுக்குக்
பகையாய் ஆவதா?
பாராண்ட தமிழ்மொழி
நலிவது நல்லதா?

வள்ளுவன் ஆங்கிலம்
படித்தானா? இல்லையே!
வந்தான் வெள்ளையன்
வந்தது தொல்லையே!
வெள்ளையன் போயினும்
விலங்கு அறவில்லையே
வேண்டாத தமிங்கிலம்
உடைக்குது பல்லையே!




உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 13, 2009 5:01 pm

பெரியார் ஒருவர்தான் பெரியார்

பெரியார் ஒருவர்தான் பெரியார் - அவர்போல்
பிறர்யார் பெருமைக்கு உரியார்? - தந்தை

பகைவர்தமை வாட்டி
வதைத்த கூர்ஈட்டி!
தமிழரின் புகழ்நாட்டி
வாழ்ந்த வழிகாட்டி!

மாட்டைத் தீண்டுவான்
ஆட்டைத் தீண்டுவான்
மனிதனைத் தீண்ட மறுத்தானே!
நாட்டை உலுக்கினார்
பெரியார் அவன் தொண்டர்
நரிகளின் வலை அறுத்தானே!
கோல எழில் கொஞ்சும்
பெண்களை உலகினில் கொடியவன்
கூண்டில் அடைத்து வைத்தான்!
காலம் காலமாய் அழுத பெண்களின்
கண்ணீரை கிழவன் துடைத்து வைத்தான்

மானம் கெடுப்பாரை
அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பேர்த்த கடப்பாரை!
வானம் உள்ள வரை
வையம் உள்ள வரை
யார்இங்கே மறப்பார் பெரியாரை!




உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 13, 2009 5:04 pm

என்ன வரிகள் இவை அப்படியே செதுக்கிய வரிகள் சும்மாவா சும்மாவா ஈழத்தின் ஈடுஇணை அற்ற கவியல்லவா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக