புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள்
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதுரை : மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இரவு கலெக்டர் சகாயம் நீண்டநேரம் ஆய்வு மேற்கொண்டார்.
இங்கு கடந்த வாரம், கலெக்டர் சகாயம் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அங்கு புரோக்கர்கள் கைது, லஞ்சம் கேட்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு, ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்காமல் கலெக்டர் "விசிட்' செய்தார். அவருடன் டி.எஸ்.ஓ., முருகையா, நேர்முக உதவியாளர் ஜெயசிங்ஞானதுரை மற்றும் அதிகாரிகள் என 15க்கும் மேற்பட்டோர் சென்றனர். 28வது வார்டு மருந்து வழங்கும் பிரிவு அருகே, அமர்ந்திருந்த குடும்பத்தினரை கலெக்டர் விசாரித்தார். "சேலம் இடைப்பாடியில் இருந்து கண்சிகிச்சைக்காக மதுரை வந்ததாக,'தெரிவித்தனர்.
"கோவை, சேலத்தில் சிகிச்சை பெறாமல், மதுரை வந்தது ஏன்?' என கலெக்டர் வினவ, "இங்கு நல்ல சிகிச்சை கிடைப்பதாக, தெரிவித்தனர். உடனே தன்னுடன் வந்த செஞ்சிலுவை சங்கத்தினரை அவர்களுக்கு உதவும்படி கூறிய கலெக்டர், அப்பகுதியில் பேன், விளக்கு வசதி செய்ய பொதுப்பணித்துறை பொறியாளர் குமாரசாமிக்கு உத்தரவிட்டார். அப்பகுதியில் பழுதுபட்டிருந்த தொலைபேசியை மாற்றும்படி தெரிவித்தார். மூதாட்டிக்கு உதவி:அங்கிருந்து செல்லும்போது, கலெக்டரின் எதிரே மூதாட்டி ஒருவர் செருப்பை கையில் ஏந்தியபடி வந்தார். அவரிடம் கேட்டபோது, "சிகிச்சை பெறும் பேரனுக்கு சாப்பாடு கொண்டு வந்ததாகவும், வெளியேற வழிதெரியாமல் திண்டாடுவதாகவும்,' கூறினார். அவரை பஸ்ஸ்டாப்புக்கு அழைத்துச் சென்று வீடு திரும்ப உதவும்படி, செஞ்சிலுவை சங்கத்தினரிடம் தெரிவித்தார்.
102வது வார்டில் சிகிச்சை பெற்றுவரும் ஒவ்வொரு நோயாளியிடமும் விசாரித்தார். அதேநேரம் கலெக்டர் வந்த தகவல் அறிந்த ஆர்.எம்.ஓ.,க்கள் திருவாய்மொழிப் பெருமாள், பிரகதீஸ்வரன் விரைந்து வந்து கலெக்டரை வரவேற்றனர். அவர்களுடன் விசிட்டை தொடர்ந்த கலெக்டர், மோசமான நிலையில் இருந்த கழிப்பறையை பார்வையிட்டார். தரையில் படுத்திருந்த நோயாளிகளிடமும் விசாரித்தார்.
நன்மாறனிடம் விசாரிப்பு: பின் அருகில் உள்ள பார்வையாளர் அறையில் பேன், உடைந்த பெஞ்சுகளை மாற்ற உத்தரவிட்டார். 114வது தீவிர சிகிச்சை பிரிவிற்கு சென்று ஆலோசனைக தெரிவித்தார். ஸ்பெஷல் வார்டை பார்வையிட்ட கலெக்டர், சிகிச்சை பெற்று வரும் முன்னாள் எம்.எல்.ஏ., நன்மாறனிடம் நலம் விசாரித்தார். 214வது வார்டில் பார்வையிட்டு, வராண்டாவில் விளக்கு வசதி ஏற்படுத்தக் கூறினார். இப்பணிகளை 2 நாட்களில் சரிசெய்வதாக பொறியாளர் பதிலளித்தார். பின் கலெக்டருடன் போலீஸ் உதவிகமிஷனர் வெள்ளத்துரையும் சேர்ந்து கொண்டார். ஆஸ்பத்திரியில் ஒருபகுதி வழியாக சமூகவிரோத சக்திகள் நுழைவதாகவும், அதை மூட வேண்டும் எனவும் கலெக்டரிடம் கூறினார். ""ஆஸ்பத்திரி வளர்ச்சிக்காக பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ. 2 கோடி பெற்றுத் தருகிறேன். அதன்மூலம் ஆஸ்பத்திரி மற்றும் விரிவாக்க கட்டடத்திற்கு பயன்படுத்துங்கள்,'' என்றார் கலெக்டர். அங்கிருந்தே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் போனில் பேசினார்.
லஞ்சப் புகார்: சில நோயாளிகள், வார்டு 99 மற்றும் 205ல் ஸ்டிரெச்சர் தள்ளுவோர் பணம் கேட்பதாக தெரிவித்தனர். "அவர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுவதாக,' டாக்டர்கள் கலெக்டரிடம் கூறினர். ""அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்க ஏற்பாடு செய்யுங்கள். கட்டாயப்படுத்தி பணம் கேட்போரை கட்டுப்படுத்துங்கள்,'' என கலெக்டர் கூறினார். மூன்று மணிநேரம் அங்கிருந்த கலெக்டர் சகாயம், இரவு 10.30 மணிக்குப் பின் வீடு திரும்பினார்.
தினமலர்
இங்கு கடந்த வாரம், கலெக்டர் சகாயம் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அங்கு புரோக்கர்கள் கைது, லஞ்சம் கேட்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு, ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்காமல் கலெக்டர் "விசிட்' செய்தார். அவருடன் டி.எஸ்.ஓ., முருகையா, நேர்முக உதவியாளர் ஜெயசிங்ஞானதுரை மற்றும் அதிகாரிகள் என 15க்கும் மேற்பட்டோர் சென்றனர். 28வது வார்டு மருந்து வழங்கும் பிரிவு அருகே, அமர்ந்திருந்த குடும்பத்தினரை கலெக்டர் விசாரித்தார். "சேலம் இடைப்பாடியில் இருந்து கண்சிகிச்சைக்காக மதுரை வந்ததாக,'தெரிவித்தனர்.
"கோவை, சேலத்தில் சிகிச்சை பெறாமல், மதுரை வந்தது ஏன்?' என கலெக்டர் வினவ, "இங்கு நல்ல சிகிச்சை கிடைப்பதாக, தெரிவித்தனர். உடனே தன்னுடன் வந்த செஞ்சிலுவை சங்கத்தினரை அவர்களுக்கு உதவும்படி கூறிய கலெக்டர், அப்பகுதியில் பேன், விளக்கு வசதி செய்ய பொதுப்பணித்துறை பொறியாளர் குமாரசாமிக்கு உத்தரவிட்டார். அப்பகுதியில் பழுதுபட்டிருந்த தொலைபேசியை மாற்றும்படி தெரிவித்தார். மூதாட்டிக்கு உதவி:அங்கிருந்து செல்லும்போது, கலெக்டரின் எதிரே மூதாட்டி ஒருவர் செருப்பை கையில் ஏந்தியபடி வந்தார். அவரிடம் கேட்டபோது, "சிகிச்சை பெறும் பேரனுக்கு சாப்பாடு கொண்டு வந்ததாகவும், வெளியேற வழிதெரியாமல் திண்டாடுவதாகவும்,' கூறினார். அவரை பஸ்ஸ்டாப்புக்கு அழைத்துச் சென்று வீடு திரும்ப உதவும்படி, செஞ்சிலுவை சங்கத்தினரிடம் தெரிவித்தார்.
102வது வார்டில் சிகிச்சை பெற்றுவரும் ஒவ்வொரு நோயாளியிடமும் விசாரித்தார். அதேநேரம் கலெக்டர் வந்த தகவல் அறிந்த ஆர்.எம்.ஓ.,க்கள் திருவாய்மொழிப் பெருமாள், பிரகதீஸ்வரன் விரைந்து வந்து கலெக்டரை வரவேற்றனர். அவர்களுடன் விசிட்டை தொடர்ந்த கலெக்டர், மோசமான நிலையில் இருந்த கழிப்பறையை பார்வையிட்டார். தரையில் படுத்திருந்த நோயாளிகளிடமும் விசாரித்தார்.
நன்மாறனிடம் விசாரிப்பு: பின் அருகில் உள்ள பார்வையாளர் அறையில் பேன், உடைந்த பெஞ்சுகளை மாற்ற உத்தரவிட்டார். 114வது தீவிர சிகிச்சை பிரிவிற்கு சென்று ஆலோசனைக தெரிவித்தார். ஸ்பெஷல் வார்டை பார்வையிட்ட கலெக்டர், சிகிச்சை பெற்று வரும் முன்னாள் எம்.எல்.ஏ., நன்மாறனிடம் நலம் விசாரித்தார். 214வது வார்டில் பார்வையிட்டு, வராண்டாவில் விளக்கு வசதி ஏற்படுத்தக் கூறினார். இப்பணிகளை 2 நாட்களில் சரிசெய்வதாக பொறியாளர் பதிலளித்தார். பின் கலெக்டருடன் போலீஸ் உதவிகமிஷனர் வெள்ளத்துரையும் சேர்ந்து கொண்டார். ஆஸ்பத்திரியில் ஒருபகுதி வழியாக சமூகவிரோத சக்திகள் நுழைவதாகவும், அதை மூட வேண்டும் எனவும் கலெக்டரிடம் கூறினார். ""ஆஸ்பத்திரி வளர்ச்சிக்காக பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ. 2 கோடி பெற்றுத் தருகிறேன். அதன்மூலம் ஆஸ்பத்திரி மற்றும் விரிவாக்க கட்டடத்திற்கு பயன்படுத்துங்கள்,'' என்றார் கலெக்டர். அங்கிருந்தே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் போனில் பேசினார்.
லஞ்சப் புகார்: சில நோயாளிகள், வார்டு 99 மற்றும் 205ல் ஸ்டிரெச்சர் தள்ளுவோர் பணம் கேட்பதாக தெரிவித்தனர். "அவர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுவதாக,' டாக்டர்கள் கலெக்டரிடம் கூறினர். ""அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்க ஏற்பாடு செய்யுங்கள். கட்டாயப்படுத்தி பணம் கேட்போரை கட்டுப்படுத்துங்கள்,'' என கலெக்டர் கூறினார். மூன்று மணிநேரம் அங்கிருந்த கலெக்டர் சகாயம், இரவு 10.30 மணிக்குப் பின் வீடு திரும்பினார்.
தினமலர்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நல்ல குடிமை பணி......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Similar topics
» ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி
» அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி
» ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 300 படுக்கை வசதிகள் அதிகரிப்பு-
» தெலங்கானா அரசு தீவிரம் பிறந்த குழந்தைகளுக்கு உடனடி ஆதார்
» அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி சாவு : 2 டாக்டர்கள், ஒரு நர்ஸ் சஸ்பெண்ட்
» அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி
» ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 300 படுக்கை வசதிகள் அதிகரிப்பு-
» தெலங்கானா அரசு தீவிரம் பிறந்த குழந்தைகளுக்கு உடனடி ஆதார்
» அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி சாவு : 2 டாக்டர்கள், ஒரு நர்ஸ் சஸ்பெண்ட்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|