புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சகாயத்தின் இரவு ரோந்து : குறைகளை களைய உடனடி உத்தரவுகள்
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதுரை : மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இரவு கலெக்டர் சகாயம் நீண்டநேரம் ஆய்வு மேற்கொண்டார்.
இங்கு கடந்த வாரம், கலெக்டர் சகாயம் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அங்கு புரோக்கர்கள் கைது, லஞ்சம் கேட்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு, ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்காமல் கலெக்டர் "விசிட்' செய்தார். அவருடன் டி.எஸ்.ஓ., முருகையா, நேர்முக உதவியாளர் ஜெயசிங்ஞானதுரை மற்றும் அதிகாரிகள் என 15க்கும் மேற்பட்டோர் சென்றனர். 28வது வார்டு மருந்து வழங்கும் பிரிவு அருகே, அமர்ந்திருந்த குடும்பத்தினரை கலெக்டர் விசாரித்தார். "சேலம் இடைப்பாடியில் இருந்து கண்சிகிச்சைக்காக மதுரை வந்ததாக,'தெரிவித்தனர்.
"கோவை, சேலத்தில் சிகிச்சை பெறாமல், மதுரை வந்தது ஏன்?' என கலெக்டர் வினவ, "இங்கு நல்ல சிகிச்சை கிடைப்பதாக, தெரிவித்தனர். உடனே தன்னுடன் வந்த செஞ்சிலுவை சங்கத்தினரை அவர்களுக்கு உதவும்படி கூறிய கலெக்டர், அப்பகுதியில் பேன், விளக்கு வசதி செய்ய பொதுப்பணித்துறை பொறியாளர் குமாரசாமிக்கு உத்தரவிட்டார். அப்பகுதியில் பழுதுபட்டிருந்த தொலைபேசியை மாற்றும்படி தெரிவித்தார். மூதாட்டிக்கு உதவி:அங்கிருந்து செல்லும்போது, கலெக்டரின் எதிரே மூதாட்டி ஒருவர் செருப்பை கையில் ஏந்தியபடி வந்தார். அவரிடம் கேட்டபோது, "சிகிச்சை பெறும் பேரனுக்கு சாப்பாடு கொண்டு வந்ததாகவும், வெளியேற வழிதெரியாமல் திண்டாடுவதாகவும்,' கூறினார். அவரை பஸ்ஸ்டாப்புக்கு அழைத்துச் சென்று வீடு திரும்ப உதவும்படி, செஞ்சிலுவை சங்கத்தினரிடம் தெரிவித்தார்.
102வது வார்டில் சிகிச்சை பெற்றுவரும் ஒவ்வொரு நோயாளியிடமும் விசாரித்தார். அதேநேரம் கலெக்டர் வந்த தகவல் அறிந்த ஆர்.எம்.ஓ.,க்கள் திருவாய்மொழிப் பெருமாள், பிரகதீஸ்வரன் விரைந்து வந்து கலெக்டரை வரவேற்றனர். அவர்களுடன் விசிட்டை தொடர்ந்த கலெக்டர், மோசமான நிலையில் இருந்த கழிப்பறையை பார்வையிட்டார். தரையில் படுத்திருந்த நோயாளிகளிடமும் விசாரித்தார்.
நன்மாறனிடம் விசாரிப்பு: பின் அருகில் உள்ள பார்வையாளர் அறையில் பேன், உடைந்த பெஞ்சுகளை மாற்ற உத்தரவிட்டார். 114வது தீவிர சிகிச்சை பிரிவிற்கு சென்று ஆலோசனைக தெரிவித்தார். ஸ்பெஷல் வார்டை பார்வையிட்ட கலெக்டர், சிகிச்சை பெற்று வரும் முன்னாள் எம்.எல்.ஏ., நன்மாறனிடம் நலம் விசாரித்தார். 214வது வார்டில் பார்வையிட்டு, வராண்டாவில் விளக்கு வசதி ஏற்படுத்தக் கூறினார். இப்பணிகளை 2 நாட்களில் சரிசெய்வதாக பொறியாளர் பதிலளித்தார். பின் கலெக்டருடன் போலீஸ் உதவிகமிஷனர் வெள்ளத்துரையும் சேர்ந்து கொண்டார். ஆஸ்பத்திரியில் ஒருபகுதி வழியாக சமூகவிரோத சக்திகள் நுழைவதாகவும், அதை மூட வேண்டும் எனவும் கலெக்டரிடம் கூறினார். ""ஆஸ்பத்திரி வளர்ச்சிக்காக பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ. 2 கோடி பெற்றுத் தருகிறேன். அதன்மூலம் ஆஸ்பத்திரி மற்றும் விரிவாக்க கட்டடத்திற்கு பயன்படுத்துங்கள்,'' என்றார் கலெக்டர். அங்கிருந்தே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் போனில் பேசினார்.
லஞ்சப் புகார்: சில நோயாளிகள், வார்டு 99 மற்றும் 205ல் ஸ்டிரெச்சர் தள்ளுவோர் பணம் கேட்பதாக தெரிவித்தனர். "அவர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுவதாக,' டாக்டர்கள் கலெக்டரிடம் கூறினர். ""அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்க ஏற்பாடு செய்யுங்கள். கட்டாயப்படுத்தி பணம் கேட்போரை கட்டுப்படுத்துங்கள்,'' என கலெக்டர் கூறினார். மூன்று மணிநேரம் அங்கிருந்த கலெக்டர் சகாயம், இரவு 10.30 மணிக்குப் பின் வீடு திரும்பினார்.
தினமலர்
இங்கு கடந்த வாரம், கலெக்டர் சகாயம் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அங்கு புரோக்கர்கள் கைது, லஞ்சம் கேட்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு, ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்காமல் கலெக்டர் "விசிட்' செய்தார். அவருடன் டி.எஸ்.ஓ., முருகையா, நேர்முக உதவியாளர் ஜெயசிங்ஞானதுரை மற்றும் அதிகாரிகள் என 15க்கும் மேற்பட்டோர் சென்றனர். 28வது வார்டு மருந்து வழங்கும் பிரிவு அருகே, அமர்ந்திருந்த குடும்பத்தினரை கலெக்டர் விசாரித்தார். "சேலம் இடைப்பாடியில் இருந்து கண்சிகிச்சைக்காக மதுரை வந்ததாக,'தெரிவித்தனர்.
"கோவை, சேலத்தில் சிகிச்சை பெறாமல், மதுரை வந்தது ஏன்?' என கலெக்டர் வினவ, "இங்கு நல்ல சிகிச்சை கிடைப்பதாக, தெரிவித்தனர். உடனே தன்னுடன் வந்த செஞ்சிலுவை சங்கத்தினரை அவர்களுக்கு உதவும்படி கூறிய கலெக்டர், அப்பகுதியில் பேன், விளக்கு வசதி செய்ய பொதுப்பணித்துறை பொறியாளர் குமாரசாமிக்கு உத்தரவிட்டார். அப்பகுதியில் பழுதுபட்டிருந்த தொலைபேசியை மாற்றும்படி தெரிவித்தார். மூதாட்டிக்கு உதவி:அங்கிருந்து செல்லும்போது, கலெக்டரின் எதிரே மூதாட்டி ஒருவர் செருப்பை கையில் ஏந்தியபடி வந்தார். அவரிடம் கேட்டபோது, "சிகிச்சை பெறும் பேரனுக்கு சாப்பாடு கொண்டு வந்ததாகவும், வெளியேற வழிதெரியாமல் திண்டாடுவதாகவும்,' கூறினார். அவரை பஸ்ஸ்டாப்புக்கு அழைத்துச் சென்று வீடு திரும்ப உதவும்படி, செஞ்சிலுவை சங்கத்தினரிடம் தெரிவித்தார்.
102வது வார்டில் சிகிச்சை பெற்றுவரும் ஒவ்வொரு நோயாளியிடமும் விசாரித்தார். அதேநேரம் கலெக்டர் வந்த தகவல் அறிந்த ஆர்.எம்.ஓ.,க்கள் திருவாய்மொழிப் பெருமாள், பிரகதீஸ்வரன் விரைந்து வந்து கலெக்டரை வரவேற்றனர். அவர்களுடன் விசிட்டை தொடர்ந்த கலெக்டர், மோசமான நிலையில் இருந்த கழிப்பறையை பார்வையிட்டார். தரையில் படுத்திருந்த நோயாளிகளிடமும் விசாரித்தார்.
நன்மாறனிடம் விசாரிப்பு: பின் அருகில் உள்ள பார்வையாளர் அறையில் பேன், உடைந்த பெஞ்சுகளை மாற்ற உத்தரவிட்டார். 114வது தீவிர சிகிச்சை பிரிவிற்கு சென்று ஆலோசனைக தெரிவித்தார். ஸ்பெஷல் வார்டை பார்வையிட்ட கலெக்டர், சிகிச்சை பெற்று வரும் முன்னாள் எம்.எல்.ஏ., நன்மாறனிடம் நலம் விசாரித்தார். 214வது வார்டில் பார்வையிட்டு, வராண்டாவில் விளக்கு வசதி ஏற்படுத்தக் கூறினார். இப்பணிகளை 2 நாட்களில் சரிசெய்வதாக பொறியாளர் பதிலளித்தார். பின் கலெக்டருடன் போலீஸ் உதவிகமிஷனர் வெள்ளத்துரையும் சேர்ந்து கொண்டார். ஆஸ்பத்திரியில் ஒருபகுதி வழியாக சமூகவிரோத சக்திகள் நுழைவதாகவும், அதை மூட வேண்டும் எனவும் கலெக்டரிடம் கூறினார். ""ஆஸ்பத்திரி வளர்ச்சிக்காக பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ. 2 கோடி பெற்றுத் தருகிறேன். அதன்மூலம் ஆஸ்பத்திரி மற்றும் விரிவாக்க கட்டடத்திற்கு பயன்படுத்துங்கள்,'' என்றார் கலெக்டர். அங்கிருந்தே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் போனில் பேசினார்.
லஞ்சப் புகார்: சில நோயாளிகள், வார்டு 99 மற்றும் 205ல் ஸ்டிரெச்சர் தள்ளுவோர் பணம் கேட்பதாக தெரிவித்தனர். "அவர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுவதாக,' டாக்டர்கள் கலெக்டரிடம் கூறினர். ""அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்க ஏற்பாடு செய்யுங்கள். கட்டாயப்படுத்தி பணம் கேட்போரை கட்டுப்படுத்துங்கள்,'' என கலெக்டர் கூறினார். மூன்று மணிநேரம் அங்கிருந்த கலெக்டர் சகாயம், இரவு 10.30 மணிக்குப் பின் வீடு திரும்பினார்.
தினமலர்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நல்ல குடிமை பணி......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Similar topics
» ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி
» அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி
» ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 300 படுக்கை வசதிகள் அதிகரிப்பு-
» தெலங்கானா அரசு தீவிரம் பிறந்த குழந்தைகளுக்கு உடனடி ஆதார்
» அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி சாவு : 2 டாக்டர்கள், ஒரு நர்ஸ் சஸ்பெண்ட்
» அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி
» ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 300 படுக்கை வசதிகள் அதிகரிப்பு-
» தெலங்கானா அரசு தீவிரம் பிறந்த குழந்தைகளுக்கு உடனடி ஆதார்
» அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி சாவு : 2 டாக்டர்கள், ஒரு நர்ஸ் சஸ்பெண்ட்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|