புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி
Page 1 of 1 •
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
தமிழகத்தில், தி.மு.க., தலைமையிலான ஆட்சிக் காலத்தில், கட்சிப்
பிரமுகர்கள் பலர், "ரியல் எஸ்டேட்' தொழில் செய்து கோடி கோடியாய்
சம்பாதித்துள்ளனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அ.தி.மு.க.,
தலைமையிலான அரசு, அதிரடியாக நிலமதிப்பீடு தொகையை உயர்த்த நடவடிக்கை
எடுத்துள்ளது.
தமிழகத்தில், 2007ம் ஆண்டு முதல், அரசு நில மதிப்பீடு தொகை
உயர்த்தப்படவில்லை. அரசுக்கு, பத்திரப் பதிவு மூலம் ஆண்டுதோறும், 10 ஆயிரம்
கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. நான்கு ஆண்டுகளாக, நில மதிப்பீடு
உயர்த்தப்படாததால், புதியதாக நிலம் வாங்குபவர்கள், அரசு நில மதிப்பீடு
தொகைக்கு குறைவாக, நிலங்களை பத்திரப் பதிவு செய்து வந்தனர். அரசு நில
மதிப்பீட்டை விட சந்தை நில மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும்,
அரசு நில மதிப்பீடு தொகைக்கான, "ஸ்டாம்ப் டியூட்டி' மட்டும் கட்டி பத்திரப்
பதிவு செய்வதால், மாநில அரசுக்கு வருவாய் பாதித்தது. தி.மு.க., ஆட்சிப்
பொறுப்பில் இருந்த போது, அந்த கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் பலர், "ரியல்
எஸ்டேட்' தொழிலில் ஈடுபட்டு, கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்துள்ளனர். அரசு
நில மதிப்பீடு (கைட் லைன் வேல்யூ) தொகை உயர்த்துவதன் மூலம் அரசுக்கு, பல
ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும்.
புதியதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு, நில மதிப்பீடு தொகையை,
வரும் சட்டசபை கூட்டத் தொடரில் அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக, பத்திரப்பதிவுத் துறை ஆணையர், ஒவ்வொரு மண்டலத்திலும்,
பத்திரப்பதிவுத் துறை சார்பதிவாளர் அலுவலர்கள் கூட்டம் நடத்தி, அரசு நில
மதிப்பீடு தொகை குறித்தும், சந்தை மதிப்பு குறித்த தகவல்களை சேகரித்து, நில
மதிப்பீடு தொகை உயர்த்துவது சம்பந்தமாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு
வருகிறார். ஆளுங்கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கையால், "ரியல் எஸ்டேட்'
தொழில் செய்து வருபவர்கள், நிலங்களை வளைத்துப் போட்டுள்ள தி.மு.க.,வினர்
கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலமதிப்பீடு தொகை உயர்த்தப்பட்டால்,
"ரியல் எஸ்டேட் தொழில்' முடங்கும் என, தி.மு.க.,வினர் வெளிப்படையாக கூறி
வருகின்றனர். சட்டசபை தேர்தலின் போது, "தி.மு.க.,வினரால் அபகரிக்கப்பட்ட
நிலங்கள் மீண்டும், பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும்' என ஜெயலலிதா
சூளுரைத்தார்.
அமோக வெற்றி பெற்று ஆட்சிப் பீடத்தில் ஜெ., அமர்ந்த நிலையில், சொந்த
கட்சியினர் தவறு செய்தாலும், அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்து,
"சாட்டையை சுழட்டி' வருகிறார். தி.மு.க.,வினரால் அபகரிக்கப்பட்ட நிலம்
சம்பந்தமாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, உரியவர்களுக்கு
நியாயம் கிடைக்க வழிவகை செய்யுமாறு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர்
ஜெ., அறிவுறுத்தியுள்ளார். இதனால், நிலங்களை அபகரித்து, பத்திரப் பதிவு
செய்த தி.மு.க.,வினர் அச்சத்தில் உள்ளனர். முதல்வரின் அதிரடி நடவடிக்கைக்கு
பயந்து, நில அபகரிப்பு புகாரில் இருந்து தப்பிக்கும் முயற்சியில்
தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர்.
விளைநிலங்கள் விற்பனை தடுக்கப்படுமா? கேரளாவில்,
ஐந்தாண்டுகளுக்கு முன் விளைநிலங்கள் கணக்கீடு செய்யப்பட்டு, அந்நிலங்களை
வேறு பயன்பாட்டுக்காகவும், அரசு உட்பட எந்த நபரும் விற்கவோ, வாங்கவோ
முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதுபோன்ற தடை உத்தரவு தமிழகத்திலும்
பிறப்பித்தால்தான் உணவு உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
விவசாயிகளும் வளம் பெறுவர்.
நன்றி:தினமலர்
பிரமுகர்கள் பலர், "ரியல் எஸ்டேட்' தொழில் செய்து கோடி கோடியாய்
சம்பாதித்துள்ளனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அ.தி.மு.க.,
தலைமையிலான அரசு, அதிரடியாக நிலமதிப்பீடு தொகையை உயர்த்த நடவடிக்கை
எடுத்துள்ளது.
தமிழகத்தில், 2007ம் ஆண்டு முதல், அரசு நில மதிப்பீடு தொகை
உயர்த்தப்படவில்லை. அரசுக்கு, பத்திரப் பதிவு மூலம் ஆண்டுதோறும், 10 ஆயிரம்
கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. நான்கு ஆண்டுகளாக, நில மதிப்பீடு
உயர்த்தப்படாததால், புதியதாக நிலம் வாங்குபவர்கள், அரசு நில மதிப்பீடு
தொகைக்கு குறைவாக, நிலங்களை பத்திரப் பதிவு செய்து வந்தனர். அரசு நில
மதிப்பீட்டை விட சந்தை நில மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும்,
அரசு நில மதிப்பீடு தொகைக்கான, "ஸ்டாம்ப் டியூட்டி' மட்டும் கட்டி பத்திரப்
பதிவு செய்வதால், மாநில அரசுக்கு வருவாய் பாதித்தது. தி.மு.க., ஆட்சிப்
பொறுப்பில் இருந்த போது, அந்த கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் பலர், "ரியல்
எஸ்டேட்' தொழிலில் ஈடுபட்டு, கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்துள்ளனர். அரசு
நில மதிப்பீடு (கைட் லைன் வேல்யூ) தொகை உயர்த்துவதன் மூலம் அரசுக்கு, பல
ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும்.
புதியதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு, நில மதிப்பீடு தொகையை,
வரும் சட்டசபை கூட்டத் தொடரில் அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக, பத்திரப்பதிவுத் துறை ஆணையர், ஒவ்வொரு மண்டலத்திலும்,
பத்திரப்பதிவுத் துறை சார்பதிவாளர் அலுவலர்கள் கூட்டம் நடத்தி, அரசு நில
மதிப்பீடு தொகை குறித்தும், சந்தை மதிப்பு குறித்த தகவல்களை சேகரித்து, நில
மதிப்பீடு தொகை உயர்த்துவது சம்பந்தமாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு
வருகிறார். ஆளுங்கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கையால், "ரியல் எஸ்டேட்'
தொழில் செய்து வருபவர்கள், நிலங்களை வளைத்துப் போட்டுள்ள தி.மு.க.,வினர்
கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலமதிப்பீடு தொகை உயர்த்தப்பட்டால்,
"ரியல் எஸ்டேட் தொழில்' முடங்கும் என, தி.மு.க.,வினர் வெளிப்படையாக கூறி
வருகின்றனர். சட்டசபை தேர்தலின் போது, "தி.மு.க.,வினரால் அபகரிக்கப்பட்ட
நிலங்கள் மீண்டும், பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும்' என ஜெயலலிதா
சூளுரைத்தார்.
அமோக வெற்றி பெற்று ஆட்சிப் பீடத்தில் ஜெ., அமர்ந்த நிலையில், சொந்த
கட்சியினர் தவறு செய்தாலும், அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்து,
"சாட்டையை சுழட்டி' வருகிறார். தி.மு.க.,வினரால் அபகரிக்கப்பட்ட நிலம்
சம்பந்தமாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, உரியவர்களுக்கு
நியாயம் கிடைக்க வழிவகை செய்யுமாறு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர்
ஜெ., அறிவுறுத்தியுள்ளார். இதனால், நிலங்களை அபகரித்து, பத்திரப் பதிவு
செய்த தி.மு.க.,வினர் அச்சத்தில் உள்ளனர். முதல்வரின் அதிரடி நடவடிக்கைக்கு
பயந்து, நில அபகரிப்பு புகாரில் இருந்து தப்பிக்கும் முயற்சியில்
தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர்.
விளைநிலங்கள் விற்பனை தடுக்கப்படுமா? கேரளாவில்,
ஐந்தாண்டுகளுக்கு முன் விளைநிலங்கள் கணக்கீடு செய்யப்பட்டு, அந்நிலங்களை
வேறு பயன்பாட்டுக்காகவும், அரசு உட்பட எந்த நபரும் விற்கவோ, வாங்கவோ
முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதுபோன்ற தடை உத்தரவு தமிழகத்திலும்
பிறப்பித்தால்தான் உணவு உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
விவசாயிகளும் வளம் பெறுவர்.
நன்றி:தினமலர்
Similar topics
» அரசு நிலம் அபகரிப்பு விபரம் சேகரிப்பு: தி.மு.க.,வினர் கிலி
» நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு
» பட்டுப் பாதையை தொட்டுப்பார்... இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை
» மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை
» புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் இழப்பு தமிழகத்திற்கே : முதல்வர் எச்சரிக்கை
» நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு
» பட்டுப் பாதையை தொட்டுப்பார்... இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை
» மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை
» புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் இழப்பு தமிழகத்திற்கே : முதல்வர் எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|