புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நில அபகரிப்பு தொடர்பாக முதல்வர் பகிரங்க எச்சரிக்கை: தி.மு.க.,வினர் கிலி
Page 1 of 1 •
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
தமிழகத்தில், தி.மு.க., தலைமையிலான ஆட்சிக் காலத்தில், கட்சிப்
பிரமுகர்கள் பலர், "ரியல் எஸ்டேட்' தொழில் செய்து கோடி கோடியாய்
சம்பாதித்துள்ளனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அ.தி.மு.க.,
தலைமையிலான அரசு, அதிரடியாக நிலமதிப்பீடு தொகையை உயர்த்த நடவடிக்கை
எடுத்துள்ளது.
தமிழகத்தில், 2007ம் ஆண்டு முதல், அரசு நில மதிப்பீடு தொகை
உயர்த்தப்படவில்லை. அரசுக்கு, பத்திரப் பதிவு மூலம் ஆண்டுதோறும், 10 ஆயிரம்
கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. நான்கு ஆண்டுகளாக, நில மதிப்பீடு
உயர்த்தப்படாததால், புதியதாக நிலம் வாங்குபவர்கள், அரசு நில மதிப்பீடு
தொகைக்கு குறைவாக, நிலங்களை பத்திரப் பதிவு செய்து வந்தனர். அரசு நில
மதிப்பீட்டை விட சந்தை நில மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும்,
அரசு நில மதிப்பீடு தொகைக்கான, "ஸ்டாம்ப் டியூட்டி' மட்டும் கட்டி பத்திரப்
பதிவு செய்வதால், மாநில அரசுக்கு வருவாய் பாதித்தது. தி.மு.க., ஆட்சிப்
பொறுப்பில் இருந்த போது, அந்த கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் பலர், "ரியல்
எஸ்டேட்' தொழிலில் ஈடுபட்டு, கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்துள்ளனர். அரசு
நில மதிப்பீடு (கைட் லைன் வேல்யூ) தொகை உயர்த்துவதன் மூலம் அரசுக்கு, பல
ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும்.
புதியதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு, நில மதிப்பீடு தொகையை,
வரும் சட்டசபை கூட்டத் தொடரில் அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக, பத்திரப்பதிவுத் துறை ஆணையர், ஒவ்வொரு மண்டலத்திலும்,
பத்திரப்பதிவுத் துறை சார்பதிவாளர் அலுவலர்கள் கூட்டம் நடத்தி, அரசு நில
மதிப்பீடு தொகை குறித்தும், சந்தை மதிப்பு குறித்த தகவல்களை சேகரித்து, நில
மதிப்பீடு தொகை உயர்த்துவது சம்பந்தமாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு
வருகிறார். ஆளுங்கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கையால், "ரியல் எஸ்டேட்'
தொழில் செய்து வருபவர்கள், நிலங்களை வளைத்துப் போட்டுள்ள தி.மு.க.,வினர்
கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலமதிப்பீடு தொகை உயர்த்தப்பட்டால்,
"ரியல் எஸ்டேட் தொழில்' முடங்கும் என, தி.மு.க.,வினர் வெளிப்படையாக கூறி
வருகின்றனர். சட்டசபை தேர்தலின் போது, "தி.மு.க.,வினரால் அபகரிக்கப்பட்ட
நிலங்கள் மீண்டும், பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும்' என ஜெயலலிதா
சூளுரைத்தார்.
அமோக வெற்றி பெற்று ஆட்சிப் பீடத்தில் ஜெ., அமர்ந்த நிலையில், சொந்த
கட்சியினர் தவறு செய்தாலும், அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்து,
"சாட்டையை சுழட்டி' வருகிறார். தி.மு.க.,வினரால் அபகரிக்கப்பட்ட நிலம்
சம்பந்தமாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, உரியவர்களுக்கு
நியாயம் கிடைக்க வழிவகை செய்யுமாறு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர்
ஜெ., அறிவுறுத்தியுள்ளார். இதனால், நிலங்களை அபகரித்து, பத்திரப் பதிவு
செய்த தி.மு.க.,வினர் அச்சத்தில் உள்ளனர். முதல்வரின் அதிரடி நடவடிக்கைக்கு
பயந்து, நில அபகரிப்பு புகாரில் இருந்து தப்பிக்கும் முயற்சியில்
தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர்.
விளைநிலங்கள் விற்பனை தடுக்கப்படுமா? கேரளாவில்,
ஐந்தாண்டுகளுக்கு முன் விளைநிலங்கள் கணக்கீடு செய்யப்பட்டு, அந்நிலங்களை
வேறு பயன்பாட்டுக்காகவும், அரசு உட்பட எந்த நபரும் விற்கவோ, வாங்கவோ
முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதுபோன்ற தடை உத்தரவு தமிழகத்திலும்
பிறப்பித்தால்தான் உணவு உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
விவசாயிகளும் வளம் பெறுவர்.
நன்றி:தினமலர்
பிரமுகர்கள் பலர், "ரியல் எஸ்டேட்' தொழில் செய்து கோடி கோடியாய்
சம்பாதித்துள்ளனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அ.தி.மு.க.,
தலைமையிலான அரசு, அதிரடியாக நிலமதிப்பீடு தொகையை உயர்த்த நடவடிக்கை
எடுத்துள்ளது.
தமிழகத்தில், 2007ம் ஆண்டு முதல், அரசு நில மதிப்பீடு தொகை
உயர்த்தப்படவில்லை. அரசுக்கு, பத்திரப் பதிவு மூலம் ஆண்டுதோறும், 10 ஆயிரம்
கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. நான்கு ஆண்டுகளாக, நில மதிப்பீடு
உயர்த்தப்படாததால், புதியதாக நிலம் வாங்குபவர்கள், அரசு நில மதிப்பீடு
தொகைக்கு குறைவாக, நிலங்களை பத்திரப் பதிவு செய்து வந்தனர். அரசு நில
மதிப்பீட்டை விட சந்தை நில மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும்,
அரசு நில மதிப்பீடு தொகைக்கான, "ஸ்டாம்ப் டியூட்டி' மட்டும் கட்டி பத்திரப்
பதிவு செய்வதால், மாநில அரசுக்கு வருவாய் பாதித்தது. தி.மு.க., ஆட்சிப்
பொறுப்பில் இருந்த போது, அந்த கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் பலர், "ரியல்
எஸ்டேட்' தொழிலில் ஈடுபட்டு, கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்துள்ளனர். அரசு
நில மதிப்பீடு (கைட் லைன் வேல்யூ) தொகை உயர்த்துவதன் மூலம் அரசுக்கு, பல
ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும்.
புதியதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., அரசு, நில மதிப்பீடு தொகையை,
வரும் சட்டசபை கூட்டத் தொடரில் அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக, பத்திரப்பதிவுத் துறை ஆணையர், ஒவ்வொரு மண்டலத்திலும்,
பத்திரப்பதிவுத் துறை சார்பதிவாளர் அலுவலர்கள் கூட்டம் நடத்தி, அரசு நில
மதிப்பீடு தொகை குறித்தும், சந்தை மதிப்பு குறித்த தகவல்களை சேகரித்து, நில
மதிப்பீடு தொகை உயர்த்துவது சம்பந்தமாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு
வருகிறார். ஆளுங்கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கையால், "ரியல் எஸ்டேட்'
தொழில் செய்து வருபவர்கள், நிலங்களை வளைத்துப் போட்டுள்ள தி.மு.க.,வினர்
கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலமதிப்பீடு தொகை உயர்த்தப்பட்டால்,
"ரியல் எஸ்டேட் தொழில்' முடங்கும் என, தி.மு.க.,வினர் வெளிப்படையாக கூறி
வருகின்றனர். சட்டசபை தேர்தலின் போது, "தி.மு.க.,வினரால் அபகரிக்கப்பட்ட
நிலங்கள் மீண்டும், பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும்' என ஜெயலலிதா
சூளுரைத்தார்.
அமோக வெற்றி பெற்று ஆட்சிப் பீடத்தில் ஜெ., அமர்ந்த நிலையில், சொந்த
கட்சியினர் தவறு செய்தாலும், அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்து,
"சாட்டையை சுழட்டி' வருகிறார். தி.மு.க.,வினரால் அபகரிக்கப்பட்ட நிலம்
சம்பந்தமாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, உரியவர்களுக்கு
நியாயம் கிடைக்க வழிவகை செய்யுமாறு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர்
ஜெ., அறிவுறுத்தியுள்ளார். இதனால், நிலங்களை அபகரித்து, பத்திரப் பதிவு
செய்த தி.மு.க.,வினர் அச்சத்தில் உள்ளனர். முதல்வரின் அதிரடி நடவடிக்கைக்கு
பயந்து, நில அபகரிப்பு புகாரில் இருந்து தப்பிக்கும் முயற்சியில்
தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர்.
விளைநிலங்கள் விற்பனை தடுக்கப்படுமா? கேரளாவில்,
ஐந்தாண்டுகளுக்கு முன் விளைநிலங்கள் கணக்கீடு செய்யப்பட்டு, அந்நிலங்களை
வேறு பயன்பாட்டுக்காகவும், அரசு உட்பட எந்த நபரும் விற்கவோ, வாங்கவோ
முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதுபோன்ற தடை உத்தரவு தமிழகத்திலும்
பிறப்பித்தால்தான் உணவு உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
விவசாயிகளும் வளம் பெறுவர்.
நன்றி:தினமலர்
Similar topics
» அரசு நிலம் அபகரிப்பு விபரம் சேகரிப்பு: தி.மு.க.,வினர் கிலி
» நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு
» பட்டுப் பாதையை தொட்டுப்பார்... இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை
» மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை
» புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் இழப்பு தமிழகத்திற்கே : முதல்வர் எச்சரிக்கை
» நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு
» பட்டுப் பாதையை தொட்டுப்பார்... இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை
» மணல் கடத்தல்காரர்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை
» புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் இழப்பு தமிழகத்திற்கே : முதல்வர் எச்சரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|