புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_lcapஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_voting_barஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_rcap 
81 Posts - 64%
heezulia
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_lcapஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_voting_barஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_rcap 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_lcapஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_voting_barஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_lcapஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_voting_barஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_lcapஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_voting_barஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_lcapஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_voting_barஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_lcapஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_voting_barஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_lcapஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_voting_barஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_lcapஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_voting_barஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_rcap 
225 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_lcapஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_voting_barஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_lcapஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_voting_barஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_lcapஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_voting_barஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_lcapஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_voting_barஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_lcapஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_voting_barஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_lcapஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_voting_barஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_lcapஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_voting_barஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_lcapஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_voting_barஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 4:43 pm

First topic message reminder :

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Sadparent

கரைகளை மறந்தது நீலக்கடல்
விதைதனை மறுத்திட்ட நெடிய மரம்
சிறகுகளை இழந்த சின்னப்பறவை -பிள்ளைகளால்
சிலுவையில் கைவிடப்பட்ட பெற்றோர்

வைக்கோல் போருக்கும் விலை உண்டு
வீழ்ந்த விறகுக்கும் விலையுண்டு
உழுது களைத்த காளை கூட
உன்னுடன் வீட்டில் தானுண்டு

சூனியமான சூத்திரத்தை சூட்சமமாகக் கைப்பற்றி
குருதிவழியே கருவேற்றி குறைகளின்றி உருவாக்கி
மருகி உருகி மண்டியிட்டு மகனே உன்னை நான் பெற்றேன்
மலைப்பொழுதாய் கருதியென்னை மறந்துவிட்டாய் என்கதிரே

கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்

பிள்ளையாய் நீ வந்து பிறந்ததற்கு
பெருபிழையன்றோ நான் செய்தேன்
காளைகளைப்போல எனக்கும் அன்று
காயடித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்....







மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H

jairam, Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jun 25, 2011 10:45 pm

அப்துல்லாஹ் wrote:
பிஜிராமன் wrote:நான்
முதியவன் ஆனேன்
மகனே
உன் முகத்திரை ஏன் கிழிந்தது....
பார்
உன் நிஜ முகம் தெரிகிறது....

அருமையான கவிதை அய்யா...
நன்றி பிஜி நலமா? ஆளையே காணோம். என்றும் என் அன்பு விசாரிப்புகள் ...


நன்றி அப்துல்லா ஸார்
கொஞ்சம் படிப்ஸ் அதனால் தான் வரவில்லை......நலமாக உள்ளேன்.. ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jun 26, 2011 9:11 am

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 224747944 ஆனால் இந்த அவல நிலை நினைத்தால் ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 440806




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 26, 2011 11:45 am

அப்துல்லாஹ் wrote:
கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்



இதைவிட அழகாய் வேதனையை சொல்லமுடியுமா என ஆச்சரியபடுத்திய வரிகள் சூப்பருங்க

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 26, 2011 12:18 pm

தாமு wrote:ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 224747944 ஆனால் இந்த அவல நிலை நினைத்தால் ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 440806
:வணக்கம்:



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 26, 2011 12:18 pm

முரளிராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:
கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்



இதைவிட அழகாய் வேதனையை சொல்லமுடியுமா என ஆச்சரியபடுத்திய வரிகள் சூப்பருங்க


நன்றி நன்றி நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1765
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Tue Oct 26, 2021 10:28 pm

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரின் வலிகளைச் சொல்லும் கவிதை!
 
கவிதை நீங்கள் எழுதியதுதானே?

கவிதையின் முடிவில் உங்கள் பெயரைப் போட்டு முடிக்கலாமே?



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 27, 2021 11:55 am

சோகம் சோகம் அழுகை அழுகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 27, 2021 11:55 am

சோகம் சோகம் அழுகை அழுகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 27, 2021 6:20 pm

mohamed nizamudeen wrote:பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரின் வலிகளைச் சொல்லும் கவிதை!
 
கவிதை நீங்கள் எழுதியதுதானே?

கவிதையின் முடிவில் உங்கள் பெயரைப் போட்டு முடிக்கலாமே?
மேற்கோள் செய்த பதிவு: 1352809

பத்தாண்டுகளுக்கு முன் வந்த கவிதை.
சுமாராக ஒன்பதாண்டுகள் கடந்து விட்டன இவர் ஈகரை பக்கம் வந்து.

அவருடைய கையெழுத்துப் பகுதியில் அவருடைய பெயர் மின்மினி பூச்சியின் சுடர் போல் மின்னிக்கிறதே அய்யா. அதைவிட விட மேலும் ஒன்று அவசியமா? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


@mohamed nizamudeen



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1765
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Wed Oct 27, 2021 8:52 pm

@T.N.Balasubramanian

கவிதையின் கடைசி வரியை அடுத்ததாக தங்கள் பெயரைப் போடுவது கவிஞர்தம் வழக்கம்!
அதனால், அப்படி கேட்டேன்!!!


ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 1571444738



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக