புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
40 Posts - 63%
heezulia
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
232 Posts - 42%
heezulia
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_m10ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 4:43 pm

First topic message reminder :

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Sadparent

கரைகளை மறந்தது நீலக்கடல்
விதைதனை மறுத்திட்ட நெடிய மரம்
சிறகுகளை இழந்த சின்னப்பறவை -பிள்ளைகளால்
சிலுவையில் கைவிடப்பட்ட பெற்றோர்

வைக்கோல் போருக்கும் விலை உண்டு
வீழ்ந்த விறகுக்கும் விலையுண்டு
உழுது களைத்த காளை கூட
உன்னுடன் வீட்டில் தானுண்டு

சூனியமான சூத்திரத்தை சூட்சமமாகக் கைப்பற்றி
குருதிவழியே கருவேற்றி குறைகளின்றி உருவாக்கி
மருகி உருகி மண்டியிட்டு மகனே உன்னை நான் பெற்றேன்
மலைப்பொழுதாய் கருதியென்னை மறந்துவிட்டாய் என்கதிரே

கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்

பிள்ளையாய் நீ வந்து பிறந்ததற்கு
பெருபிழையன்றோ நான் செய்தேன்
காளைகளைப்போல எனக்கும் அன்று
காயடித்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்....







மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H

jairam, Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்


அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 9:53 pm

ரேவதி wrote:ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 224747944 ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 2825183110 ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 2825183110

சகோதரி..உங்களின் மேலான பின்னூட்டத்திர்க்கு நன்றி...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 9:55 pm

அப்துல்லாஹ் wrote:
மஞ்சுபாஷிணி wrote:எத்தனை பெற்றோர் இப்படி கண்ணீரும் மனதில் பாசமுமாக வழி பார்த்து காத்திருப்பார்கள்.. ஆனால் பிள்ளைகளோ தன் குடும்பம் வரை பார்த்துக்கொண்டு பெற்றோரை தீண்ட தகாதவர் போல் சோகம்

பிள்ளையை பெற்ற வயிறு துடிக்கிறது
மனமோ பதைக்கிறது சபித்துவிடாமல் இருக்க....

இப்படி ஒரு அற்புதமான வரிகள் கண்டிப்பா அப்துல்லாஹ் சார் கிட்ட இருந்து தான் வந்திருக்கும்னு நினைச்சுக்கிட்டே ஸ்க்ரோல் செய்தேன்.. ஆமாம் அப்துல்லாஹ் சார் இத்தனை அற்புதமாக உங்களால் எப்படி சிந்திக்க முடிகிறது?

கடைசி பத்தி நெஞ்சுருக செய்துவிட்டது....அன்பு வாழ்த்துகள் சார்....சூப்பருங்க

- இரண்டு பிள்ளைகளின் அம்மா..... அழுகை

நன்றி சகோதரி...தங்களின் பின்னூட்டம் பெருந்தன்மையுடன் கூடியது....
உங்களின் அன்பான குழந்தைகள் உங்கள் மடியில் பிறந்ததற்கு தவம் செய்திருக்கின்றனர். உங்களை அவர்கள் கொண்டாடுவார்கள் ஐயம் வேண்டாம் சகோதரி...

மனம் சமாதானம் அடைகிறது அப்துல்லாஹ் சார்... உங்கள் ஆசிகள் போல நல்ல மணையாள் பிள்ளைகளுக்கு கிடைத்தாலே போதுமானதுப்பா.... இறையிடம் எப்போதும் வேண்டுவதும் இதையே... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 47

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 9:57 pm

positivekarthick wrote:ஒரு கவிதை யாரோ சொன்னது,
ஒரு தாய் எழுதுகிறாள் மகனுக்கு முதியோர் இல்லத்திலிருந்து,
"மகனே எனக்குத்தான் உன் வீட்டில் இடம் இல்லை என்றாகிவிட்டது
ஒருவேளை எனக்கு கடிதம் எழுதுவதாக இருந்தால் உன் வீட்டு சோற்று பருக்கையால் ஒட்டி அனுப்பு"

சகோதரரே உங்களின் அனைத்துப் பதிவுகளையும் படிக்கிறேன் உங்களைப்போன்றோரின் கவனத்தை என்பக்கம் திருப்பிய என் கவிதைக்கும் தங்களின் அன்புப் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Jun 25, 2011 9:59 pm

பிஜிராமன் wrote:நான்
முதியவன் ஆனேன்
மகனே
உன் முகத்திரை ஏன் கிழிந்தது....
பார்
உன் நிஜ முகம் தெரிகிறது....

அருமையான கவிதை அய்யா...
நன்றி பிஜி நலமா? ஆளையே காணோம். என்றும் என் அன்பு விசாரிப்புகள் ...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jun 25, 2011 10:25 pm

அப்துல்லாஹ் wrote:
positivekarthick wrote:ஒரு கவிதை யாரோ சொன்னது,
ஒரு தாய் எழுதுகிறாள் மகனுக்கு முதியோர் இல்லத்திலிருந்து,
"மகனே எனக்குத்தான் உன் வீட்டில் இடம் இல்லை என்றாகிவிட்டது
ஒருவேளை எனக்கு கடிதம் எழுதுவதாக இருந்தால் உன் வீட்டு சோற்று பருக்கையால் ஒட்டி அனுப்பு"

சகோதரரே உங்களின் அனைத்துப் பதிவுகளையும் படிக்கிறேன் உங்களைப்போன்றோரின் கவனத்தை என்பக்கம் திருப்பிய என் கவிதைக்கும் தங்களின் அன்புப் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி...
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Pஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Oஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Sஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Iஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Tஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Iஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Vஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Eஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Emptyஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Kஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Rஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Tஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Hஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Iஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Cஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 K
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jun 25, 2011 10:45 pm

அப்துல்லாஹ் wrote:
பிஜிராமன் wrote:நான்
முதியவன் ஆனேன்
மகனே
உன் முகத்திரை ஏன் கிழிந்தது....
பார்
உன் நிஜ முகம் தெரிகிறது....

அருமையான கவிதை அய்யா...
நன்றி பிஜி நலமா? ஆளையே காணோம். என்றும் என் அன்பு விசாரிப்புகள் ...


நன்றி அப்துல்லா ஸார்
கொஞ்சம் படிப்ஸ் அதனால் தான் வரவில்லை......நலமாக உள்ளேன்.. ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jun 26, 2011 9:11 am

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 224747944 ஆனால் இந்த அவல நிலை நினைத்தால் ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 440806




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 26, 2011 11:45 am

அப்துல்லாஹ் wrote:
கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்



இதைவிட அழகாய் வேதனையை சொல்லமுடியுமா என ஆச்சரியபடுத்திய வரிகள் சூப்பருங்க

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 26, 2011 12:18 pm

தாமு wrote:ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 224747944 ஆனால் இந்த அவல நிலை நினைத்தால் ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 440806
:வணக்கம்:



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 26, 2011 12:18 pm

முரளிராஜா wrote:
அப்துல்லாஹ் wrote:
கத்தியும் கோடரியும் ஆயுதமாய்க் கொண்டு
குத்தியும் வெட்டியும் கொல்லாது
துரோகமும் வஞ்சமும் நெஞ்சகத்தே கொண்டு
கொன்றாயே எனை கொடுவினையாய்



இதைவிட அழகாய் வேதனையை சொல்லமுடியுமா என ஆச்சரியபடுத்திய வரிகள் சூப்பருங்க


நன்றி நன்றி நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Bஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Dஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Uஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Lஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 Aஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து  - Page 3 H
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக