Latest topics
» வணக்கம் உறவே by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை
4 posters
Page 1 of 1
குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை
"குழல் இனிது யாழ் இனிது என்பர் தம்
மக்கள் மழலை சொல் கேளாதவர்" என்பது வள்ளுவன் வாக்கு,
ஆனால் அனைவருக்கும் குழந்தை செல்வம் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. குழந்தை இல்லாதவருக்கு இரண்டு வகையான தோஷம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது, அவை சயன தோஷம், புத்திர தோஷம். இந்த தோஷங்கள் இருபவர்களுக்கு குழந்தை பாக்கியம் உடனடியாக கிடைப்பதில்லை. கரு உருவாதல், உறுவான கரு நிலையாக நில்லாது போதல் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரும் . இப்படிப்பட்ட சகல தோஷகளுக்கும் அரு மருந்தாக இருப்பது திருக்கருகாவூர் முல்லைவன நாதருடன் கருகாத்த நாயகி கர்பரக்ஷாம்பிகை வீற்றிருக்கும் திருக்கோவில் ஆகும். மூவராலும் பாடல் பெற்ற திருத்தலம். பஞ்ச ஆரண்ய தலங்களுள் முதன்மை தலம்.
பல ஆண்டுகள் குழந்தை இல்லாதவர்களும், திருமண தாமதம் ஆகும் பெண்களும் இக்கோவிலுக்கு வந்து அம்மனின் வாசலில் நெய்யினால் கோலம் இட்டால் அவர்களின் தோஷம் விலகி சந்தோஷம் பொங்கும். முல்லைவன நாத இறைவனுக்கு வளர்பிறை பிரதோஷத்தில் புணுகினால் அர்ச்சனை செய்தால் தீராத தோல் நோய் குணம் ஆகும் என்பது கண் கண்ட உண்மை. கரு உண்டானவர்களுக்கு விளக்கெண்ணை மருந்தாக தரப்படுகிறது, இந்த விளக்கெண்ணையை தடவி வந்தால் சுகப்பிரசவம் ஆகும் .
தல இருப்பிடம்
கும்பகோணதிர்க்கு தென்மேற்கில் , சுமார் 20 கி.மீ தூரத்தில் தஞ்சாவூர் செல்லும் வழியில் பாபநாசத்திருக்கு அருகில் உள்ளது. தஞ்சையில் இருந்தும், கும்பகோணத்தில் இருந்தும் பேருந்து வசதி உண்டு.
கோவில் திறந்திருக்கும் நேரம்
காலை 5.30 மணி முதல் 1.00 மணி வரையும்
மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை.
காலை 5.30 மணிக்கு நடை பெரும் உசத் கால பூஜை மிகவும் சிறப்பானது.
நேரில் வர இயலாதவர்கள் தபால் மூலமும் நெய் (குழந்தை உருவாக) மற்றும் விளக்கெண்ணை (கரு நிலைக்க, சுகப் பிரசவம் ஆக) தங்கள் பெயர், நட்சத்திரம் எழுதி (நெய் உள்நாடு - Rs.100, வெளிநாடு - Rs.250 , விளக்கெண்ணை உள்நாடு - Rs.100, வெளிநாடு - Rs.250) மணியாடர் மூலம் பணம் அனுப்பி பெறலாம். குழந்தை பிறந்த பிறகு வந்து தரிசிக்கலாம்.
கோவிலின் விலாசம்
நிர்வாக அதிகாரி
அருள்மிகு முல்லைவனநாத திருக்கோவில்
திருக்கருகாவூர் , பாபநாசம் தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம் - 614302 , தமிழ்நாடு
ph : 04374 273423
www.garbaratchambigaitemple.org
இமெயில் : garbaratchambigai@sancharnet.in
ஈகரை நண்பர்களும் அவர்களின் உறவினர்களும் அம்மனின் அருள் பெற்று குழந்தை செல்வம் அடைய நாள் வாழ்த்துக்கள்.
மக்கள் மழலை சொல் கேளாதவர்" என்பது வள்ளுவன் வாக்கு,
ஆனால் அனைவருக்கும் குழந்தை செல்வம் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. குழந்தை இல்லாதவருக்கு இரண்டு வகையான தோஷம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது, அவை சயன தோஷம், புத்திர தோஷம். இந்த தோஷங்கள் இருபவர்களுக்கு குழந்தை பாக்கியம் உடனடியாக கிடைப்பதில்லை. கரு உருவாதல், உறுவான கரு நிலையாக நில்லாது போதல் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரும் . இப்படிப்பட்ட சகல தோஷகளுக்கும் அரு மருந்தாக இருப்பது திருக்கருகாவூர் முல்லைவன நாதருடன் கருகாத்த நாயகி கர்பரக்ஷாம்பிகை வீற்றிருக்கும் திருக்கோவில் ஆகும். மூவராலும் பாடல் பெற்ற திருத்தலம். பஞ்ச ஆரண்ய தலங்களுள் முதன்மை தலம்.
பல ஆண்டுகள் குழந்தை இல்லாதவர்களும், திருமண தாமதம் ஆகும் பெண்களும் இக்கோவிலுக்கு வந்து அம்மனின் வாசலில் நெய்யினால் கோலம் இட்டால் அவர்களின் தோஷம் விலகி சந்தோஷம் பொங்கும். முல்லைவன நாத இறைவனுக்கு வளர்பிறை பிரதோஷத்தில் புணுகினால் அர்ச்சனை செய்தால் தீராத தோல் நோய் குணம் ஆகும் என்பது கண் கண்ட உண்மை. கரு உண்டானவர்களுக்கு விளக்கெண்ணை மருந்தாக தரப்படுகிறது, இந்த விளக்கெண்ணையை தடவி வந்தால் சுகப்பிரசவம் ஆகும் .
தல இருப்பிடம்
கும்பகோணதிர்க்கு தென்மேற்கில் , சுமார் 20 கி.மீ தூரத்தில் தஞ்சாவூர் செல்லும் வழியில் பாபநாசத்திருக்கு அருகில் உள்ளது. தஞ்சையில் இருந்தும், கும்பகோணத்தில் இருந்தும் பேருந்து வசதி உண்டு.
கோவில் திறந்திருக்கும் நேரம்
காலை 5.30 மணி முதல் 1.00 மணி வரையும்
மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை.
காலை 5.30 மணிக்கு நடை பெரும் உசத் கால பூஜை மிகவும் சிறப்பானது.
நேரில் வர இயலாதவர்கள் தபால் மூலமும் நெய் (குழந்தை உருவாக) மற்றும் விளக்கெண்ணை (கரு நிலைக்க, சுகப் பிரசவம் ஆக) தங்கள் பெயர், நட்சத்திரம் எழுதி (நெய் உள்நாடு - Rs.100, வெளிநாடு - Rs.250 , விளக்கெண்ணை உள்நாடு - Rs.100, வெளிநாடு - Rs.250) மணியாடர் மூலம் பணம் அனுப்பி பெறலாம். குழந்தை பிறந்த பிறகு வந்து தரிசிக்கலாம்.
கோவிலின் விலாசம்
நிர்வாக அதிகாரி
அருள்மிகு முல்லைவனநாத திருக்கோவில்
திருக்கருகாவூர் , பாபநாசம் தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம் - 614302 , தமிழ்நாடு
ph : 04374 273423
www.garbaratchambigaitemple.org
இமெயில் : garbaratchambigai@sancharnet.in
ஈகரை நண்பர்களும் அவர்களின் உறவினர்களும் அம்மனின் அருள் பெற்று குழந்தை செல்வம் அடைய நாள் வாழ்த்துக்கள்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை
ரொம்ப சக்தி வாய்ந்த அம்பாள் நிறைய பேர் அங்கு வேண்டிக்கொண்டு குழந்தை பெற்றதை நான் பார்த்துள்ளேன் .
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை
அந்த அம்பாளின் போட்டோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை
அம்பாளின் புகைப்படம் பதிந்தமைக்கு மிக்க நன்றி
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை
மிக அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சதாசிவம்...
கர்ப்பரஷாம்பிகை படமும் அற்புதம் கிர்ஷ்ணாம்மா அன்பு நன்றிகள்.
கர்ப்பரஷாம்பிகை படமும் அற்புதம் கிர்ஷ்ணாம்மா அன்பு நன்றிகள்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை
மிக பகிர்வுக்கு சதாசிவம்...
கர்ப்பரஷாம்பிகை படமும் கிர்ஷ்ணாம்மா
கர்ப்பரஷாம்பிகை படமும் கிர்ஷ்ணாம்மா
Re: குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை
தாமு மற்றும் மஞ்சுபாஷினிக்கு நன்றி
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Similar topics
» குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை
» குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம்
» குழந்தை வரம்
» வரம் தரும் மரம்!
» திருமண வரம் தரும் திருத்தலங்கள்
» குழந்தை வரம் தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம்
» குழந்தை வரம்
» வரம் தரும் மரம்!
» திருமண வரம் தரும் திருத்தலங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|