புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_m10வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம்


   
   
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Jun 29, 2011 4:03 pm

இயந்திரமயமான உலகில் மனிதாபிமானம், இரக்கம் என்பதெல்லாம் மிகவும்
அரிதாகிவிட்டது. ஆனால், சென்னையை அடுத்த வண்டலூரில் வசிக்கும் ஒரு பெண்மணி,
வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்து, பராமரித்து வருகிறார். அவர் பெயர்
சாந்தா சிவராமன். வயது 56. நவரத்ன வியாபாரம் செய்து வந்த கணவர் சமீபத்தில்
இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லை. தற்போது 11 நாய்களும், 35 பூனைகளும்
இவரின் பராமரிப்பில் உள்ளன.
இது குறித்து சாந்தா சிவராமன் கூறி யதாவது:எனது 17 வயதில் இருந்தே
வாயில்லா ஜீவன்களுக்கு உதவ வேண் டும். அவை துன்பப்படும் போது மனது
பதைபதைக்கும். அவற்றை வீட்டிற்கு எடுத்துவந்து, உணவளிப்பதை வழக்கமாக
கொண்டேன். திருமணத்திற்கு பின்னும் எனது இந்த பழக்கம் தொடர்ந்தது.
வீதிகளில் கேட்பாரன்றி கிடக்கும் நாய், பூனை உள்ளிட்டவைகளை எடுத்து வந்து,
பராமரிக்க துவங்கினேன்.வீட்டு விலங்குகளை பராமரிக்க முடியாதவர்களும் அவற்றை
என்னிடம் கொண்டு வந்து விடுவர். குட்டியில் இருந்தே பழகுவதால் அவை என்
மீது மிகவும் பிரியமாக இருக்கும். ஒரு கட்டத்தில் எங்கள் வீடு, ஆதரவற்ற
செல்லப் பிராணிகளின் சரணாலயமாகவே மாறிவிட்டது. பிறக்கும் குட்டிகளுக்கு
நட்சத்திரம் பார்த்து பெயர் வைப்பேன். கருவுற்ற நாய், பூனைகளுக்கு சீமந்தம்
நடத்துவேன்.
எங்கள் குழந்தைகளைப் போலவே அவற்றை வளர்த்து வருகிறேன். ஆனால், எனது
கணவர் இறந்த பின், இந்த பிராணிகளை பராமரிப்பது கஷ்டமாகிவிட்டது. இவற்றை
பராமரிக்க எனது தங்கை தான் அவ்வப்போது பணம் தருகிறாள். எனது சாப்பாட்டிற்கே
சிரமமாகிவிட்ட நிலையில், என்னை நம்பியுள்ள இந்த வாயில்லா ஜீவன்களை பற்றித்
தான் கவலையாக உள்ளது. வருமானம் எதுவும் இல்லாமல் போய்விட்டதால், அரசின்
முதியோர் உதவித் தொகை பெற முயற்சி செய்து வருகிறேன். ஆனால், பெற
முடியவில்லை. அலைக்கழிப்பு தான் மிச்சம்.
வீட்டில் இத்தனை உயிர்களை விட்டுவிட்டு, வெளியில் செல்ல முடியவில்லை.
இருப்பினும், வறுமையிலும் இந்த வாயில்லா ஜீவன்களை வாடாமல் வைத்துள்ளேன்.
அவைகளுக்கு தேவையான பிஸ்கட், பால் போன்றவைகளை யாராவது கொடுத்தால்
அவர்களுக்கு நன்றியுள்ளவளாக இருப்பேன், என்றார். ஒரு காலத்தில், நல்ல
வருமானத்துடன் இருந்த சாந்தா சிவராமன், தற்போது ஒருவேளை சோற்றுக்கே
தடுமாறுகிறார். மூட்டை மூட்டையாக அரிசி வாங்கி வைத்து பழக்கப்பட்ட இவர்,
தற்போது இலவச அரிசிக்காக ரேஷன் கடையில் போய் நிற்க வேண்டியுள்ளது."நான்
இறந்த பின் இந்த குழந்தைகள் (நாய், பூனை உள்ளிட்டவைகளை அவர் குழந்தைகள்
என்றே அழைக்கிறார்) என்ன செய்யப் போகிறார்களோ' என்று அவர் கேட்கும் போது,
ஒரு தாயின் பாசம் தெரிகிறது. அரசு அதிகாரிகள் அவருக்கு முதியோர் உதவித்
தொகை கிடைக்கச் செய்தால், அது ஓரளவிற்கு உதவும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவ முன் வரலாம். அவரின் தொடர்பு எண்:
97911 73134. கடந்த 35 ஆண்டுகளாக வாயில்லா ஜீவன்களோடு வாழ்ந்து வரும் இவர்,
கடைசி காலத்தில் வறுமையில் சிக்கியுள்ளது பெரும் சோகமே.
*பராமரித்து வரும் நாய், பூனைகளுக்கு செல்லக்குட்டி, குட்டிமா, கண்ணா என விதவிதமாக பெயர் சூட்டி, அழைக்கிறார் சாந்தா சிவராமன்.
*வீட்டிற்கு
வருபவர்களை அவர் வரவேற்கும் முன்னரே, அங்குள்ள நாய்கள் "வாங்க வாங்க'
என்பது போல இரண்டு முன்னங்கால்களையும் தூக்கி வரவேற்கின்றன.
*சாப்பாடு
தயார் என்றவுடன் ஒரு சிறிய தட்டைக் கொண்டு சுவரில் தட்டவும், எங்கெங்கோ
இருந்த பிராணிகள் அடுத்த வினாடி அங்கு ஆஜர் ஆகிவிடுகின்றன.
- எஸ்.உமாபதி - நன்றி தினமலர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 29, 2011 4:05 pm

நல்லார் ஒருவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jun 29, 2011 6:53 pm

எனக்கும் அப்படித்தான் விலங்குகளின் மேல் அலாதி பிரியம்!உடனே அவர்களை தொடர்பு கொள்கிறேன்!!!!!



வாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Pவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Oவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Sவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Iவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Tவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Iவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Vவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Eவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Emptyவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Kவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Aவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Rவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Tவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Hவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Iவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் Cவாயில்லா ஜீவன்களுக்கு வாழ்வு தரும் பெண்மணி: அரசின் உதவித் தொகை கேட்டு அலையும் பரிதாபம் K
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக