புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ
Page 1 of 1 •
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
என் மெயிலில் வந்தது ..நண்பர்களின் பார்வைக்காக ....
நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
பல்வேறு
கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மதிமுகவில் இணையும் விழா கடலூரில் நடந்தது.
அதில் பேசிய வைகோ, மதிமுகவில் புதிய ரத்தம் பாய்ச்சப்படுவதால், இந்த
இயக்கம் புதுப்பொலிவு பெறுகிறது.
திமுக தன்னைத் தானே
சோதனைக்குஆட்படுத்திக் கொண்டு இருக்கிறது. அது அவர்களாகவே தேடிக் கொண்டது.
நிராயுதபாணிகளை தாக்கும் பழக்கம் எனக்கு இல்லை.
1993ல் என்னை
திமுகவிலிருந்து நீக்கியபோது என்ன காரணங்களைச் சொன்னார்களோ, அது இன்று
விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அதே நேரத்தில் மதிமுக என்ன நோக்கத்துக்காக
உருவாக்கப்பட்டதோ, அதை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.
ஈழத்
தமிழர்களுக்கு இழைத்த துரோகம், தன்னலம், சுயநலம், தன் குடும்பம் என்ற
நிலைப் பாடுகளால் திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று, மக்கள் முடிவு
எடுத்ததால் எழுதிய தீர்ப்பு தான் சட்டமன்றத் தேர்தல் முடிவு.
நாமாக அவசரப்பட்டு அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறவில்லை. நாம் வெளியேறும் நிலையைத் திட்டமிட்டே உருவாக்கினார்கள்.
மதிமுகவின்
வரலாற்றில் இது முக்கிய கட்டம். இனி எதிர்காலத்தில் தமிழகத்தின் அரசியலை
தீர்மானிக்கும் சக்தியாக மதிமுக இருக்கும். காலம் கனிந்து வரும்போது மக்கள்
நம்மை எங்கே வைக்க விரும்புகிறார்களோ அங்கே வைப்பர்கள்.
17
ஆண்டுகளாக இந்த இயக்கத்துக்குப் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறேன் என்று
சொல்லும் தோழர்களுக்கு, இனிதான் வேலை இருக்கிறது. மதிமுகவுக்கு பொற்காலம்
உருவாகி விட்டது என்றார் வைகோ.
புதிய பாதை வகுப்போம்-நாஞ்சில் சம்பத்:
இந்
நிலையில் மதுரையில் மதிமுக 18ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் அண்ணா நகரில்
நடந்தது. அதில் பேசிய மாநில கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத்,
மதிமுக
சோதனைகளைக் கடந்து வளர்ந்த இயக்கம். தொண்டர்களின் சுய உழைப்பால் உயர்ந்த
இயக்கம். சோதனைகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அன்புத்தலைவர் வைகோ அதனை
சகித்து கொண்டு மக்கள் மன்றத்தில் பணி செய்து வருகிறார். இதனால் மக்களின்
சிம்மாசனத்தில் மதிமுக நிலையான இடம் பெற்றுள்ளது.
தமிழகத்தில்
சமச்சீர் கல்வியை நடைமுறைபடுத்த வேண்டும். நாம் பல்வேறு காலக்கட்டங்களில்
பிறரின் வெற்றிக்காக பாடுபட்டோம், உழைத்தோம், நம் உழைப்பில் வெற்றியை
ருசித்தவர்கள் உண்டு. அது வரலாறு.
இனியும் அதுபோன்ற நிலை ஏற்படாது.
மதிமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல புதிய பாதை அமைத்து உழைப்போம்.
மதிமுக ஆட்சிக்கட்டிலில் அமரும் நாள் விரைவில் மலரும் என்றார்.
........
என்னவென்று சொல்வது இதை ?
நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
பல்வேறு
கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மதிமுகவில் இணையும் விழா கடலூரில் நடந்தது.
அதில் பேசிய வைகோ, மதிமுகவில் புதிய ரத்தம் பாய்ச்சப்படுவதால், இந்த
இயக்கம் புதுப்பொலிவு பெறுகிறது.
திமுக தன்னைத் தானே
சோதனைக்குஆட்படுத்திக் கொண்டு இருக்கிறது. அது அவர்களாகவே தேடிக் கொண்டது.
நிராயுதபாணிகளை தாக்கும் பழக்கம் எனக்கு இல்லை.
1993ல் என்னை
திமுகவிலிருந்து நீக்கியபோது என்ன காரணங்களைச் சொன்னார்களோ, அது இன்று
விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அதே நேரத்தில் மதிமுக என்ன நோக்கத்துக்காக
உருவாக்கப்பட்டதோ, அதை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.
ஈழத்
தமிழர்களுக்கு இழைத்த துரோகம், தன்னலம், சுயநலம், தன் குடும்பம் என்ற
நிலைப் பாடுகளால் திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று, மக்கள் முடிவு
எடுத்ததால் எழுதிய தீர்ப்பு தான் சட்டமன்றத் தேர்தல் முடிவு.
நாமாக அவசரப்பட்டு அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறவில்லை. நாம் வெளியேறும் நிலையைத் திட்டமிட்டே உருவாக்கினார்கள்.
மதிமுகவின்
வரலாற்றில் இது முக்கிய கட்டம். இனி எதிர்காலத்தில் தமிழகத்தின் அரசியலை
தீர்மானிக்கும் சக்தியாக மதிமுக இருக்கும். காலம் கனிந்து வரும்போது மக்கள்
நம்மை எங்கே வைக்க விரும்புகிறார்களோ அங்கே வைப்பர்கள்.
17
ஆண்டுகளாக இந்த இயக்கத்துக்குப் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறேன் என்று
சொல்லும் தோழர்களுக்கு, இனிதான் வேலை இருக்கிறது. மதிமுகவுக்கு பொற்காலம்
உருவாகி விட்டது என்றார் வைகோ.
புதிய பாதை வகுப்போம்-நாஞ்சில் சம்பத்:
இந்
நிலையில் மதுரையில் மதிமுக 18ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் அண்ணா நகரில்
நடந்தது. அதில் பேசிய மாநில கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத்,
மதிமுக
சோதனைகளைக் கடந்து வளர்ந்த இயக்கம். தொண்டர்களின் சுய உழைப்பால் உயர்ந்த
இயக்கம். சோதனைகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அன்புத்தலைவர் வைகோ அதனை
சகித்து கொண்டு மக்கள் மன்றத்தில் பணி செய்து வருகிறார். இதனால் மக்களின்
சிம்மாசனத்தில் மதிமுக நிலையான இடம் பெற்றுள்ளது.
தமிழகத்தில்
சமச்சீர் கல்வியை நடைமுறைபடுத்த வேண்டும். நாம் பல்வேறு காலக்கட்டங்களில்
பிறரின் வெற்றிக்காக பாடுபட்டோம், உழைத்தோம், நம் உழைப்பில் வெற்றியை
ருசித்தவர்கள் உண்டு. அது வரலாறு.
இனியும் அதுபோன்ற நிலை ஏற்படாது.
மதிமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல புதிய பாதை அமைத்து உழைப்போம்.
மதிமுக ஆட்சிக்கட்டிலில் அமரும் நாள் விரைவில் மலரும் என்றார்.
........
என்னவென்று சொல்வது இதை ?
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஏதோ நீங்க நல்லா இருந்தால் சரிதான் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:ஆமா இவரு என்னமோ பெரிய படை பலத்தோட இருக்கிற மாதிரி சொல்ல வந்துட்டார்.இவரு கூடாரமே காலியா கிடக்கு.
போரில் புறமுதுகிட்டு ஓடின மாதிரி தேர்தலில் ஓடிட்டு இப்ப வந்துட்டார் கருத்து சொல்ல
போரில் கலந்து கொள்ளாமல் இருப்பது என்பது வேறு ,கலந்து கொண்டு புறமுதுகிட்டு ஓடுவது என்பது வேறு
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
உதயசுதா wrote:ஆமா இவரு என்னமோ பெரிய படை பலத்தோட இருக்கிற மாதிரி சொல்ல வந்துட்டார்.இவரு கூடாரமே காலியா கிடக்கு.
போரில் புறமுதுகிட்டு ஓடின மாதிரி தேர்தலில் ஓடிட்டு இப்ப வந்துட்டார் கருத்து சொல்ல
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|