புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
91 Posts - 61%
heezulia
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
6 Posts - 4%
viyasan
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
1 Post - 1%
eraeravi
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
283 Posts - 45%
heezulia
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
19 Posts - 3%
prajai
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
7 Posts - 1%
mruthun
தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_m10தலையும் இல்லை தலைவரும் இல்லை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையும் இல்லை தலைவரும் இல்லை


   
   
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Sat Jun 18, 2011 6:53 am

தலையும் இல்லை தலைவரும் இல்லை Indian+fredo+war+man
இன்று படித்ததில் பிடித்தது

ராட்டிய மாநிலத்தில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞன் ஒருவனை சமீப காலத்தில் சந்திக்க நேரிட்டது

அவன் தனது தாய் மண்ணை பற்றி ஏராளமான விஷயங்களை ஆர்வமுடன் என்னிடம் கேட்டறிந்தான்





அப்போது அவன் இவ்வளவு சிறப்பு மிக்க நம் தமிழ் மாநிலம் சுகந்திர போராட்ட
காலத்தில் அதிகமான பங்கு பணியை ஆற்ற வில்லையே ஏன் என்று என்னிடம் கேட்டான்



அவன் கேள்வி எனக்கு அதிர்ச்சியை மட்டும் அல்ல ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது

வேலு நாச்சியார் காலம் துவங்கி வடலி விளை ஜம்புலிங்கம் காலம் வரை எண்ணற்ற தேசிய தியாகிகளை தந்தது நம் தமிழகம்





கட்டபொம்மனின் வீரம் சிதம்பரனாரின் துணிவு உலகம் அறியாதது அல்ல



இன்னும் சொல்ல போனால் ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு துரத்த போர் கொடி பிடித்தது முதலில் தமிழர்கள் தான்



ஆனால் தமிழர்களின் தியாகம் தொண்டு தமிழ்நாட்டிற்கு உள்ளயே முடங்கி போனதற்கு யார் காரணம்?



அல்லது தமிழர்களின் சிறப்புகளை மற்றவர்கள் திட்டமிட்டு மறைக்கிறார்களா
என்று பக்கம் சார்பில்லாமல் சிந்திக்கும் போது நமக்கு அதிர்ச்சி தான்
மேலோங்கி நிற்கிறது



உண்மையில் தமிழர் உலகம் என்பது மற்ற மக்கள் பலரால் இன்னும் கால் பங்கு கூட அறியாத நிலையிலேயே இருக்கிறது





நமது
வள்ளுவரும் இளங்கோ அடிகளும் பாரதியும் இந்தியாவில் பலருக்கு அறிமுகம்
இல்லாத பெயராகவே இருக்கிறது இதை முதலில் நாம் ஒத்துக் கொள்ள தயங்க கூடாது



நமது தமிழ் அறிஞர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்ற தமிழ் பெருமைகள்
எல்லாம் புகழ்ச்சிகள் எல்லாம் நம்மை போலியாக திருப்தி படுத்துவதாகவே
இருக்கிறதே தவிர உண்மையை சொல்வதாக இல்லை



இந்த குறைகளுக்கு ஒட்டு மொத்தமாக அரசியல் வாதிகளை குற்றம் சாட்டுவது முற்றிலும் தவறு



தமிழ் அறிஞர்களும் தமிழ் குடிமக்களும் கூட காரணமாக இருக்கிறார்கள்



நாம் நமது முதுகை பக்கத்து வீட்டுக்காரன் தட்டி கொடுத்தால் சந்தோசப்
படுகிறோமே தவிர நமது புகழ் அண்டைய ஊர்க் காரனுக்கு தெரிந்திருக்கிறதா
இல்லையா என்பது பற்றி அதிகம் அலட்டி கொள்வது கிடையாது




பூனை கண்ணை மூடி கொண்டியிருப்பது போல இருக்கிறோம்



இதனால் தான் தேசத்திற்கான நமது உழைப்பு பலரும் அறியமுடியாத வண்ணம் உள்ளது

வெளி மாநிலங்களிலும் தேசங்களிலும் தமிழன் என்பவன் சினிமாக்காரர்களின் கை பாவை


பெற்ற தாய்க்கு சோறு போடுகிறானோ இல்லையோ திரைப்பட நடிகர்களுக்காக கோஷம்
போடுவான் காவடி தூக்குவான் என்ற எண்ணங்கள் தான் மேலோங்கி நிற்கிறது


தான் விரும்புகின்ற நடிகனின் விரல் நகம் உதிர்ந்து விட்டதற்காக மண் சோறு சாப்பிடும் பழக்கம் நம் தமிழ்நாட்டில் மட்டும் தான் உண்டு








இதனால் தான் நமது தேச தலைவர்களின் மாண்புகள் குடத்திற்குள் வைத்த விளக்காக மங்கி கிடக்கிறது

காமராஜருக்கு பிறகு தேச அளவில் புகழ் பெற்ற தலைவர்கள் நம் தமிழ் நாட்டில்
யாருமே இல்லை என்ற கவலையை அப்துல்கலாம் அவர்கள் ஓரளவு தீர்த்தாலும்
மற்றவர்கள் சொல்லி கொள்கிற மாதிரி இல்லை





மக்களிடம் தேசிய சிந்தனை இல்லாமல் போய் விட்டதனால் பெருந் தலைவர்கள் யாரும் உருவாக வில்லை அல்லது உருவாக விரும்ப வில்லை



தமிழன் தமிழன் என்று மார்தட்டி கொள்வதனால் கண்ட பயன் யாதும் இல்லை



தமிழர்களுக்காக உழைக்கிறோம் என்பவர்கள் மேடை தோறும் முழங்குவதனால் தமிழன் வளர்ந்து விட்டதாக கருதிவிட முடியாது




இலங்கையில் தமிழன் செத்து
மடிகிறான் மலேசியா சிங்கப்பூரில் அடிமை வாழ்வு வாழ்கிறான் ஆனால் தமிழக
தமிழன் தொலைக் காட்சியில் தொடர்களை பார்த்து கண்ணிர் வடித்து கொண்டு
இருக்கிறான்

இது தான் தமிழருக்காக உழைக்கும் தலைவர்களின் தொண்டுகளால் கிடைத்த பலன்


தேசிய அளவில் சக்தி மிக்க தலைவர் ஒருவர் நிஜமாகவே இருந்தால் உலக தமிழர்களின் இன்னலுக்காக இந்திய தேசமே இறங்கி வந்திருக்கும்





ஆனால் நம் தலைவர்கள் மந்திரி பதவி கிடைப்பதர்க்காகவும் லஞ்ச பணத்தில்
உண்டு கொளுப்பதர்க்காகவும் வடக்கு நோக்கி தொழுகிறார்களே தவிர வீறு கொண்டு
எழுந்து உழைக்கிறார்கள் இல்லை



நம்மை போன்றவர்களும் எழுதுவதிலும் பேசுவதிலும் படிப்பதிலும் காட்டுகின்ற சிறத்தையை செயலில் காட்டுவது இல்லை



இதனால் தான் நமது முன்னோர்களின் உழைப்பும் புகழும் வரலாற்று பக்கங்களில் தூசி படிந்து கிடக்கிறது



இந்த நிலையை மாற்ற நாம் தினசரி நமது குழைந்தைகளுக்கு தேச சேவையின் முக்கியத்துவத்தை போதிக்க வேண்டும்



வாஞ்சி நாதன் திருப்பூர் குமரன் தில்லையாடி வள்ளியம்மை இன்னும் பலரின்
தியாக வாழ்க்கையை உணரும் குழைந்தைகள் இந்தியாவின் தலைமையை நோக்கி வீர நடை
போடுவார்கள்



அப்போது தான் தமிழன் என்று சொல்லும் போதே தலை நிமிரும் அது வரை தமிழனுக்கு தலையும் இல்லை தலைவரும் இல்லை.

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_18.html


realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jun 18, 2011 9:52 am

எனக்கு தெரிந்தவரையில் இங்கு உள்ள "வள்ளுவர், இளங்கோ அடிகள்,பாரதி,வாஞ்சி நாதன்,திருப்பூர் குமரன்,தில்லையாடி வள்ளியம்மை,வேலு நாச்சியார்,வடலி விளை ஜம்புலிங்கம்,கட்டபொம்மன்,சிதம்பரனார்" யாரும் புகழ் வேண்டியோ அல்லது பெருமைகாகவோ எந்த செயலையும் செய்யவில்லை, மாறாக பொதுநலன் கருதியும் தம் கடமையாகவும் நினைத்து வாழ்ந்தவர்கள்..

உங்கள் கருத்தில் வேறென்று மேல்லோங்கி தெரிகிறது..
இனவெறி பிடித்தோரே இதைப் படியுங்கள் முதலில் இந்த பதிவை படித்தால் உங்களுக்கு பதில் கிடைக்கலாம் என நினைக்கிறேன்.

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sat Jun 18, 2011 3:24 pm

மிகச்சரியான கட்டுரை தமிழர்களுக்கென இருந்த ஒரே தமிழின தலைவரையும் அவரது
போராட்டத்தையும் ஒடுக்கிவிட்டது இந்த இந்திய தான், இந்தியாவில் இருந்தால்
தமிழின் பெருமை என்றைக்குமே வெளியில் வராது தமிழகம் தனி தேசமாகவேண்டும்
அப்பொழுது தான் தமிழ் வளரும் தமிழினம் வாழும்.



சதீஷ்குமார்
தலையும் இல்லை தலைவரும் இல்லை Eegarai.net_medium
தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 18, 2011 6:02 pm

sathishkumar2991 wrote:மிகச்சரியான கட்டுரை தமிழர்களுக்கென இருந்த ஒரே தமிழின தலைவரையும் அவரது
போராட்டத்தையும் ஒடுக்கிவிட்டது இந்த இந்திய தான், இந்தியாவில் இருந்தால்
தமிழின் பெருமை என்றைக்குமே வெளியில் வராது தமிழகம் தனி தேசமாகவேண்டும்
அப்பொழுது தான் தமிழ் வளரும் தமிழினம் வாழும்.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sat Jun 18, 2011 8:09 pm

:afro: தலையும் இல்லை தலைவரும் இல்லை 300136 :afro:

தலையும் இல்லை தலைவரும் இல்லை 812496



சதீஷ்குமார்
தலையும் இல்லை தலைவரும் இல்லை Eegarai.net_medium
தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 19, 2011 6:53 am

sathishkumar2991 wrote:மிகச்சரியான கட்டுரை தமிழர்களுக்கென இருந்த ஒரே தமிழின தலைவரையும் அவரது
போராட்டத்தையும் ஒடுக்கிவிட்டது இந்த இந்திய தான், இந்தியாவில் இருந்தால்
தமிழின் பெருமை என்றைக்குமே வெளியில் வராது தமிழகம் தனி தேசமாகவேண்டும்
அப்பொழுது தான் தமிழ் வளரும் தமிழினம் வாழும்.
அதிர்ச்சி

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Jun 19, 2011 8:41 am

inraiya nadappu naalil vaalnthu maraintha தலைவர் pirapaakaran avarkalathu neermaiyaana வரலாறுகளையும் ilaiya தலைமுறைக்கு சொல்லிக்கொடுங்கள்

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sat Jun 25, 2011 8:11 pm

தலையும் இல்லை தலைவரும் இல்லை 677196



சதீஷ்குமார்
தலையும் இல்லை தலைவரும் இல்லை Eegarai.net_medium
தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655 தலையும் இல்லை தலைவரும் இல்லை 230655
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக